புதிய பதிவுகள்
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
28 Posts - 57%
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
13 Posts - 27%
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
4 Posts - 8%
Abiraj_26
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
2 Posts - 4%
SINDHUJA Theeran
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
149 Posts - 19%
krishnaamma
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
3 Posts - 0%
prajai
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 2:04 pm

03.03.2018

பாக்கியராஜ் படங்கள் சக்................க போடு போட்டுக்கிட்டு இருந்த சமயம். செட்டியாருக்கு ஒரு ஆசை. பாக்கியராஜ் டைரக் ஷன்ல ஒரு படத்தை தயாரிக்கணும்னு. நல்ல ஆசைதானே. பாக்கியராஜ்ட்ட பேசினார். அவரும் சரீன்னுட்டு, கதை எழுத ஆரம்பிச்சார். பாக்கியராஜ் கதையை சொல்லவா வேணும். அவ்ளோ................. நல்லா எழுதுவார். கதையை எழுதிட்டார். செட்டியாரை ஹோட்டல்ல வந்து பார்க்க சொன்னார். ஆனா சரவணன், கதையை ஆபீஸ்லதான் கேக்குறதுதான் பழக்கம்னு சொல்லியிருக்கார்.

“நான் கதை சொல்லும்போது, எந்த வித எடஞ்சலும் இருக்கக்கூடாது. அதனாலதான் ஹோட்டலுக்கு வர சொல்றேன்” ன்னு பாக்கியராஜ் சொல்லிட்டார். AVM சகோதரர்களும்  ஹோட்டலுக்கு போனாங்க. பாக்கியராஜ் தன் ஆளுங்களை ரூமை விட்டு வெளியே போக சொல்லிட்டார். கதை சொல்றவரும், கேக்குறவங்களும் தவிர, ரூம்ல வேற யா............ரும் இல்ல.

பாக்கியரஜ் கதை சொல்ல ஆரம்பிச்சார். அவர் கைல டைரியோ, பேப்பரோ, பேனாவோ, padஓ, ஹின்ட்டுக்கு ஒரு பேப்பரோ எத்.............துவும்...............மே இல்ல. அவர்பா.................ட்டுக்கு கதை சொல்றார், மனுஷன். இவங்க பா.....................ட்டுக்கு கதையை ஆ..................ச்சரியத்துடன் கேட்டுகினு இருக்காங்க. அவர் கதை சொன்ன விதம் அப்டி.

எத்தனையோ................. பேர்ட்ட அவங்க கதை கேட்டிருப்பாங்க. ஆனா பாக்கியராஜ் சொன்னது மாதிரி, அவங்க இதுவரை கதை யா.............ர்ட்டயும்  கேட்டதில்லியாம். அப்டீன்னா, கதை அவங்களுக்கு புடிக்காம இருக்குமா? ரொம்ப ரொம்ப புடிச்சிருச்சு. சரி................. கதைக்கு என்ன பேர்ன்னு கேட்டாங்களாம். சின்ன வீடுன்ருக்கார் பாக்கியராஜ்.

“என்னது, சின்ன வீடா? இந்த பேர்ல படம் தயாரிக்கிறதா இல்ல” ன்னுட்டாங்க AVM சகோதரர்கள். பாக்கியராஜ் அப்புறமா யோசிச்சு முந்தானை முடிச்சுன்னு பேரை மாத்திறலாம்னு சொல்லியிருக்கார். இப்படியாகத்தானே பாக்கியராஜின் சின்னவீடு கதை முந்தானை முடிச்சாயிருச்சு........... [1983].

பேரை மாத்தி என்ன பிரயோஜனம்? இந்த பேர்ல ஒரு பிரச்னை. முந்தானை முடிச்சு – எட்டு எழுத்தாச்சே. எட்டு எழுத்து இருக்கக்கூடாதாமே. செண்ட்..........................டிமென்ட். என்ன செய்றது? இந்த எட்டு நம்பரை எவன் கண்டுபுடிச்சான்னு அவங்களுக்கு கோவம் வந்திருக்குமோ? என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க.

அர்ஜுன். இவர் யார் தெரியுமோ? ஆ............மா, இது கூடவா தெரியாது, இது ஒரு கேள்வீன்னு கேக்க வந்துட்டியேன்னு கேக்குறீங்களா? என்னது, அப்ப இல்லியா? 

உடனே.................. மகாபாரதத்துக்கு போயிறாதீங்க. இல்லேன்னா நடிகர் அர்ஜுன்னு சொல்லிறாதீங்க. ரெண்டுமே................. இல்ல.

இவர் AVMமின் டிசைனர். புத்திசா.....................லி. இவர் செஞ்சதை படிச்சு பார்த்து, எனக்கு ஆ..........ச்ச்சரியமா போச்சு. நீங்களும் ஆச்சரியப்பட வேணாமா? ஐயய்யோ, வேணான்னு சொல்லிறாதீங்க. அப்புறம் நான் எப்டீ எழ்துறது? நீங்களும் ஆச்சரியப்படணும், படணும், ணும், ம்ம்ம்

முந்தானை முடிச்சு. இந்த பேர்ல, ரெண்டு வார்த்தைக்கும் பொதுவான எழுத்து ‘மு’. சரியா? அதனால ரெண்டு வார்த்தைக்கும் ‘மு’ வையே பெருஸ்............ஸா எழுதி, பொதுவான எழுதாக மாத்தி எழுதிட்டார். இப்ப ஏழு எழுத்தாயிருச்சுல்ல. என்னா அறிவு, என்னா அறிவு அந்த அர்ஜுன்க்கு. அதனாலதான் AVM நிறுவனத்தில இருக்கார்.


திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 R107s2


படம் சென்னை அலங்கார் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. படத்தை பார்த்த பாக்கியராஜின் மனைவி ப்ரவீனா, “நிச்சயமா இந்தப் படம் சில்வர் ஜூப்லி வரை போகும்”னு சொன்னாராம். ஆனா, 100 நாள் கூட ஓடல. “என்னடா இது, மதுரகாரனுக்கு வந்த சோதன”ன்னு என்னமோ சொல்வாங்களே, அது மாதிரி முந்தானை முடிச்சு படத்துக்கும் ஒரு சோதன வந்துச்சு.

‘தூங்காதே தம்பி தூங்காதே’, AVMஇன் தயாரிப்பு. கமலை வச்சு ப்ரமா..............ண்டமா உருவாயிட்டு இருந்துச்சு. இது ப்ரவீனாவுக்கு தெரிய வந்துச்சு. “ஏன் சார், உங்க அடுத்த படம் ‘தூங்காதே தம்பி தூங்காதே. அதை அலங்கார் தியேட்டர்லதான் ரிலீஸ் செய்ய போறீங்களா”ன்னு சரவணன்ட்ட கேட்டார். ப்ரவீணாவின் ஆதங்கள் சரவணனுக்கு புரிஞ்சிருச்சு. முந்தானை முடிச்சு அட்டகாசமான படம்னு மறுக்க முடியாது. ‘முந்தானை முடிச்சு’ நல்லா ஓடினா, இந்த தியேட்டர்லேயிருந்து எடுக்க மாட்டேன். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை வேணும்னா சத்யம் தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சுக்கிறேன்”னு சொல்லிட்டாராம். அதுபடி செய்யவும் செஞ்சார். அலங்கார்ல முந்தானை முடிச்சு வெள்ளி விழா கொண்டாடியது.


- பரணி

Heezulia மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 10, 2018 11:37 pm

10.03.2018


கவிதாலயம் ரஜினியை வச்சு முதல் தடவையாக தயாரிச்ச படம் நெற்றிக்கண். K பாலசந்தர் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி தயாரிச்சார். இந்தப் படத்தின் டைரக்டர் SP முத்துராமனுக்கும் கவிதாலயம் முதல் படம்.
 
இந்தப் படப்பிடிப்புக்கு என்னல்லா...........ம் தேவையோ, அதெல்லாம் டக்கு டக்குன்னு கெடச்சுதாம். “செலவை பத்தி கவல்.........லயே.................. படாதீங்க. AVMக்காக எப்படி படம் எடுப்பீங்களோ, அப்படி க்ரா.......................ண்டா படத்தை எடுங்க.”ன்னு பாலசந்தர் சொல்லிட்டார். டைரக்டர் SP முத்துராமனுக்கு படு சந்தோஷம்.
 
மகன் ரஜினிக்கு ஜோடியாக நடிச்ச மேனகாவுக்கு, அவங்க அம்மாதான் எந்தெந்த ஸீனுக்கு எப்படி நடிக்கோணும்னு சொல்லி கொடுத்துட்டு இருந்தார்.
 
ஒரு தடவை பாலசந்தர் முத்துராமன்ட்ட, “உன் படத்தில சண்டை ஸீன்ல்லாம் பிரமாதமாய் இருக்கு. உன் ஷூட்டிங்கை நான் பாக்கணும்”னு சொன்னாராம். முத்துராமனும், “தாராளமாய் வாங்க சார். வர்ற புதன்கிழமை அன்னிக்கி, குன்றத்தூர்ல ஒரு நைட் ஷூட்டிங் ஸீன் எடுக்கிறேன்”ன்னு சொன்னார். பாலசந்தர், “நான் உன்னை தொந்தரவெல்லாம் பண்ணமாட்டேன். ஒரு ரசிகனாய் வந்து பார்க்கிறேன்”னு சொன்னார்.
 
பாலசந்தர் குன்றத்தூர் போனார். ரஜினிகூட, நாலு பேர் தீப்பந்தங்களோடு சண்டை போட்ற  ஸீன். தீப்பந்தங்களால ரஜினியின் முகத்தில அடிக்கணும். திடீர்னு “கட் கட் கட்”னு சத்தம். பார்த்தா............... பாலசந்தர். அவர் சொன்னதுதான் அந்த “கட் கட் கட்.” இப்படி சொல்லிட்டு, ரஜினிட்ட ஓ........................டி வந்துட்டார். முத்துராமனுக்கு ஷாக். ஷூட்டிங்ல மூக்கை நுழைக்க மாட்டேன்னு சொல்லிதானே வந்தார்னு ஷாக்.
 
பாலசந்தர் ரஜினியை கட்டிபுடிச்சு, “என்னப்பா, மூஞ்சில தீ பட்டுருச்சா?”ன்னு பதைத்து கேட்டிருக்கார். அப்புறம் முத்துராமனை திரும்பி பார்த்து, “என்னப்பா முத்துராமன், இப்படியா ரஜினி முகத்தில நாலு பேர் தீப்பந்தங்களை வச்சு அடிக்கிற மாதிரி ஷாட் வைப்பீங்க? இந்த ஃபைட் ஸீன்ல்லாம் வேண்டாம். எனக்கு ரஜினிதான் வேணும்”ன்னாராம். ஷூட்டிங்க் இடையில  பாலசந்தர் பூந்ததுக்கு காரணம் முத்துராமனுக்கு அப்பதான் புரிஞ்சுது.
 
முத்துராமன், “பயப்படாதீங்க சார், பாதுகாப்பாகத்தான் செய்வாங்க. ஜூடோ ரத்னம் மாஸ்டர் ரஜினியின் பாதுகாப்புக்கு எல்லா பிளானும் செஞ்சு வச்சிருக்கார்.”ன்னு சொன்னார். “இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு”ன்னு சொல்லிட்டு, தூரமா போயி உக்காந்துட்டாராம்.
 
பாலசந்தர் அங்க இருந்தா, ஃபைட் ஸீன் எடுக்க விடமாட்டார்னு, படத்தின் தயாரிப்பு நிர்வாகி நடராஜன், அவரை அங்கேயிருந்து கூட்டிகிட்டு போய்ட்டார். போகும்போது கூட, “ரஜினியை பத்திரமா பாத்துக்கோங்க.”ன்னு பாலசந்தர் சொல்லிட்டு போனார். பாலசந்தர் படங்களில அவர் ஏன் சண்டை காட்சியை வைக்கிறதில்லேன்னு அப்போதான் முத்துராமனுக்கு தெரிஞ்சுதாம்.
 
ஆமா............. பாலசந்தர் படத்தில ஃபைட் ஸீன் வந்ததே இல்லியா?
 
"ரஜினியின் நடிப்பு இதுல சூப்பரா வரணும். அதுவும் அப்பா கேரக்ட்டர் சூப்..............பரா வரணும் முத்துராமன்.” னு பாலசந்தர் சொன்னாராம். படம் முடிஞ்சதும், பாலசந்தர் படத்தை பார்த்துட்டு, தான் நெனச்சபடியே ரஜினி நடிச்சிருக்கார்னு பாராட்டி சொன்னார்.
 
- ஹிந்து  

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 12, 2018 4:49 pm

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 16, 2018 12:07 am

16.03.2018

வெற்றிக்கூட்டணி தயாரிப்பாளர்  கோவைத்தம்பி & கதாசிரியர் cum டைரக்டர்  R சுந்தரராஜன் எடுத்த படம், நான் பாடும் பாடல். அம்பிகா & சிவகுமார் ஹீரோயின் & ஹீரோ. வழக்கம்போல இளையராஜா ம்யூஸிக். கன்னியாகுமரி மாவட்டத்தில எடுக்கப்பட்ட படம்.

இந்த படத்தில ரெண்டு மாதிரியான க்ளைமாக்ஸ் யோசிச்சு வச்சிருந்தார், இயக்குனர் R சுந்தரராஜன். ஒண்ணு.............., அம்பிகா இறந்து போற மாதிரி. இன்னொண்ணு, அம்பிகாவின்   நெத்தியில சிவகுமார் பொட்டு வச்ச  இடத்தை, அம்பிகாவே நெருப்பால சுட்டுக்கொள்ற மாதிரி.

இந்த ரெண்டில எதை செலக்ட் செய்றதுன்னு, கோவைத்தம்பிக்கும், சுந்தரராஜனுக்கும் குழப்பம். என்ன செய்றதுன்னு தெரியாம, முடிவு தங்களால எடுக்க முடியாதுன்னுட்டு, வேற ஒருத்தர்ட்ட அந்த பொறுப்பை கொடுத்துட்டாங்க. யாருன்னு நினைக்கிறீங்க, இளையராஜா.

அது சரி..................., பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு இளையராஜா போட்டு கொடுத்த 30 ட்யூன்கள்ல, காட்ச்சிக்கேத்த மாதிரி ட்யூன்களை செலெக்ட் செய்ய இளையராஜாவை கேட்டுகிட்டாங்க. அது ந்யாயம். ஏன்னா அது இசை சம்பந்தப்பட்டது. ஆனா நான் பாடும் படத்தில ஸீனையே செலக்ட் செய்ய சொல்லியிருக்காங்களே.

சரி சரி, அது அவங்களுக்குள்ள understanding. அது பத்தி உனக்கென்ன? நீ நடந்ததை மட்டும் சொல்லு.

படத்தில வந்த க்ளைமாக்ஸ், அதாவது, அம்பிகா நெருப்பால தன் நெத்தியை சுட்டுகிறது. ஸீனை கூட இளையராஜா நல்லாத்தான் செலக்ட் செஞ்சிருக்கார்.

இதுக்கப்புறம் சுந்தரராஜன் பிஸியான டைரடக்கர் ஆயிட்டார்.


- ரமணி  

Heezulia   

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 1:16 pm

இதுக்கப்புறம் சுந்தரராஜன் பிஸியான டைரடக்கர் ஆயிட்டார்.

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 18, 2018 11:43 pm

18.03.2018

காதலிக்க நேரமில்லை [1964] படம். சித்ராலயா ஆபீஸ். அங்க ஒரு ஆர்மோனியம். அதுக்கு முன்னால, பாடல் கம்போஸிங்க்காக MSV உக்காந்திருக்கார்.

பின்ன என்ன, ஆர்மோனியத்துக்கு பின்னாலயா உக்காருவாங்க, மக்கு மக்கு.

MSVட்ட............., எந்த நாட்ல யார் முதலமைச்சர்னு கேட்டா, தெரியவே தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம், ம்யூசிக், ம்யூசிக், ம்யூசிக். அது மட்டுமே.

கண்ணதாசன் அப்பதான் சித்ராலயா ஆபீஸுக்கு வந்தார்.

ஐசனோவர்னு ஒருத்தர். இவர் அமெரிக்காவில 1953 – 1965 வரைக்கும் ஜனாபதியாய் இருந்தவர். இவரைப் பற்றி பேப்பர்ல எதோ ந்யூஸ் அப்போ வந்துச்சு. அதை யாரோ சத்தம்போட்டு படிச்சாங்க போல. அது MSV காதுல விழுந்துச்சு. “ஐசனோவரா? யாருண்ணே அது?” ன்னு கண்ணதாசன்ட்ட கேட்டார். “அடேய் மண்டு.....................மண்டு, அவர் அமெரிக்காவில ஜனாதிபதியா இருந்தவருயா.”ன்னு கண்ணதாசன் சொன்னார்.

அந்த சமயத்தில ஸ்ரீதர் வந்தார். “அட, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? ரொம்ப நல்லதா போச்சு. பாட்டோட situationஐ சொல்லிர்றேன். ஒரு எஸ்டேட் ஓணர். அவர்ட்ட ரவிச்சந்திரன் வேலை செஞ்சுட்டு இருக்கார். ஓணர் ரவிச்சந்திரனை வேலைல இருந்து தூக்கிர்றார். ரவிச்சந்திரன் சும்மா இருக்கல. போராட்டம் பண்றார். இதுக்கு ஒரு பாட்டு போடுங்க பார்க்கலாம்.”னு சொன்னார். இப்டி சொல்லிட்டு, கதை டிஸ்கஷனுக்கு பக்கத்து ரூமுக்கு போயிட்டார் ஸ்ரீதர். அங்க CV ராஜேந்திரனும், சித்ராலயா கோபுவும் இருந்தாங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஐசனோவர் பற்றி பேப்பர்ல படிச்சாங்கல்ல, அந்த பேரை ஞாபகத்தில வச்சு, உளற ஆரபிச்சுட்டார் MSV. என்ன உளறினார்?

“ஐசனோவர் ............. ஆவலோவா” இப்படி வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுட்டு இருந்தார். கதை டிஸ்கஷன்ல பக்கத்து ரூம்ல இருந்த ஸ்ரீதர், இந்த சத்தத்தை கேட்டிருக்கார். வெளியே எட்டி பார்த்து, “அண்ணே, இப்ப நீங்க என்னவோ உளறினீங்களே, அத்தாண்ணே இந்தப் பாட்டின் ட்யூன்.” னு சொல்லிட்டார். MSVக்கு ஆச்...............சரியமா போச்சு. “என் என்னவோ சத்தம் போட்டுட்டு இருந்தேன். அதுல என்னத்த ட்யூன் தெரிஞ்சுது” ன்னு யோசிச்சார்.

MSVதான் இப்டீன்னா, கண்ணதாசன் என்ன செஞ்சுட்டு இருந்தார்? அவர் பா.................ட்டுக்கு அரட்டை அடிச்சுட்டு இருந்தார். MSV “சீக்கிரமா பாட்டை சொல்லுங்கண்ணே. ஆலங்குடி சோமு கூட எனக்கு வேற ஒரு ரெக்கார்டிங் இருக்குண்ணே” ன்னு சொன்னார். அதுக்கு கண்ணதாசன், “இதப்பாரு விசு, நான் பெங்களூருக்கு வந்து ஒரு வாரமாச்சு. கைல இருந்த காசெல்லாம் செலவழிஞ்சிருச்சு. இப்ப எனக்கு பணம் வேணுமே. ஒண்ணு செய். சீக்கிரமா இன்னிக்கி ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதி குடுத்துரு. அவர் பணம் குடுப்பாரு. என்ட்ட பணம் இல்லாத சமயத்ல என்ன விட்டுட்டு எங்கயும் போயிறாத. நீ சீக்கிரமா ட்யூன் போட்டாதாண்டா நான் பாட்டு எழுத முடியும். எனக்கு வேலை குடுடா விஸ்வநாதா.”னார்.

என்னதான் ஸ்ரீதர் கதை டிஸ்கஷன்ல இருந்தாலும், காது என்னவோ கண்ணதாசன், விஸ்வநாதன் பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு போல. கண்ணதாசன் பேசுறதையும் கேட்டுட்டார். “கவிஞரே, நீங்க இப்ப கடைசிலே சொன்னீங்களே, அதுதான் பல்லவி” ன்னு ஸ்ரீதர் சொன்னார்.

கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் ஆச்சர்யம் & அதிர்ச்சி. “நான் உளறினதை ட்யூன்ங்கறார், நீங்க “வேலை குடுடா விஸ்வநாதான்னு சொன்னதை பல்லவீங்கறார். ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு? என்னண்ணே இது?”ன்னு விஸ்வநாதன் கேட்டார்.

“இத பார் விசு. இது நமக்கொரு challenge. நீ கத்தினதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. அம்புட்டுதான். ட்யூன் போடு விசு” னார்.

சரீன்னுட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. MSV சொன்ன “ஐசனோவர் ஆவலோவா” வை, “வேலை கொடு விஸ்வநாதா”ன்னு வரிகளை போட்டாங்க. MSV அதில ஒரு திருத்தம் சொன்னாரு. “அண்ணே, பாலையா பெரியவர், முதலாளி. ஆனா ரவிச்சந்திரன், புதுமுகம், சின்ன வயசுக்காரர். பாலையாட்ட வேலை செஞ்சவர். முதலாளியை எப்படி “விஸ்வநாதா வேலை கொடு”ன்னு மரியாதை இல்லாம கேட்க முடியும்?”ன்னு கண்ணதாசன்ட்ட சொன்னார். இதை கவிஞரும் ஒத்துகிட்டார்.

கவிஞர் “சரி, இப்டி செய்வோம். “விஸ்வநாதா வேலை கொடு”ங்கறதை, “விஸ்வநாதன் வேலை வேணும்”னு போட்டுர்வோம்.”ன்னு சொன்னார். அவ்ளோதான். “தனன தனன”ன்னு MSV ட்யூன் போட, கவிஞர் மளமளன்னு பாட்டெழுத ஆரம்பிச்சுட்டார். 

இப்டித்தாங்க காதலிக்க நேரமில்லை படத்ல, “விஸ்வநாதன் வேலை வேணும்” வந்துச்சு.


- மின்னம்பலம் 

Heezulia  மீண்டும் சந்திப்போம்  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 19, 2018 4:07 pm

இதை ஒருமுறை MSV பொதிகை தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்

சூப்பருங்க சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 19, 2018 5:50 pm

19.03.2018 

அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான். 

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 19, 2018 5:53 pm

heezulia wrote:19.03.2018 

அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான். 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263026

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 1571444738 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 9 1571444738



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 19, 2018 5:59 pm

19.03.2018

என்ன செந்தில், சும்மா ஒரு பேச்.........சுக்கு சொன்னா........................., அதுக்குள்.............ள சந்தோஷப்பட்டுகினீங்க. 

Heezulia

Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக