புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
30 Posts - 54%
heezulia
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
1 Post - 2%
jairam
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
1 Post - 2%
சிவா
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
1 Post - 2%
Manimegala
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
12 Posts - 4%
prajai
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
3 Posts - 1%
jairam
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் வீண்போகாது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 9:33 pm

நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று; ஈயில் படமாடும் கோவில் பகவற்கு அதாமே... எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க, நடந்த அற்புத வரலாறு இது:

மலைகள் சூழ்ந்த, அடர்ந்த காட்டில், தவம் செய்து வந்தார், பெரியவர் ஒருவர். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில், நீர் நிலைகள் இல்லாததால், தொலைவில் இருந்த மலையருவிக்கு சென்று, நீராடி, அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவார். 


ஒருநாள், வழக்கப்படி மலையருவிக்கு சென்று, தண்ணீர் எடுத்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்; அப்போது, அவர் எதிரில் வந்த வேடன் ஒருவன், 'தாகத்தினால் தொண்டை வறள்கிறது; குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்...' என்று கேட்டான்.
'இவ்வேடனின் தாகத்துக்கு தண்ணீர் தந்தால், தண்ணீரின் துாய்மை கெட்டு, பூஜைக்கு பயன்படாதே... மறுபடியும் மலையருவிக்கு போய் கொண்டு வரலாம் என்றால், நீண்ட துாரமாயிற்றே என்ன செய்வது...' என, யோசித்தார், பெரியவர். ஆனாலும், தண்ணீருக்காக கை நீட்டி நின்ற வேடனின் கைகளில், தண்ணீரை வார்த்தார், பெரியவர். வேடனும், தாகம் தீரக் குடித்தான். 



பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.


'தம்முடைய இரக்க குணத்தை சோதிக்க, இறைவனே வேடன் வடிவில் வந்துள்ளான்...' என்பதை உணர்ந்து, நன்றியில் இறைவனை வணங்கினார், பெரியவர்.


தர்மம் ஒருபோதும் வீண் போகாது; நம்மிடம் உதவியை நாடி வரும் அனைவருமே தெய்வத்தின் குழந்தைகளாக கருதி, உதவி புரிந்தால், நம்மை தேடி வந்து அருள்வார், இறைவன்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

காயத்ரி மற்றும் இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தின் பலன் என்ன?
வீட்டில் இருந்தபடியே, காயத்ரி மந்திர ஜெபம் செய்தால், ஒரு பங்கு பலன்; புண்ணிய நதி தீர்த்தத்தில் ஜெபம் செய்தால், இரு பங்கு பலன்; ஹோமம் செய்யுமிடத்தில் ஜெபித்தால் ஆயிரம் மடங்கு பலன்; தேவாலயங்களிலும், ஷேத்திரங்களிலும் ஜெபித்தால், நுாறாயிரம் மடங்கு பலன் ஏற்படும்.


இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தை விட, காயத்ரி ஜெபம் சிறந்தது. தன் ஆசை காரணமாக, தன் எல்லா ஜெபத்தையும், கொஞ்சம் கொஞ்சம் செய்வதை விட, ஒரு குறிப்பிட்ட காயத்ரி மந்திரத்தை, பல முறை ஜெபம் செய்வது, நற்பலனை வாரி வழங்கும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 10:49 am

கதை அருமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 12:50 pm

krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:14 pm

SK wrote:கதை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1254459

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:14 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1254484

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 7:23 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1254484

நன்றி அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1254617
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக