புதிய பதிவுகள்
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
79 Posts - 54%
heezulia
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
55 Posts - 38%
mohamed nizamudeen
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
20 Posts - 91%
T.N.Balasubramanian
தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_m10தாரத்துக்கும் மனம் உண்டு Poll_c10 
2 Posts - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாரத்துக்கும் மனம் உண்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82329
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 05, 2018 7:50 am

தாரத்துக்கும் மனம் உண்டு Vaasagarjpg
-
கல்லூரியில் படிக்கும்போது,
“அம்மா எனக்கு இந்த ஆறிப்போன இட்லி வேணாம்,
சூடா இருந்தா கொடு. அப்பா என் ஐ.டி. கார்டை
எங்கயாச்சும் பாத்தீங்களா?
சைக்கிளைக் கொஞ்சம் துடைச்சு தாப்பா” என
அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகவே பெரும்பாலான
பெண்கள் வளர்வார்கள்.

ஆனால், திருமணத்துக்குப் பின் அவர்கள் வாழ்வே
தலைகீழாகிவிடுகிறது. புகுந்த வீட்டில் அவள் பம்பரம்போல்
சுழன்றுகொண்டிருப்பாள். “என்னங்க உங்களுக்கு
இன்னொரு இட்லி வேணுமா? இதோ வரேன் அத்தை”
என வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான
விஷயங்களை அவள் செய்தபடி இருப்பாள்.

அழகாக வளர்ந்த செடியை வேரோடு பிடுங்கி புகுந்தவீட்டில்
நடுகிறார்கள். புதிய சூழலைச் சுவீகரித்துக்கொண்டு
வாழும் பெண்களுக்கு அங்கே அங்கீகாரம் மட்டும் கிடைப்பதே
இல்லை. திருமண பந்தத்துக்காக அனைத்தையும் சகித்துக்
கொள்ளும் மனைவிகள் இங்கு ஏராளம்.

ஞாயிற்றுக்கிழமையில்கூடப் பெண்களுக்கு ஓய்வு
கிடைப்பதில்லை. அதிகாலையிலிருந்து அரக்கப் பரக்க
வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகளை,
‘அவ வீட்டில் சும்மாதான் இருக்கா’ என்று வாய் கூசாமல்
சொல்கிறோம்.

மனைவி என்பவள் ஒரு தாயாக, தோழியாக, குடும்பத்தைத்
தாங்கும் தூணாக எனத் தன் சுயத்தை இழந்து நிற்கிறார்.
ஆனால், மனைவி குறித்த நகைச்சுவைகளை மட்டுமே
பதிலுக்கு நம் சமூகம் அவர்களுக்குப் பரிசாகத் தருகிறது.

மனைவியின் பிறந்த நாள் எப்போது, உங்கள் மனைவிக்குப்
பிடித்த நிறம் எது, உங்கள் மனைவிக்குப் பிடித்த புத்தகத்தின்
பெயர் என்ன என்று கேட்டால் பெரும்பாலான கணவர்கள்
சொல்லும் பதில் ‘தெரியல’ என்பதாகவே இருக்கும்.

கேள்விக்கான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு
குறிப்புகளைக் கொடுத்தாலும் கூட அவர்களால் பதில் சொல்ல
முடியாது என்பது கூடுதல் சோகமே. சாப்பிட்டியாம்மா,
உடம்பு சரியில்லையா, ஏன் முகம் வாடியிருக்கு, உங்க அம்மா
வீட்டுக்குப் போயிட்டு வரலாமா எனக் கேட்கும் கணவர்கள்
இங்கு மிகவும் குறைவே.

இத்தகைய கேள்விகளைக் கணவர்கள் கேட்டால், மனைவியின்
மன வலி மறைவது மட்டுமல்லாமல் மறந்தே போய்விடும்.
ஆனால், அதைக் கேட்கப் பெரும்பாலான கணவர்களுக்கு
இன்றும் மனம் வரவில்லை என்பதே யதார்த்தம்.
-
-------------------------------

- ம.ஜெயமேரி, க.மடத்துப் பட்டி.
தி இந்து



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 05, 2018 5:17 pm

இது பத்திரிகை ஊடகம் அல்ல சொந்த ஆற்றல்களை
அள்ளிவிடும் அறங்கம் தமிழ் சுரங்கம் ஈகரை.>>>

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 05, 2018 8:54 pm

தாரத்துக்கும் மனம் உண்டு 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக