புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
3 Posts - 2%
Kavithas
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
1 Post - 1%
bala_t
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
1 Post - 1%
prajai
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
284 Posts - 42%
heezulia
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
6 Posts - 1%
prajai
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
5 Posts - 1%
manikavi
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_m10இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 7:09 am

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  OMOESa3IQM2vIMnCA5rQ+13chsujIdamjpg



ஆ, ஊ என்று கத்தியபடி தன்னைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தார் அந்த ஆய்வாளர். ஆப்பிரிக்க மக்களின் பழக்கவழக்கங்களை ஆராய்வதற்காக அவர் அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தார். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. இந்தக் குழந்தைகள் எப்போது என்னைவிட்டு விலகி, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொள்வார்கள்?

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர்களுக்கு ஏன் ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுக்கக் கூடாது? அவர்களுக்கும் பொழுது போகும், நானும் என் வேலையைப் பார்க்கலாம் அல்லவா?

இங்கே வாருங்கள் என்று குழந்தைகளை அழைத்தார். பிறகு தன் பையைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்தார். உள்ளே விதவிதமான சாக்லேட்டுகள் இருந்தன.

”உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா?”

”ஓ பிடிக்குமே!” என்று சத்தமாகக் குரல் வந்தது.

பெட்டியைக் கொண்டு சென்று தொலைவிலிருந்த ஒரு மரத்துக்கு அடியில் வைத்தார் அந்த ஆய்வாளர்.

”எல்லோரும் இங்கே வந்து வரிசையாக நில்லுங்கள்.”

குச்சியை வைத்து நிலத்தில் ஒரு கோடு போட்டார்.

”ஓடு என்று நான் சொன்னதும் எல்லோரும் ஓடவேண்டும். உங்களில் யார் அந்த மரத்தை முதலில் சென்றடைகிறாரோ அவர் அந்தப் பெட்டியில் உள்ள எல்லா சாக்லேட்களையும் எடுத்துக்கொள்ளலாம்.”

சிறுவர்களும் சிறுமிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு ஓடிவந்து வரிசையில் நின்றார்கள். பாவம் இந்தக் குழந்தைகள், கடைசியாக எப்போது இந்த மாதிரியான உயர் ரக சாக்லேட் சாப்பிட்டார்களோ தெரியாது. ஒருமுறைகூட சாக்லேட்டைச் சுவைக்காத குழந்தைகளும்கூட இங்கே இருக்கலாம், யார் கண்டது?

குழந்தைகள் எல்லோரும் அவர் முகத்தையே பார்த்தபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். சில விநாடிகள் அவர்களைக் காக்கவைத்த பிறகு, ”ம்… எல்லோரும் ஓடுங்கள்” என்று கத்தினார். யார் முதலில் வருவார்கள்? சிவப்பு டீ ஷர்ட் அணிந்த சிறுவனா அல்லது நான்கு அழகிய ஜடை பின்னலோடு நின்றுகொண்டிருக்கும் அந்த உயரமான சிறுமியா? அல்லது துருதுருவென்று முயல் குட்டிபோல் குதித்துக்கொண்டிருக்கும் இந்தப் பையன் அந்த இருவரையும் மிஞ்சிவிடுவானா?

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 7:11 am

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  UQoeBHkKTjuHYDP9Jldq+13chsujIdam1jpg

ஆர்வத்துடன் அவர் குழந்தைகளைக் கவனித்தார். அவரால் நம்ப முடியவில்லை. இதென்ன இந்தக் குழந்தைகளுக்கு நான் சொன்னது புரியவில்லையா? அல்லது இதற்கு முன் அவர்கள் இந்த விளையாட்டை விளையாடியதில்லையா? ஓடுவது என்பது குழந்தைகளுக்கு இயல்பான செயல்தானே? இவ்வளவு நேரமும் என் காலைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தவர்கள்தானே? ஏன் இப்போது இப்படி நடந்துகொள்கிறார்கள்?

அவர் மீண்டும் கவனித்தார். அவர் கிழித்த கோட்டைவிட்டு இன்னும் அவர்கள் நகரவில்லை. அந்த நான்கு ஜடை சிறுமி தன் பக்கத்திலிருந்த சிறுவனிடம் தன் கையை நீட்டினான். அந்தக் கையைச் சிறுவன் பற்றிக்கொண்டான். பிறகு தன் கையைப் பக்கத்திலிருந்த இன்னொரு சிறுவனிடம் நீட்டினான். ஒரு சிறுமி அந்தக் கையைப் பிடித்துக்கொண்டு தன் இன்னொரு கையை நீட்டினார். இப்படியே எல்லாக் குழந்தைகளும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.

அடுத்த விநாடி எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அந்த ஆய்வாளர் வாயைப் பிளந்துகொண்டு பார்த்தார். இதென்ன அதிசயம்! இப்படி ஒரு போட்டியை இதற்குமுன் நான் பார்த்ததேயில்லையே? ஏன் அனைவரும் கையைப் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்? ஏன் ஒருவரும் இன்னொருவரை முந்திச் செல்லவில்லை? நான், நீ என்று தள்ளிவிட்டுக்கொண்டு ஓடுவதுதானே குழந்தைகளின் இயல்பு?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 7:13 am

அவருக்குப் பறவைகளின் நினைவுவந்தது. வானத்தில் இப்படித்தான் பறவைகள் ஒரே வரிசையில், ஒரே சீராக, ஒரே திசையில் பறந்துசெல்வது வழக்கம். பறந்துகொண்டிருப்பது ஒரு பெரிய பறவையா அல்லது பல சிறிய பறவைகளா என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு எல்லாமே ஒரே மாதிரி இறக்கைகளை அசைத்து ஒரே மாதிரி பறக்கும். ஆனால் குழந்தைகள் அப்படிச் செய்து இதுவரை பார்த்ததில்லையே?

ஆய்வாளர் தன்னுடைய எல்லா வேலைகளையும் மறந்துவிட்டு அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். கையைப் பிடித்துக்கொண்டு எல்லாக் குழந்தைகளும் இன்னும் ஓடிக்கொண்டிருந்தனர். அந்தத் துருதுரு குட்டியும் நான்கு ஜடை சிறுமியும் மற்ற குழந்தைகளைப் பார்த்தபடி கவனமாகவும் நிதானமாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த மரத்தை அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றுபோல் தொட்டார்கள். ஆ… நாம் வென்றுவிட்டோம் என்று ஒரே குரலில் உற்சாகமாகக் கத்தினார்கள். பிறகு அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த சாக்லேட்டுகளை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு, அதே மரத்தடியில் அமர்ந்து கதை பேசியபடி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ஆய்வாளர் ஆச்சரியத்துடன் அவர்களை நோக்கி ஓடினார்.

”வேகமாக ஓடிச்சென்று முதல் பரிசை வெல்லவேண்டும் என்று உங்கள் யாருக்குமே தோன்றவில்லையா?”

ஒரே வார்த்தையில் அவர்களிடமிருந்து பதில் வந்தது.

உபுண்டு!

அப்படியென்றால் என்னவென்று கேட்டபோது ஒரு சிறுமி சொன்னார். ”நான் மட்டும் ஓடிச்சென்று அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டால் மற்றவர்கள் வருத்தமடைவார்கள். அவர்கள் வருத்தமாக இருக்கும்போது நான் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்? இப்போது எங்கள் எல்லோருக்கும் பரிசு கிடைத்துவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதுதான் உபுண்டு. உங்களுக்கு இது தெரியாதா?

மனித நேயமும் பிறருக்கு உதவுவதும் தென்னாப்பிரிக்கர்களின் உபுண்டு தத்துவம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 14, 2017 11:20 am

நீங்கள் மட்டும் இந்த கதையை ரசிக்காமல் எங்களுக்கும் பகிர்ந்தால்

உபுண்டு!

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834 இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 9:43 pm

SK wrote:நீங்கள் மட்டும் இந்த கதையை ரசிக்காமல் எங்களுக்கும் பகிர்ந்தால்

உபுண்டு!

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834 இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1253260
நன்றி
நண்பரே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 8:47 am

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  103459460 இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834
-
குடும்பக்கட்டுப்பாடு தீவிரமாக இருந்த போது வந்த
ஒரு சிறுகதை:
-
குடும்பக்கட்டுப்பாடு தீவிர பிரச்சாரகர் ஒருவர் ஒரே ஒரு
பிஸ்கட் பாக்கெட்டோடு அதிக பிள்ளைகளைப் பெற்றவரின்
வீட்டுக்கு செல்வார்....
-
பிஸ்கட் பாக்கெட்டை அங்கிருக்கும் ஒரு குழந்தையிடம்
கொடுப்பார்.
குழந்தைகள் பங்கு போட்டுக்கொள்ள சண்டையிடும்போது
இண்டுக்கு மேல் பெற்றால் பெற்றோர்களுக்கு சிரமம்
என்பதாக பிரசாரத்தை தொடங்க உத்தேசித்திருப்பார்.
-
ஆனால் நடந்ததோ வேறு...
-
பிஸ்கெட் பாக்கெட்டைப் பெற்ற குழந்தை அதைப்பிரித்து
தட்டில் வைத்து எல்லா குழநைதகளும் ஆளுக்கொன்று
எடுத்துக் கொள்ளச் செய்வதோடு, பிஸ்கெட் பாக்கெட்டை
கொடுத்தவரிடமும் தட்டை நீட்டும் அந்தக் குழந்தை....!!
-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 7:54 am

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834 இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  3838410834 இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு  1571444738
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக