புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
10 Posts - 53%
heezulia
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
52 Posts - 60%
heezulia
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி என் தாய்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:43 pm

பாட்டன் காலத்தில்
வருசம் மும்மாரி பொழிந்த மழை இன்றெங்கே??
காலையில் கீச் கீச் சத்தத்தில்
வீட்டு வாசலில் வட்டமிடும்
சிட்டுக்குருவி இனமெங்கே?
பச்சைப்பசேல் கிராமங்கள்
இனியும் நாம் காண்போமா??
இவையனைத்தும் - என்
பூமித்தாயிடமிருந்து
மனிதன் பறித்துவிட்டான்
ஆம்
இயற்கையை அழித்து
என் பூமித்தாயை
மலடி ஆக்கிவிட்டான்.
பொறுத்தது போதுமென
என் தாயவள் வெகுண்டெழுந்தால்
மனிதா உன் இனமே காணாமல் போய்விடும்.
இனியேனும் அவளின்
உச்சியை குளிர்விப்போம்
ஆளுக்கொரு மரம் நட்டு..

M.m. Senthil Kumar



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:44 pm

நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 18, 2018 4:48 pm

ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 9:49 pm

M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:53 am

T.N.Balasubramanian wrote:ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்

மிகச் சிறப்பு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:54 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

நிச்சயமாக காண்கிறேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக