புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
83 Posts - 51%
heezulia
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
125 Posts - 54%
heezulia
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 6:44 pm

Chennai:
சங்ககாலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள்வரை அனைவரும் காவிரியைப் பற்றிப் புகழ்வதற்குக் காரணம், ஒருகாலத்தில், அது வற்றாத ஜீவநதியாக ஓடியதுதான். அப்படிக் காவிரி பாய்ந்துசென்ற இடமெல்லாம் பசுஞ்சோலையாக விரித்துச் சென்றதால், ‘காவிரி’ என்ற பெயர் வழங்கலாயிற்று. மேலும் ‘பொன்னி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. நீரிலும், நீரடி மண்ணிலும் தங்கத் தாது உண்டென்பதாலும், மண்ணைக் கொழிக்கச் செய்வதாலும் அப்பெயர் உண்டாயிற்று.

முந்தைய அத்தியாயம் படிக்க

குடி தண்ணீர்... விவசாயம்!
இப்படியான காவிரி, கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் ‘தலைக்காவிரி’ என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து பாய்ந்தோடித் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து, இறுதியில் பூம்புகாரில் வங்கக்கடலில் சென்று கலக்கிறது. தலைக்காவிரியானது, மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,186 அடி உயரத்தில் இருக்கிறது. கர்நாடகத்தில் 320 கி.மீ. தூரத்தையும், தமிழகத்தில் 416 கி.மீ. தூரத்தையும், இருமாநில எல்லையில் 64 கி.மீ. தூரத்தையும் கடப்பதால் காவிரியின் மொத்த நீளம் 800 கி.மீ. ஆகும். இது தெற்கு, கிழக்குத் திசைகளில் பாய்கிறது. முதலில் குடகு மலைப்பகுதியில் பாயும் காவிரியானது, பிறகு தக்காணப் பீடபூமியின் மேட்டு நிலத்திலும், அதன்பின்னர் தமிழகத்தின் சமவெளிப் பகுதியிலும் பாய்கிறது. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பாயும் காவிரி ஆறானது, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. தமிழகத்தில் குடிதண்ணீர், விவசாயம் என நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 மாவட்டங்களைக் காவிரி ஆறு வாழ்வித்துக்கொண்டிருக்கிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 6:46 pm

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 9aFxjtx9TkuFFemvvqnm+e9d519b2544c896407c3bb723774ab3d

மழைப்பொழிவு... நீரின் அளவு!
காவிரி, 81,155 ச.கி.மீ. நிலப்பரப்பைத் தன்னுடைய மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியாகப் பெற்றுள்ளது. இதில், 34,273 ச.கி.மீ. பரப்பு கர்நாடகாவிலும், 43,856 ச.கி.மீ. பரப்பு தமிழகத்திலும், 2,866 ச.கி.மீ. கேரளத்திலும், 160 ச.கி.மீ. பரப்பு புதுச்சேரியிலும் அமைந்துள்ளது. காவிரி வடிநிலத்தின் மேல் பகுதிகள், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. கீழ்ப்பகுதிகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. ஆற்றின் மழை நீர்ப்பிடிப்புப் பரப்பு 50 சதவிகிதத்துக்கு மேல் தமிழகத்துக்குள் அமைந்திருந்தாலும் தென் மேற்குப் பருவக்காற்று மழையின்போது கர்நாடகத்திலும், கேரளாவிலும் உள்ள உயர்ந்த மலைத் தொடர்களில் பொழிகின்ற கனத்த, செறிவான மழைப்பொழிவே ஆற்றின் நிலையான நீரோட்டத்துக்குக் காரணமாகிறது.
தமிழகத்தில் உள்ள பரப்பு பெரும்பாலும் சமவெளியாகவும், தாழ்நிலமாகவும் அமைந்திருப்பதால், நீர்ப்பெருக்கைத் தேக்கிவைக்க வழியில்லாமல் இருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று கனத்த மழையையும், வட மேற்குப் பருவக்காற்று குறைந்த அளவு மழையையும் தருகிறது. வட மேற்குப் பருவக்காற்றின்போது புயலும், காற்றும் அதிக அளவில் இருப்பதால் மழைப்பொழிவு குறைந்துபோகிறது. குறிப்பாக, கர்நாடக வடிநிலப் பகுதிகளில் சராசரியாக 76 நாள்கள் இருக்கும் மழைப்பொழிவு, தமிழகத்தில் 55 நாள்களாக இருக்கிறது. இதனால், தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவைவிட, கர்நாடக, கேரள மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவு அதிகம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 6:48 pm

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 54HB8iEpRdekoan5gbPB+bca0eca31761157b1b70d1a2a7f3870c

முதல் நீர்மின் உற்பத்தி நிலையம்!
தலைக்காவிரியில் உருவாகும் காவிரி குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆற்றோடு இணைந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய இரண்டு ஆறுகளும் காவிரியோடு இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பிறகு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. அதன்பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி, அந்த இடத்தில் இருந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிகிறது. அங்கு ஒருபுறம், ‘சுகனசுக்கி’ என்ற அருவியாகவும், மறுபுறம் ‘பாறசுக்கி’ அருவியாகவும் விழுகிறது. ‘சுகனசுக்கி’ அருவியில்தான் 1902-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்கவயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
‘ஆடு தாண்டும் பாறை!’
அதன்பிறகு, சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இந்த இரண்டு ஆறுகளும் இணைந்த பிறகுதான் காவிரி, ஆழமான அதிகமான நீரோடையாகப் பாறை இடுக்குகளில் புகுந்துவருகிறது. இந்த ஆழமான நீரோடைகளை ஆடுகூட தாண்டலாம் என்பதால், இந்தப் பகுதி, கன்னடத்தில் ‘மேக்கேதாட்டூ’ என்றும், தமிழில் ‘ஆடு தாண்டும் பாறை’ அல்லது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியோடு கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி, தமிழகத்தில் காலடி எடுத்துவைத்து பில்லிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், ‘புகைக்கல்’ என்னும் பொருளில் ‘ஒகேனக்கல்’ எனப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 03, 2018 1:46 pm

வரலாறு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா தண்ணி தர மாட்டேன் னு சொல்றாங்களே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 8:24 pm

SK wrote:வரலாறு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா தண்ணி தர மாட்டேன் னு சொல்றாங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1268130
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக