புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_m10தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 08, 2018 1:50 pm

First topic message reminder :


திண்டுக்கல்:

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய
வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.

அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில்
சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.
அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த
நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும்
தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள்
போராட்டம் நடத்தின.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி
சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே
இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான்
திராவிடம் என்று கூறினார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார்
பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை
மக்களிடம் எடுத்து சொல்வதால் தான்
வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.
-
-------------------------------------
மாலைமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 09, 2018 5:32 pm

மூர்த்தி wrote:தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் 
சொல்கிறேன்? என்று இன்றுகோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசிவயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேபேசி வருகிறார்கள். 
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும்,

தமிழ் மொழி 3000 -
  -4000 ஆண்டுகளுக்குமுந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு 
ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி 
என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். 
அன்று இருந்த மக்களின் நிலை என்ன?

அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் 
ஆகட்டும், இவன்களைப் பற்றிதெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ 
தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

(பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து. )

பாவாணர் தன்னுடைய “தமிழ் வரலாறு” பாகம் 2 பக்கம் 106-ல் தொல்காப்பியம் பற்றிக் கூறுவது.

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Paavaanartk

‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,17.9.81 

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 Paval

தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

நன்றி-இணையம்.
மேற்கோள் செய்த பதிவு: 1261834

அருமையான கருத்து பதிவு

நன்றி மூர்த்தி

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 3838410834 தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 3838410834
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 1571444738 தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை - Page 2 1571444738



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 09, 2018 5:51 pm

எனக்கு அவ்வளவு தூரம் பகுத்து பார்க்கும் திறன் இல்லை அய்யா .
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா

நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .

முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.

என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 7:41 am

எதற்கு வீண் விவாதம் ?

தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவர் , " தமிழைக் காட்டுமிராண்டி மொழி " என்று சொன்னால்தான் நாம் வருத்தப்பட வேண்டும் . பெரியார் ஒன்றும் மொழியியல் வல்லுநர் அல்ல ! எனவே அவர் சொன்னதை வைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை .

பாரதி என்ன சொன்னான் ?

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
........இனிதாவது எங்கும் காணோம் ! '

என்றுதானே சொன்னான் . பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும் . அப்படியிருந்தும் அவன் தமிழைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் . காட்டுமிராண்டி மொழி என்றால் தமிழைக் கொண்டாடுவானா ?

பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்ற அளவில் மதிக்கப்பட வேண்டியவர் . அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 10, 2018 11:50 am

அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .

ஆம் , நான் கூறுவதெல்லாம் என் கருத்துக்களே. அதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரே கூறி இருக்கிறார்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 10, 2018 1:30 pm

ஒருவேளை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் அப்படி சொல்லியிருப்பாரோ



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 10, 2018 4:39 pm

T.N.Balasubramanian wrote:
அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .

ஆம் , நான் கூறுவதெல்லாம் என் கருத்துக்களே. அதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரே கூறி இருக்கிறார்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261882
பெரியாரை அவர் கொள்கை சரி என்று ஏற்போருக்கே பிடிக்கும்.
அவர் சீர்திருத்தம் அனைத்தும் ஏற்புடையது அல்ல.


கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Mar 10, 2018 6:45 pm

அது சில பேரின் (பெரியாருக்கு நம்பிக்கை இல்லாத) ஜாதக ராசி ஐயா...அவர் கருத்தில் கடுமை இருந்தாலும் ,உடன்பாடு இல்லை என்றாலும் எல்லாரும் அவரை கொண்டாடுகிறோம்...பாவம் உண்மையாகவே தமிழுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்து தங்கள் சொந்த சொத்தையும் உயிரையும் விட்ட எத்தனையோ உத்தமர்களின் நினைவு கூட இன்றைக்கு யாருக்கும் இல்லை..அவர்களின் வாரிசுகள் வறுமையில் வாடுகிறார்கள்...அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் எதுவுமே செய்ய வில்லையா ?ம்ம்ம் என்ன செய்வது பிச்சைக்கு போனாலும் முகராசி வேண்டுமே..அது அவர்களுக்கு இல்லை..

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Mar 10, 2018 6:51 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு அவ்வளவு தூரம் பகுத்து பார்க்கும் திறன் இல்லை அய்யா .
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா

நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .

முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.

என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261839
மிக்க சரி ஐயா...இதே வார்த்தைகளை பெரியார் தவிர வேறு யாரும் எந்த நோக்கத்துடனோ கருத்துடனோ கூறி இருந்தாலும் நாம் ஏற்போமா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 8:32 pm

ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் சொன்னது .

" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."

என்று சொன்னார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 10:30 am

M.Jagadeesan wrote: ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் சொன்னது .

" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."

என்று சொன்னார் .
மேற்கோள் செய்த பதிவு: 1261921
அவர் காலக்ஷேபம் நடத்த இரண்டும் வேண்டும்.
அவர் வாழ்க்கைக்கு இரண்டில் ஒன்றுதான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக