புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
2 Posts - 3%
jairam
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
13 Posts - 4%
prajai
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
9 Posts - 3%
jairam
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_m10காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:00 pm

உலகம் ஒரு புத்தகம். பயணமே செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்தான் படிக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் செயின்ட் அகஸ்டின். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவத் துறவி சொன்னது இன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழி. ஆதிகாலத்திலிருந்து மனிதனின் கூடவே நிழல்போல் தொடர்ந்து வருவது யாத்திரை. மனிதன் மட்டும் பயணம் செய்யாமல் ஓரே இடத்தில் இருந்திருந்தால், பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். மனித இனம் முன்னேறியிருக்காது; நாகரிகம் அடைந்திருக்காது.
நன்றி
விகடன்
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் JfLcZ6jJSeupjFY8uCGF+0eb1345c9a54a25aac6985f1284e213d

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:00 pm

யாத்திரை மனிதனுக்கு ஒருவகையில் ஆசிரியர்; நல்லவையோ, கெட்டவையோ பிரமாதமான பல அனுபவங்களை போதிக்கும் ஆசான். பல புதிய மனிதர்களை, தாவரங்களை, விலங்குகளை, புதிய இடங்களை, பண்பாட்டை, மொழியை, கலைகளை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தியது பயணமே. அதனால்தான் யாத்திரைக்கும் யாத்ரீகர்களுக்கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துவந்திருக்கிறது நம் இந்தியப் பண்பாடு. அன்னச் சத்திரங்களும், தங்கும் விடுதிகளும், மண்டபங்களும், சுமைதாங்கிக் கற்களும் யாத்ரீகர்களின்பொருட்டே உருவாக்கப்பட்டன. அதிலும் கோயில் யாத்திரைக்குச் செல்பவர்களை தெய்விகத் தன்மையுடன் பார்த்தது நம் கலாசாரம். தெற்கிலிருந்து வடக்கே காசியாத்திரை செல்பவர்களாகட்டும்... வடக்கிலிருந்து தெற்கே ராமேஸ்வரத்துக்கு வருபவர்களாகட்டும்... அவர்களைத் துறவிகளைப்போல் கருதினார்கள் நம் மக்கள். பாதபூஜை, பல உபசாரங்கள் செய்து, பயபக்தியோடு அனுப்பிவைத்தார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:04 pm

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் BSm99dbcSFWFU5Tjcc0d+13d2791838687d750ae4b0507ddda84d
புனித யாத்திரை என்பது ஒரு பக்தனுக்கும் கோயிலில் உறையும் தெய்வத்துக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமல்ல. கோயிலில் வழிபட்டு வருவதோடு `அந்தக் கடமை முடிந்துவிட்டது’ என நினைக்கிற காரியமும் அல்ல. அந்த வழித்தடம் விரிக்கும் காட்சிகள், எதிர்ப்படும் சிறு எறும்பு தொடங்கி சந்திக்கும் பல மனிதர்கள் வரை நமக்குத் தரும் அனுபவம் அலாதியானது. புனித யாத்திரை நாம் யார் என்பதை நம்மையே உணரச் செய்யும் அற்புதமான பாடம், தத்துவம்.
இந்தியாவில் இறைவன் உறையும் திருக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும், புனித நதிக்கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட இயற்கை வனப்புடன் திகழும் ஆலயங்களுக்கான பயணமும், பயணத்தின்போது கிடைக்கும் அனுபவங்களும் படிப்பினைகளும் ஏராளம். அவை நம் மனதைப் பண்படுத்தி செம்மையாக்கும். மன மாசுக்களை அறவே நீக்கும். ஆனால், ஆலயங்களை தரிசிப்பதில் மக்களுக்கு ஆர்வம் ஏற்படவேண்டுமே. அதற்காகத்தான், ஒவ்வோர் ஆலயத்தையும் தரிசித்து வழிபட்டால், ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:06 pm

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் 3nveUTS62wgd0Jld50Lg+c3784badd80938f0f45cbf2a29f4118b
பலனை எதிர்பார்த்தும், எந்தப் பிரதிபலனும் கருதாமலும் இறைவன் உறையும் ஆலயங்களைத் தரிசிக்க அந்தக் காலத்தில் ஆன்மிக யாத்திரைகளை மேற்கொண்டார்கள். போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காலத்திலேயே பக்தர்கள் நடந்தே சென்று ஆலயங்களை தரிசித்த்தார்கள். நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து இறைவனை தரிசிக்கச் சென்றதால், அவர்களின் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது. பல இடங்களில் பல நாள்கள் தங்கிச் செல்லவேண்டி இருந்தது. அதன் காரணமாக அந்தந்தப் பகுதி மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் விழாக்கள் பற்றிய விவரங்களைக் கேட்டும், பார்த்தும் அறிந்துகொள்ள முடிந்தது. 'வேற்றுமையிலும் ஒற்றுமை' என்ற நம் தேசத்தின் மகத்துவத்தை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடிந்தது.
இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் ஆலயங்களை தரிசிக்கச் செல்லும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். பல சிரமங்களைக் கடந்து செல்வதால், மனதிடம் உண்டாகும். நம்முடைய மனம் முழுக்க, 'எப்போது இறைவனை தரிசிப்போம்?' என்ற ஆர்வமே நிறைந்திருப்பதால், மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படாது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:08 pm

இன்றைக்கும் காசி யாத்திரை, ராமேஸ்வரம் யாத்திரை, கயிலாய யாத்திரை, பழநி யாத்திரை, சதுரகிரி யாத்திரை, சபரிமலை யாத்திரை என்று பல யாத்திரைகளை பக்தர்கள் நடைப்பயணமாகவே மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பிரபல யாத்திரைகள் மட்டுமல்ல... யாத்திரை செல்ல, இன்னும் பல புனிதத் தலங்கள் இருக்கவே செய்கின்றன. வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாத அது போன்ற புண்ணியத் தலங்களை ஆன்மிக அன்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.
அதற்காக சில யாத்திரைகளை மேற்கொண்டு, அவற்றில் நமக்குக் கிடைத்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்தோம். எங்கள் முதல் யாத்திரை தொடங்கியது.
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் KLAaXHkXSZWZTJhYe6OX+7fa96352b426f0a14b07f21efb98cf6f

வேலூர் மாவட்டம், ஞானமலைக்கு நம் நிருபர் குழு பயணம் மேற்கொண்டது. ஆன்மிகத் தேடல் என்பதே ஞானத்தைத் தேடிய பயணம்தானே? அந்த வகையில் நம் முதல் யாத்திரை ஞானமலை யாத்திரையாக அமைந்திருப்பது
ஞானமலையும் சரி, சுற்றிலும் இருக்கும் வேறு சில மலைகளும் சரி... அளவற்ற தெய்விக ஆற்றல் கொண்டவை. அபூர்வ மூலிகைகளின் பொக்கிஷமாகத் திகழ்பவை. ஞானமலைக்கு அத்தனைச் சிறப்புகளும் உள்ளன. கூடவே ஒரு தனிச்சிறப்பு... திருமணம் முடித்த தெய்வத் தம்பதியர், தேனிலவு கொண்டாடிய மலை இது.
அந்த தெய்வத் தம்பதியர் யார் தெரியுமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக