புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
1 Post - 1%
prajai
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_m10ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 5:20 pm

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...! 40G6HGLqQJCiOXPXxHTw+f276d20915921a96a5302cc261876440

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்காக திருமண வாழ்க்கையையே மதுரை பெண்மணி ஒருவர் தியாகம் செய்துள்ளார்.படிப்பு, எதிர்கால லட்சியம், குடும்ப பொறுப்பு உள்ளிட்டவைகளுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்க்கை வாழ்வோர் ஒரு சிலர் உண்டு. ஆனால் திருமணம் நடந்தால் தான் ஆசையாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை சரிவர பராமரிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற எண்ணத்தில் திருமணமே செய்து கொள்ளாமல் வீர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், ஒரு பெண்மணி. வீரத்துக்கு பெயர் போன மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியை சேர்ந்த செல்வராணி (வயது 48) தான் அவர்.
காளை வளர்ப்பே பெருமையாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் செல்வராணி. இவரது முந்தைய தலைமுறையினர் காளை வளர்ப்பதை ஒரு கடமையாக எண்ணி செய்திருக்கின்றனர். இவரது சகோதரர்கள் குடும்ப பொறுப்புகளில் பிசியாகிவிட, தன் வீட்டு பெருமை தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் பாசமிகு காளை ராமுவை பத்திரமாக பராமரித்து வருகிறார், செல்வராணி.குடும்பத்தின் ஒரே பெண்ணாக இருந்தபோதும் ‘காளை வளர்ப்பு’ மீது கொண்ட அதீத பிரியத்தால் ‘திருமணம் வேண்டாம்’ என்று செல்வராணி முடிவு செய்ததற்காக, தற்போது வரை ஏராளமான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ஆனால் தனது முடிவு தவறு என்று எண்ணியதோ, அந்த முடிவுக்காக வருத்தப்பட்டதோ கிடையாது.சிரமங்கள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து பிரச்சினைகளையும் தனது மனத்திடத்துடன் கையாண்டு, காளை ராமுவை குழந்தையை போல வளர்த்து வருகிறார், செல்வராணி.
இதுகுறித்து செல்வராணி கூறியதாவது:-
என் தாத்தா முத்துசாமியும், அப்பா கனகராசுவும் காளையை நல்லபடியாக வளர்த்தார்கள். ஆனால் உடன்பிறந்தவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வதே அவர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. என் குடும்பத்துக்கு காளை வளர்க்கும் குடும்பம் என்ற தனி அடையாளமே இருந்தது.
என் உடன்பிறந்தவர்களை போல நானும் திருமணம் செய்துகொண்டு இன்னொரு வீட்டுக்கு போய்விட்டால், என் வீட்டு பெருமை முடிவுக்கு வந்துவிடும் என்று யோசித்தேன். ‘திருமணம் வேண்டாம்’, என்று முடிவு எடுத்தேன். பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் எனது வாழ்க்கைக்கான தேவைகளை குறைத்துக்கொண்டு என் செல்ல குழந்தையை (காளை ராமு) வளர்த்து வருகிறேன். ராமுவை சரியாக வளர்க்க முடியாது என்பதால் வெளிவேலைகளுக்கு செல்வதில்லை. அருகில் உள்ள வயல்களில் கூலி வேலைக்கு செல்வேன். அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு 18 வருடங்களாக ராமுவை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது உறவினர்களும் உதவுகிறார்கள்.
காளையை வளர்ப்பதும் குழந்தையை வளர்ப்பதற்கு சமம். காலையில் தண்ணீர், வைக்கோல் கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடல்நலனில் அக்கறை காட்டுவது, செவ்வாய்-வெள்ளி கிழமைகளில் பூஜை செய்வது என அனைத்தையும் ரசித்து செய்துவருகிறேன். சிறு புண் கூட ராமுவுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன்.
கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பங்கேற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் ‘அடக்க முடியாத காளை’யாக ராமு வலம் வருகிறான். என் வீட்டில் உள்ள தங்க காசு, வீட்டு உபயோக பொருட்கள், பட்டுச்சேலை என அனைத்துமே ராமு வெற்றிபெற்றதால் பரிசாக கிடைத்தவை. ஒரு மகனாக எனக்கு இந்த உதவிகளை ராமு செய்கிறான். அவனால் என் வீட்டுக்கும், என் கிராமத்துக்கும் பெருமை. பரிசு எனது நோக்கம் அல்ல, வீரியமாக காளையாக ராமு இருக்கவேண்டும் என்பது தான்.
ஜல்லிக்கட்டி போட்டியில் ராமு பங்கேற்பது முதல் போட்டி முடியும் வரை ராமுவுக்காக நான் விரதம் இருப்பேன். இதுவரை எந்த விதிமுறைகளையும் மீறி எனது காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைத்தது கிடையாது. தொடர் வெற்றிகளை பெறுவதால் ராமுவை லட்சக்கணக்கில் விலைபேசி சிலர் வீடு தேடி வந்தார்கள். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.
எங்கள் வீட்டின் செல்வமாக, குழந்தையாக, கடவுளாக ராமுவை வளர்த்து வருகிறோம். குடும்பத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் கூட ராமுவை பார்க்க நாங்கள் அனுமதிப்பது கிடையாது. போதை ஆசாமிகள் அருகில் வந்தாலே அவர்களை ராமு முட்டித்தள்ளுவான். என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவேண்டும், தொடர் வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே என் வாழ்வின் ஒரே சிந்தனையாக இருக்கிறது.
நன்றி
ஆன் NEWS

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக