புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
Page 1 of 1 •
நிரவ் மோடியை பிடிக்க தீவிரம்: 3 பேரை கைது செய்தது சிபிஐ
-
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, தலைமறைவாக
உள்ள வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடியை பிடிக்க
இன்டர் போல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் தங்கியுள்ள அவரை கைது செய்வது தொடர்பாக
அமெரிக்காவை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, மோசடி குறித்து முன்னாள் வங்கி
துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள்
துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத்
உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோகுல்நாத், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------
தினமலர்
-
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, தலைமறைவாக
உள்ள வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடியை பிடிக்க
இன்டர் போல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் தங்கியுள்ள அவரை கைது செய்வது தொடர்பாக
அமெரிக்காவை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, மோசடி குறித்து முன்னாள் வங்கி
துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள்
துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத்
உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோகுல்நாத், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------
தினமலர்
நிரவ் மோடி ஓட்டல் அறை ஒரு நாள் வாடகை ரூ.75,000
நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் ஜெ.டபிள்யூ.,
மாரியாட் எஸ்எக்ஸ் ஹவுஸ் என்ற ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் 36வது மாடியில் உள்ள வீடு போன்ற
அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அறையில் தான்
நிரவ் மோடி குடும்பத்தினர் தங்கி உள்ளது.
இந்த அறையின் ஒரு நாள் வாடகை, 75,000 ரூபாய்.
இந்த அறையை, 90 நாட்களுக்கு நிரவ் மோடி முன்பதிவு
செய்துள்ளார். அந்த வகையில், ஓட்டல் செலவு மட்டும்
67.5 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
-------------------------
தினமலர்
நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் ஜெ.டபிள்யூ.,
மாரியாட் எஸ்எக்ஸ் ஹவுஸ் என்ற ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் 36வது மாடியில் உள்ள வீடு போன்ற
அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அறையில் தான்
நிரவ் மோடி குடும்பத்தினர் தங்கி உள்ளது.
இந்த அறையின் ஒரு நாள் வாடகை, 75,000 ரூபாய்.
இந்த அறையை, 90 நாட்களுக்கு நிரவ் மோடி முன்பதிவு
செய்துள்ளார். அந்த வகையில், ஓட்டல் செலவு மட்டும்
67.5 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
-------------------------
தினமலர்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும்
ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
-
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
-
--------------------------
கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன்
பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி
நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக
கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம்
வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம்
(letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு
விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள்
கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்
கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப்
பணத்தை வங்கி வசூலிக்கும்.
ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின்
நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும்
போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு
செய்துள்ளன.
இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று,
ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி
நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு
செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர்
விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள்
பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான்
ஸ்விஃப்ட்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட்
அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி,
மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக்
கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள்
சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
கடன் அளித்துள்ளன.
"நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு
வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு
இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின்
வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம்
சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட
கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று
அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை
மறுசுழற்சி செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற
பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு
வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை
அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று
வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி,
உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே
தெரிய வந்தது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ் நியூஸ்
ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
-
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
-
--------------------------
கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன்
பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி
நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக
கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம்
வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம்
(letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு
விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள்
கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்
கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப்
பணத்தை வங்கி வசூலிக்கும்.
ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின்
நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும்
போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு
செய்துள்ளன.
இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று,
ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி
நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு
செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர்
விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள்
பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான்
ஸ்விஃப்ட்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட்
அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி,
மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக்
கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள்
சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
கடன் அளித்துள்ளன.
"நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு
வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு
இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின்
வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம்
சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட
கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று
அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை
மறுசுழற்சி செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற
பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு
வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை
அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று
வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி,
உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே
தெரிய வந்தது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ் நியூஸ்
- GuestGuest
நீரவ் வின் மனைவி அமெரிக்க பெண். நீரவ் வின் சகோதரர் பெல்ஜிய குடியுரிமை பெற்றவர்.நீரவ் வும் பெல்ஜிய குடியுரிமை பெற்றவர் என சொல்கிறார்கள்.கைது செய்வதில் சிக்கலா?
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
ஏழு ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துவந்துள்ளது . பிறகு ஏன் இரு அரசுகளும் ஆண்ட , ஆளுகின்ற அரசுகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி பழி கூறுகின்றனர் . இவர்கள் அவர்கள் காலத்தில் நடந்தது என்றும் , அவர்கள் இவர்கள் காலத்தில் நடந்தது என்றும் .இது பாங்கிங் சிஸ்டம் தப்பாக உபயோகித்து அடிக்கப்பட்ட கொள்ளையல்லவா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர்கள் சுரண்டி சென்ற பின்
புலம்பி பயன் இல்லை
புலம்பி பயன் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|