புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;
அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !
ஒரு வாரம் ஆயிற்று!
குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!
“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.
“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.
“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !
ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !
அது உண்மைதான் !
அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !
அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !
சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!
***
குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;
அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !
ஒரு வாரம் ஆயிற்று!
குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!
“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.
“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.
“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !
ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !
அது உண்மைதான் !
அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !
அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !
சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வளவளப் பேச்சும் வம்புப் பேச்சும்
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !
இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !
பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !
அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !
ஆதலால்
அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்
மாட்சிமை மிக்க மாண்புகள் வருமே !
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !
இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !
பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !
அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !
ஆதலால்
அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்
மாட்சிமை மிக்க மாண்புகள் வருமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|