புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
1 Post - 2%
Guna.D
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
1 Post - 2%
prajai
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
17 Posts - 4%
prajai
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
4 Posts - 1%
jairam
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_m10தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2009 5:40 am

தென்காசி: தென்காசி அருகே மனித மாமிசம் சாப்பிடும் நபர்கள் நடமாடுவதாக பீதி கிளம்பியுள்ளது.

தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் வழியில் கம்பிளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் யாரோ மர்ம மனிதன் இரவில் நடமாடுவதாகவும், அவன் மனிதர்களை கடித்து தின்பவன் எனவும் பொதுமக்கள் இடையே சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் கம்பிளி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து ஊருக்கு வடக்கே உள்ள சப்பாணி முத்து கோவில் அருகில் இரவில் சென்றுக் கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் அவரது கையை பிடித்துக் கடிக்க முயன்றானாம். உடனே பேச்சிமுத்து அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டார்.

அடுத்த நாள் பகலில் அதே இடத்தில் ஆய்க்குடியை சேர்ந்த கோழிக்கடை மாரிமுத்து மகன் மூர்த்தி என்பவரது கையை பிடித்து மர்ம மனிதன் கடிக்க முயற்சி செய்தானாம்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் இரவில் பிடித்து விசாரித்தனர். இதில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிந்ததால் அவரை அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேச்சிமுத்து கூறியதாவது, எனக்கு சொந்த ஊர் கம்பிளி. நான் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகின்றேன். ஒருநாள் நான் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக மல்லராமக்குளக்கரையில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது இரவு 9 மணி இருக்கும். ஒரு ஆலமரம் அருகே சென்றபோது ஒரு மர்ம ஆசாமி திடீர் என்று வந்து எனது கையை பிடித்து கடிக்க முயன்றான். அவனிடம் நீ யார் என்று கேட்டேன். அவன் பதில் கூறவில்லை. மேலும் எனது கையை பிடித்து இழுத்தான். நான் அவனை குளத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டேன்.

இப்போது அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த மறுநாளே ஆய்க்குடியை சேர்ந்த மூர்த்தி என்பவரையும் இதே போல் தாக்கி உள்ளான். எனவே போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.

அவர்கள் வந்து தேடினர். ஆனால் அவன் சிக்கவில்லை. அவன் மனித மாமிசத்தை உன்பவனாக இருக்கலாம் என்றார்.

இந்த சம்பவம் ஆய்க்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிலர் இது வெரும் வதந்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரவில் தனியாக வெளியில் வர பயப்படுகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக