புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?
புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?
புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262654krishnaamma wrote:இந்த தலைப்பு தான் என் குழப்பத்துக்கு காரணம் ஐயாT.N.Balasubramanian wrote:ஒரே சிவப்பு மாயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
தலைப்பு சிவப்பு மயம் என மாற்றப்படுகிறது.
ரமணியன்
உலகே மாயம் ...
தலைப்பு auto correction செய்த விளையாடலாக இருக்கலாம்..
சில சமயங்களில் ரசிக்கலாம்.
பதிவிடும் அவசரத்தில் சில சமயம் கண்ணில் படுவதில்லை.
நானே 11 பதிவுகளுக்கு பிறகுதான் பார்த்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262594SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262566பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262502SK wrote:சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
சிவப்பு கலரில் நிறைய
கட்சி கொடிகள் உள்ளது
வேறு கலரை
தேர்வு செய்யவும்.
எங்கள் கட்சி கொடியும் சிவப்பு கலர் தான்
விதி விளையாடுகிறது என்ன செய்ய
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
எல்லோரும் இதை படிக்க வேண்டும்
ஐயா அனைவருக்கும் ஏதோ சூசகமாக
சொல்ல நினைத்து பதிவு செய்து உள்ளார்.
நன்றி ஐயா உங்கள் பதிவு
நிறைய பாடம் புகட்டியுள்ளது.
நன்றி...நன்றி ஐயா.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரமணியன் ஐயா கூறியதை போல அணைத்து பதிவுகளையும் படிப்பது ஒரு சிலர் மட்டுமே அவர் குறிப்பிட்டவர்கள் யார் யார் என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும்
அனால் ஒன்று இந்த ரயில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இதில் பயணிப்பவர்கள் நினைக்கும்போது இறங்கி செல்லலாம் விரும்பும்போது வந்து ஏறிக்கொள்ளலாம் யாரையும் நிர்பந்த படுத்தி இறக்குவதும் இல்லை வலுக்கட்டாயமாக ஏற்றுவதும் இல்லை
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
மிகவும் அருமை ஐயா ...
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம் உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262760ரா.ரமேஷ்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
மிகவும் அருமை ஐயா ...
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம் உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ...
நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.
நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1262763T.N.Balasubramanian wrote:
நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.
நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே.
ரமணியன்
நான் புரிந்து கொண்ட சிலதில் நானும் அதில் ஓர் அங்கம் என்பதும் அடங்கும் ஐயா ... இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுகளில் நகைச்சுவையும் அறிவுப்பூர்வமான குறும்பும் அதிகரித்து இருப்பதற்கு இப்பதிவும் ஒரு சான்று ஐயா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
by ரா.ரமேஷ்குமார்
ரமணியன்
இப்பொழுது எல்லாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நன்றி பழ.மு.ஐயா!
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.
ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ் மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும் படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின் தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம் என கருதுகிறேன்.
ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.
உதவி-SEO
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.
ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ் மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும் படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின் தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம் என கருதுகிறேன்.
ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.
உதவி-SEO
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|