புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%
bala_t
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%
prajai
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
280 Posts - 42%
heezulia
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
5 Posts - 1%
prajai
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 7:53 pm


மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? 201801231511206346_maha-vishnu-maha-lakshmi_SECVPF
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது,
அந்த உறவில் இருவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுக்காமல் இருக்கும் வாழ்க்கையே சிறந்தது.

அந்த வகையில் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் மகா
விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து
விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள்
மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம்
அல்லவா?

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது
போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது
உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து
இருப்பதற்கு என்ன காரணம்?
-
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த
தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள்
ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது
என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே
வைத்துள்ளனர்.

அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்
அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து
சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்.

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
-
-------------------------------
மாலைமலர்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 28, 2018 8:17 pm

பலே நல்ல ஜோதிட கருத்து அய்யா .அக்கால மக்கள் காரணமின்றி
எதையும் செய்யவும்இல்லை சொல்லவும் இல்லை.

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Mon Jan 29, 2018 8:17 am

அய்யா இன்று இது சாத்தியமா என்ன .


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:36 am

ayyasamy ram wrote:
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1258227
உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே இது மாதிரி வடிவமைத்திருக்க முடியும்
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 30, 2018 10:19 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1258227
உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே இது மாதிரி வடிவமைத்திருக்க முடியும்
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1258302

உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஐயா, நானும் உபன்யாசத்தில் கேட்டுள்ளேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2018 3:40 pm

எனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே
என்று வருத்தப்படுகிறார் சிலர் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக