புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களேஅம்புலிமாமா
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
ayyasamy ram
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
ayyasamy ram
என்ன படம், யார் யார் நடிச்சது
heezulia
சிந்திக்க சில நொடிகள்
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ayyasamy ram
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
T.N.Balasubramanian
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
krishnaamma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
krishnaamma
சாப்பாட்டுப் புராணம் சமஸ்
ajaydreams
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
ayyasamy ram
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
SK
சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
Meeran
சிரிப்பின் பயன்கள்
ஜாஹீதாபானு
முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
SK
தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
SK
இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
SK
மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Meeran |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித
பேராசிரியராக பணியாற்றிய நிர்மலாதேவி என்பவர்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல
முயன்ற குற்றத்திற்காக நேற்று அதிரடியாக கைது
செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்
பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில்
விசாரணைக்குழு அமைத்த தமிழக கவர்னர் இந்த
விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க
முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு
இயங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில்
மட்டும் தமிழக ஆளுனர் திடீரென தலையிட்டது
மட்டுமின்றி விசாரணைக்குழு அமைக்க வேண்டிய
அவசியம் என்ன என்ற சந்தேகத்தை ஒருசில அரசியல்
தலைவர்கள் எழுப்பினர்
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்
தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்?
என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல்தலைவர்
மு.க.ஸ்டாலின், பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர்
விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை
ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம்
அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் 2 ஆம்
நாளாக விசாரணை நடந்து வருவதாகவும், ஏடிஎஸ்பி மதி
நடத்தி வரும் இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு
செய்யப்படுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
-
-----------------------------
வெப்துனியா
பேராசிரியராக பணியாற்றிய நிர்மலாதேவி என்பவர்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல
முயன்ற குற்றத்திற்காக நேற்று அதிரடியாக கைது
செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்
பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில்
விசாரணைக்குழு அமைத்த தமிழக கவர்னர் இந்த
விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க
முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு
இயங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில்
மட்டும் தமிழக ஆளுனர் திடீரென தலையிட்டது
மட்டுமின்றி விசாரணைக்குழு அமைக்க வேண்டிய
அவசியம் என்ன என்ற சந்தேகத்தை ஒருசில அரசியல்
தலைவர்கள் எழுப்பினர்
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்
தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்?
என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல்தலைவர்
மு.க.ஸ்டாலின், பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர்
விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை
ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம்
அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் 2 ஆம்
நாளாக விசாரணை நடந்து வருவதாகவும், ஏடிஎஸ்பி மதி
நடத்தி வரும் இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு
செய்யப்படுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
-
-----------------------------
வெப்துனியா
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
அவர் கற்பழிப்பு கட்சி உறுப்பினராமே (BJP) இதனால்தான் இவர்கள் மற்றவர்களை ஆன்டி இந்தியன் என்று சொல்கிறார்களா
SK- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது , நிர்மலா தேவியின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமையில்லை . இதுகுறித்து EPS -ம் OPS -ம் வாய்திறக்காமல் இருப்பது ஏன் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5085
மதிப்பீடுகள் : 2406
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
பேராசிரியை நிர்மலா தேவியை பார்த்ததே இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நிர்மலா தேவியின் முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். மாணவிகளை, பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்றது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “பல்கலைக்கழக துணை வேந்தரும் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கவில்லை. என்னைக் கேட்காமல் பல்கலைக் கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் தாமதப்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும். பேராசிரியை விவகாரத்தில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும். சட்டவிதிகளின் படியே சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழு உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை” என்று கூறினார்.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
மேற்கோள் செய்த பதிவு: 1266457@M.Jagadeesan wrote:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது , நிர்மலா தேவியின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமையில்லை . இதுகுறித்து EPS -ம் OPS -ம் வாய்திறக்காமல் இருப்பது ஏன் ?
பேச மடந்தை அரசு இதை ஆட்டி படைக்கும் பாஜக என்ற தமிழர்களுக்கு துரோகம் மட்டும் செய்யும் அரசு சீ..சீ..
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7638
மதிப்பீடுகள் : 1760
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
சம்மன் இல்லாமலேயே ஆளுநர் இந்த விஷயத்தில் ஆஜர் ஆகும்போதே தெரிகிறது ....
கேவலமா இருக்கு
கேவலமா இருக்கு
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
இந்த பொம்பளையையும் கூடவே யாராவது கீழ்மட்டத்தில் பணிபுரியும் இன்னொரு அதிகாரியையும் இதில் பலிகடா ஆகிவிடுவார்கள் அவ்வளவு தான் கேஸ் மூடப்பட்டுவிடும். ஒரு நான்கைந்து வருடம் கழித்து மக்கள் இதை மறந்த பிறகு இதே நிர்மலா தேவி வேறு எதாவது ஒரு மாநிலத்தில் துணைவேந்தராக நியமிக்க படுவார்

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
இந்த நிர்மலா தேவி போன்றவர்களுக்கு இரெண்டு பதிவுகள் அவசியமா ?
ஒரே பதிவாக இணைக்கப்படுகிறது .
ரமணியன்
ஒரே பதிவாக இணைக்கப்படுகிறது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
MKU ......Madurai Kamarajar University என்றால்
மதுரை காம ராசர் பல்கலைக்கழகமா?
ஆண்டவா! அந்த பெரியவர் பேரை கெடுக்காதீங்கப்பா!
ரமணியன்
மதுரை காம ராசர் பல்கலைக்கழகமா?
ஆண்டவா! அந்த பெரியவர் பேரை கெடுக்காதீங்கப்பா!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
இரவில் அவர் வீட்டுக்கு செல்வதால் பார்த்ததில்லை என்று சொல்லி இருப்பாரோ
SK- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5677
மதிப்பீடுகள் : 1012
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
சிறையில் உயிருக்கு ஆபத்து...
அச்சத்தில் கதறும் நிர்மலா தேவி... வக்கீல் பகீர்
சிறைத் துறை மூலம் பாதுகாப்பு சிறையில் சிறப்பு சலுகைகள் ஏதும் அவர் கேட்கவில்லை. சிறையில் அசாதாரணமான சந்தர்ப்ப சூழல்கள் இருக்கின்றன. இது எனது உயிருக்கு ஆபத்து என்பது போல் தோன்றுகிறது. இதை மீடியாவில் கூறி எனக்கு சிறைத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி என்னிடம் கூறினார். . சிறை அதிகாரிகள், வார்டன் உள்ளிட்டோர் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. அவரை ஜாமீனில் எடுத்து பின்னர் அவரது செல்போனில் உள்ளது குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்றார் அவர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
அச்சத்தில் கதறும் நிர்மலா தேவி... வக்கீல் பகீர்
சிறைத் துறை மூலம் பாதுகாப்பு சிறையில் சிறப்பு சலுகைகள் ஏதும் அவர் கேட்கவில்லை. சிறையில் அசாதாரணமான சந்தர்ப்ப சூழல்கள் இருக்கின்றன. இது எனது உயிருக்கு ஆபத்து என்பது போல் தோன்றுகிறது. இதை மீடியாவில் கூறி எனக்கு சிறைத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி என்னிடம் கூறினார். . சிறை அதிகாரிகள், வார்டன் உள்ளிட்டோர் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. அவரை ஜாமீனில் எடுத்து பின்னர் அவரது செல்போனில் உள்ளது குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்றார் அவர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
பெண்களுக்கு பெண்களே விரோதிகள் என பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு ஒன்று
செய்து இருந்தேன். தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் குணக்கேடிகள்
தமிழ்நாட்டில் அதிகம் பரவிவிட்டனர். முன்பு ஒரு நடிகை உதாரணமாக ஒன்றை கூறினார்.
அதன் அடிப்படையில் தவறு செய்ய அழைப்பு போல் உள்ளது இவரது செய்கை .
ரமணியன்
செய்து இருந்தேன். தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் குணக்கேடிகள்
தமிழ்நாட்டில் அதிகம் பரவிவிட்டனர். முன்பு ஒரு நடிகை உதாரணமாக ஒன்றை கூறினார்.
அதன் அடிப்படையில் தவறு செய்ய அழைப்பு போல் உள்ளது இவரது செய்கை .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199
Re: ‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
நிர்மலாதேவி தன்னுடைய ஆடியோவில் , " கவர்னர் தாத்தா இல்லை " என்று சொன்னதன் பொருள் என்ன ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5085
மதிப்பீடுகள் : 2406
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum