புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
42 Posts - 63%
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 2:33 pm

நம் இந்து சமய தத்துவத்தில் நிலையாமையை பற்றி ஞானிகள்
அடிக்கடி கூறி வந்திருப்பது நம்மை
போன்ற மனிதர்களை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

இவையெல்லாம் வாழ்க்கையில்
ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

விட்டு விடப் போகுதுயிர்;
விட்ட வுடனே உடலைச்
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்.
-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அது வரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே என்று வலியுறுத்துகிறார்..

இந்த ஞானம் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஒரு நாள் வந்துவிடும்..

சேர்த்து வைத்த பணம் வங்கியில்
நிறைய இருக்கிறது. ஒன்றுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள்.

இத்தனையும் நம் உயிரை
பிடித்து வைக்க உதவுமா..?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க இந்த பிறவியை யார் நம்புவார்கள்.?

உதாரணமாக..
பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

சரி.. இந்த காசு பணமாவது உதவுமா.. அதுவும் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 6:05 pm

krishnaamma wrote:
இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமையான பதிவு அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:34 pm

நன்றி ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:20 am

அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:26 am

வீடு வரை உறவு ----
சட்டி சுட்டதடா காய் விட்டதடா ----
போன்ற தத்துவ பாடல்கள் மனதில் தோன்றுகின்றன.
பட்டினத்தார் எழுதியதை படிக்கமுடியாமையும்
கண்ணதாசன் எழுதியதை மறக்கமுடியாமையும்
வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே சமயத்தில்
உணர்கிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:31 am

பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:00 am

T.N.Balasubramanian wrote:அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:03 am

T.N.Balasubramanian wrote:பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை   மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்

அதுதானே?.... நல்ல ஸ்ட்ராங்கா கொண்டுவர சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Tenor_10




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக