புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Kavithas
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
1 Post - 1%
bala_t
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
1 Post - 1%
prajai
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
280 Posts - 42%
heezulia
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
5 Posts - 1%
prajai
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
4 Posts - 1%
manikavi
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_m10அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 7:21 am

புதுடெல்லி, 
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதில் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசும்போது, மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட தினம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். மேலும் பத்மாவதி இந்தி திரைப்படம் தொடர்பாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை பிரதமர் மறைமுகமாக சுட்டிக்காண்பித்து கண்டித்தார்.
அவர் கூறியதாவது:–
1950–ம் ஆண்டு ஜனவரி மாதம் 26–ந்தேதி முதல், இந்திய அரசியல் சாசனத்தை நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்ட தினம் 1949–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி ஆகும். நமது அரசியல் சாசனத்தை மதித்து அதற்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வது நமது அனைவரின் கடமை ஆகும்.
நாட்டு மக்களும், அரசு நிர்வாகமும் அரசியல் சாசன உணர்வோடு செயல்படவேண்டியது அவசியம். யாருக்கும் எந்த பங்கமும், ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் குறிக்கோள் ஆகும்.
மேலும் இந்தியாவின் அரசியல் சாசனம் நமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. நமது அரசியல் சாசன சட்டத்தை அமைப்பதில் வரைவு குழு தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் செயல் திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 6–ந்தேதி மறைந்த அவரை நாம் எப்போதும் போல நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி 
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 7:22 am

[size=38]நவம்பர் மாதம் 26–ந்தேதி என்றதும் நமது நினைவுக்கு வரும் இன்னொரு மறக்க முடியாத தினம் 2008–ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். வீரம் நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் என அன்று உயிர் துறந்த அனைவரையும் இந்த தேசம் நினைவு கூர்கிறது.[/size]
[size=38]பயங்கரவாதம் இன்று உலகின் அன்றாட நிகழ்வாகிவிட்டது. அது ஒரு அதிபயங்கர வடிவத்தில் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயங்கரவாதத்தை பற்றி பேசியபோது உலகின் பல நாடுகள் அது குறித்து விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் இன்று அவர்கள் நாட்டின் கதவையும் பயங்கரவாதம் தட்டுகிறது. அதனால் பயங்கரவாதத்தை மிகப்பெரிய சவாலாக பார்க்கின்றனர்.[/size]
[size=38]பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே சவால் விடுகிறது. மனிதநேயத்தை அழிப்பதிலேயே குறியாக உள்ளது. எனவே இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து மனிதநேய சக்திகளும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 7:23 am

[size=38]டிசம்பர் 4–ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தில் அதை பொருளாதார பெரும் சக்தியாக மாற்றுவதில் அவர்களின் கடற்படையின் பெரும் பங்கு இருந்தது. மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்களும் முக்கிய பங்களிப்பை தந்து இருக்கிறார்கள். போரிலும் பெண்கள் ஈடுபட்டன.[/size]
[size=38]சோழர்கள் காலத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில் நுணுக்கம் இருந்தது. இதேபோல் சத்ரபதி சிவாஜியின் கடற்படையின் திறன் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவருடைய மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்களும், சிறிய கப்பல்களும் இருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரி மீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று நமது கடற்படை வெறும் யுத்தத்தில் மட்டும் இடம்பெறாமல் மனித நேய உதவிகளிலும் ஈடுபடுகிறது.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 7:24 am

[size=38]டிசம்பர் மாதம் 5–ந்தேதி உலக மண்வள நாள். மண்வள பரிசோதனை வழியாக விவசாயிகள் மிகுந்த பயன் அடையலாம். மகசூல்பற்றி கவனம் செலுத்தப்படவேண்டும் என்றால் முதலில் நாம் பூமித்தாய் மீது அக்கறை கொள்ளவேண்டும். 2022–ம் ஆண்டுக்குள் யூரியாவை பாதியளவாக குறைப்போம் என்று விவசாயிகள் உறுதி எடுத்துக்கொண்டால் பூமித் தாயின் உடல்நலம் மேம்பாடு காணும். உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.[/size]
[size=38]இன்னும் சில நாட்களில் மிலாடி நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இப்பெருநாள் அனைவருக்கும், உத்வேகம் அளிக்கட்டும். புதிய சக்தியை வழங்கட்டும். புதிய மனஉறுதிக்கான திறனை அளிக்கட்டும்.[/size]
[size=38]இவ்வாறு அவர் பேசினார்.[/size]
[size=38]பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றிய நேரத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. எனினும் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர்கள் மோடியின் பேச்சை கேட்பதற்காக தங்களுடைய பிரசாரத்தை அரைமணி நேரம் தள்ளி வைத்தனர்.[/size]
[size=38]பா.ஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா ஆமதாபாத் நகரில் தரியாபூர் பகுதியில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே பிரதமரின் உரையை கேட்டு ரசித்தார்.[/size]
[size=38]மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சூரத் நகரில் உள்ள அடாஜன் பகுதியில் ஒரு சாவடி அருகே பிரதமரின் வானொலி பேச்சை கேட்டார். மாநில முதல்–மந்திரி விஜய்பாய் ருபானி, பஞ்ச்மால் மாவட்டத்தில் உள்ள மோரா என்ற கிராமத்தில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே மோடியின் உரையை கேட்டு மகிழ்ந்தார்.[/size]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக