புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
16 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
9 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:34 pm

குறள் பற்றி அறிந்தவற்றை எனக்கு தெரிந்தவற்றை
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.

நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.

இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 7:40 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2

கற்/றத/னால்  ஆ/ய பய/னென்/கொல்  வா/லறி/வன்
நற்/றாள்  தொழா/அர்  எனின்


தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?


அசை

1.நேர்/நிரை/நேர்  2.நேர்/நேர்  3.நிரை/நேர்/நேர்  4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர்  6.நிரை/நேர்  7.நிரை


1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்  ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்  ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்  --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்


எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆ- பனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 01, 2018 9:50 am

நல்ல முயற்சி அய்யா


இளைய தலைமுறைக்கும்

தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...

தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 01, 2018 11:53 am

aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா


இளைய தலைமுறைக்கும்

தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...

தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

அருமையான புரிதல் aeroboy
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 01, 2018 6:45 pm

aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா


இளைய தலைமுறைக்கும்

தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...

தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]
நன்றி நண்பரே
நீங்கள் தவறாது பார்த்து
உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யவும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 01, 2018 6:49 pm

T.N.Balasubramanian wrote:
aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா


இளைய தலைமுறைக்கும்

தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...

தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 01, 2018 7:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா


இளைய தலைமுறைக்கும்

தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...

தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]

திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 01, 2018 7:49 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3

மலர்/மிசை  ஏ/கினான்  மா/ணடி  சேர்ந்/தார்
நில/மிசை  நீ/டுவாழ்  வார்


தெளிவுரை

அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்

அசை
1.நிரை/நிரை  2.நேர்/நிரை  3.நேர்/நிரை  4.நேர்/நேர்
5.நிரை/நிரை  6.நேர்/நிரை  7.நேர்


1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று



அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை  ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை  ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்


எதுகை-மர்மிசை-நிமிசை,
மோனை-லர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 01, 2018 7:53 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா


இளைய தலைமுறைக்கும்

தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...

தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]

திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா. எனக்கு ஜெகதீசன் நன்கு தெரியும்.
என் கவிதைகளுக்கு நிறைய திருத்தம் செய்தவர்.
நன்றி ஐயா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக