புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_m10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 
42 Posts - 63%
heezulia
 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_m10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_m10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_m10 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 13, 2018 6:22 am


அன்னையர் தினத்தையொட்டி, புதுவை மாநில துணைநிலை
ஆளுநர் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக முழுவதும் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை
(மே 13) கொண்டாடப்பட உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம்
என்கிற புகழ் மிக்க பழமொழி அன்னையை அனைவருக்கும்
மேலானவராகக் காட்டுகிறது.

அன்னையர் தினம் என்பது அன்பையும், பாசப்பிணைப்பையும்
கொண்டாடும் நாளாகும். அது தாய்மை உணர்வை, தாயன்பை,
கருணையை, தோழமையை மனிதத் தன்மையைக் கொண்டாடும்
தினமாகும்.

மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், மனித இனத்தைப்
பாதுகாக்கவும் அன்னையர் தினக் கொண்டாட்டம் மிக மிக
அவசியமானதாகும். அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய
கடமைகளை உண்மையில் நிறைவேற்றுவதன் மூலமே அவர்களுக்கு
நாம் மரியாதையைச் செலுத்த முடியும்.

உண்மையில் எல்லா நாள்களுமே அன்னையர் தினமாக
கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், இடைவிடாமல் தனது
குழந்தைகளின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காவும்
உள்ளேயும் வெளியேயும் தன் கடமைகைளை சிறப்புற ஆற்றுபவர்
தாய்தான்.

எல்லா குழந்தைகளுமே அன்னையை மட்டுமல்லாமல்,
பெற்றோர் தமக்கு செய்யும் தியாகத்துக்காகவும் நன்றி உணர்வுடன்
நடந்து கொள்ள வேண்டும்.

இந்த நன்னாளில் ஒவ்வொரு தாய்க்கும் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும்
மிகப் பெரிய அஸ்திவாரம் தாய்தான் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்
என ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
-
--------------------------------
தினமணி






ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 13, 2018 7:14 am

உலக அன்னையர் தின வாழ்த்து-2018
--
 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Dkn_Daily_News_May_2018__6321026086808
-
இந்த அன்னையர் தினச் சிறப்பிதழில் கட்டுரையாளர்கள்,
புகைப்படக் கலைஞர்கள், பேட்டி தந்தவர்களின் பெயர்களுடன்
அவர்களின் அம்மா பெயரும் படமும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு மனிதனின் உயிரணுக்கள் எல்லாம் உச்சரிக்கும்
சொல் அம்மா. ஆணோ, பெண்ணோ அவர்களை அனைத்துமாக
ஆக்கி வைப்பவர் அன்னை.

தன்னலம் கருதாத உள்ளத்திற்கு உதாரணம்தான் தாய்.
அந்த அன்னையை மதித்து, அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு
மகனின், மகளின் கடமை.

உலகில் இன்று வணிக காரணங்களுக்காக ஆண்டு முழுவதும்
ஏதாவது ஒரு தினத்தை கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்.

சில பலன் உள்ளவை என்றாலும், பல வெற்று பரபரப்புக்கும்,
வணிக வருவாய்க்கும் மட்டுமே வழி வகுக்கின்றன. ஒவ்வொரு
ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்
அன்னையர் தினமும் அப்படி ஒன்றுதான் என்பதை
மறுப்பதற்கில்லை.

அன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின்
அடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு
பிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர்
தினத்தில் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும்
கொண்டாடுவோம்.
-
---------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 13, 2018 7:20 am

 அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து Dkn_Daily_News_May_2018__7605816125870
-
“மேற்கத்திய நாடுகளில் பெண் என்பவள் தோழியாக,
மனைவியாக பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கிய
நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் பெண்
என்பவள் தாயாக பார்க்கப்படுகிறாள்.

இந்தியாவில் யாசகம் கேட்பவர்கள் யாரும், சகோதரி,
எனக்கு யாசகமிடுங்கள் என்று கூறுவதில்லை,
தாயே யாசகமிடுங்கள் என்று கூறியே கேட்கிறார்கள்.
ஆக இந்தியாவில் பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும்
தெய்வம்.

அவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே
அர்பணிக்கிறாள்”

இது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய
கலாச்சாரத்தில் பெண்ணின் நிலைப்பற்றி பெருமையாகப்
பேசியது.
-
------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக