புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
44 Posts - 43%
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
Jenila
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
jairam
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kargan86
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
8 Posts - 5%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Rutu
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் வைகையில் இறங்குவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:50 am

அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Tamil_News_large_2010617
-
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில்
ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள்
பூத்துக் குலுங்கின.

அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து
செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற
இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால்
உருவாக்கப்பட்டது.

தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை
அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை
இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி
இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம்.

கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில்
மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால்
பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற
முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம்
நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால்,
பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால்,
(பிறவி) கடலையே கடந்துவிடலாமே என்று கணக்கு போட்டார்.

அதற்கேற்றாற் போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர,
இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு
கோபம் வந்துவிட்டது. ""ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ
(தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று
சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க
வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம்
பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ
முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம்.

முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும்.
அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல்
மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார்.
மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார்.
அவ்வப்போது தரைக்கு வருவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:51 am

காரணம் என்ன!

எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று
வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம்
கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....
அல்லது சாப விமோசனம்.

ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே
நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில்
வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்! பெருமாளின் திருவடியைப்
பார்த்தாலே சொர்க்கம்....

ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான்
முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக
அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே
கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....
திருவடி பட்டால் என்னாகும்!

அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில்
ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி
மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார்.

ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! "

"அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்.
மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த
நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.
நமக்கும் அதே நிலை தான்!
-
--------------------------------------
தினமலர்

_________________

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 11:06 am

சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக