புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
Page 1 of 1 •
நீங்கள் கற்பிப்பவர் எனில், வெறும் உயிரியல், வேதியியல் போன்ற விஷயங்களைப்பற்றி மட்டும் தகவல் தருபவரா? அல்லது, நீங்கள் ஆசிரியர் என்ற உயர்ந்த உணர்வுடையவரா?
அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?
இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.
இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.
ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.
ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.
ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.
புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.
இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981
அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?
இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.
இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.
ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.
ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.
ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.
புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.
இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
வாருங்கள் நண்பரே ...ஈகரையில் இனைந்தமைக்கும் அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள் ... நம் ஈகரையில் கல்வியாளர்கள் பலர் உள்ளனர் ... அவர்களிடம் இருந்து அருமையான மறுமொழிகளையும் ஆரோக்கியமான கருத்துக்களையும் இப்பதிவில் நாம் பெறலாம் ...
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ...
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
ஜே கே சொல்வதெல்லாம் ஒரு அற்புதமான கண்ணோட்டம். ஆனால் சிந்திப்பதற்கு எங்கு கற்றுக்கொடுப்பார்கள்? நம் முன்னோர்கள் எல்லாம் உலக வாழ்வை மாயை என்று ஒதுக்கி ஆன்மீக வழியில் சென்றவர்கள். உலகை உண்மையாக எண்ணி முட்டி மோதி இங்கே முன்னேறியது எல்லாம் பொருளாதார முன்னேற்றமும் அறிவு என்ற பெயரில் தகவல்களை சேர்த்துவைத்துக்கொள்வதும்தான். எனவே "ரெண்டும்கெட்டான்களுக்கு" வழி சொல்ல வேண்டும்.
- Sponsored content
Similar topics
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10
» மனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
» மாந்தருக்குள் ஒரு தெய்வம்-கல்கி கிருஷ்ணமூர்த்தி
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10
» மனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
» மாந்தருக்குள் ஒரு தெய்வம்-கல்கி கிருஷ்ணமூர்த்தி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|