புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள்.
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள்.
மனித வாழ்வின் மிக முக்கியமானது நேர்மையாகும். நேர்மையும் நீதமும் வாழ்வின் முக்கிய அம்சங்களாகும். நேர்மையுள்ளவர்கள் பாவங்கள், பொய்யுரைகள், தகாத செயல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்களாக உள்ளார்கள்.
முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார். அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக இருக்க இயலாது. தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு எவ்வித தீங்கும் செய்யாதவனே சிறந்த முஸ்லீமாவான்.
நபி பெருமானார்(ஸல்) அவர்கள் வழியில் நட்ப்பவர்கள் எல்லோருடனும் இணக்காமாகவும் நேசமாகவும் வாழ்வதற்கு கற்றவர்களாக இருக்க வேண்டும்.
நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் நின்றி, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்
கவுதுல் அஃலம்(ரலி) அவர்கள் சிறிய வயதில் கள்ளர் கூட்டத்தில் சிக்கியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளை மறக்காமல் உண்மையை சொன்னதால் வெற்றி அடைந்தார்கள். ஓர் உண்மை எத்தனை பேருக்கு ஈமானை, இறை நம்பிக்கையை அளித்தது என்பதனை உற்றுணர்ந்து பாருங்கள். உண்மையை சொல்ல வெட்கப்பட்டால் நீங்கள் அக்காரியஙகளை செய்ய மாட்டீர்கள். எனவே உண்மையைப் பேசுங்கள், எப்பொழுதும் பொய் பேச மாட்டேன் என்பதனை மனதில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு செயலை செய்யுமுன் அதில் மிகவும் சிநதனை செலுத்த வேண்டும். அதனை உடனே செய்துவிடக் கூடாது. மெல்ல மெல்ல செய்ய வேண்டும். சீக்கிரமே செய்யவேண்டியிருப்பின் நீங்கள் அதனை சிந்தித்த வண்ணமே செய்ய வேண்டும். ஒரே விஷயத்தை நாள் முழுதும் சிந்தித்து உங்கள் மூளையை வீணாக்கிவிடாதீர்கள். சிந்தனைக்கும் அளவுண்டு.சிந்தனை உங்களை மீறி விட்டால் அது உங்களையே மீறி விடும். அப்பொழுது உங்களின் உலகம் தடுமாறும். பூகம்பமே ஏற்பட்டுவிடும்.
நரம்புத்தளர்ச்சி ஏற்படும். கடைசிவரை உஙகளை அது வாட்டும். அச்சம் உண்டாகும். பித்து பிடிக்கும். வைத்தியர்களுக்கு பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகி விடும்.
கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியன ஒரு மனிதனுக்கு எதிரிகள். இவை அவனை அழித்து விடும். கோபம், பொறாமை, தற்பெருமை இவைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிலருடனேயே இவை பிறந்து இரத்தத்தில் ஊறிவிட்டமையால் அவர்களை விட்டுப்பிரிந்து செல்வதில்லை.
ரசூல்(ஸல்) அவர்கள் எல்லாம் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எல்லாவகைச் செல்வங்களும் அவர்கள் காலடியில் இருந்தும் தற்பெருமையோ அகங்காரமோ இல்லாமல் மிகவும் அடக்கமாகவே இருந்தார்கள். எனவே மனிதர்கள் தற்பெருமை, ஆணவம் இன்றி இருத்தல் வேண்டும். ரசூல்(ஸல்) அவர்களை உயிரினும் மேலாக கருத வேண்டும். அவர்களின் பாதையை பினபற்ற வேண்டும். அவர்கள் சொல்லிச் சென்ற முறையை கடைபிடிக்க வேண்டும்.
மனித வாழ்வின் மிக முக்கியமானது நேர்மையாகும். நேர்மையும் நீதமும் வாழ்வின் முக்கிய அம்சங்களாகும். நேர்மையுள்ளவர்கள் பாவங்கள், பொய்யுரைகள், தகாத செயல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்களாக உள்ளார்கள்.
முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார். அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக இருக்க இயலாது. தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு எவ்வித தீங்கும் செய்யாதவனே சிறந்த முஸ்லீமாவான்.
நபி பெருமானார்(ஸல்) அவர்கள் வழியில் நட்ப்பவர்கள் எல்லோருடனும் இணக்காமாகவும் நேசமாகவும் வாழ்வதற்கு கற்றவர்களாக இருக்க வேண்டும்.
நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் நின்றி, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்
கவுதுல் அஃலம்(ரலி) அவர்கள் சிறிய வயதில் கள்ளர் கூட்டத்தில் சிக்கியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளை மறக்காமல் உண்மையை சொன்னதால் வெற்றி அடைந்தார்கள். ஓர் உண்மை எத்தனை பேருக்கு ஈமானை, இறை நம்பிக்கையை அளித்தது என்பதனை உற்றுணர்ந்து பாருங்கள். உண்மையை சொல்ல வெட்கப்பட்டால் நீங்கள் அக்காரியஙகளை செய்ய மாட்டீர்கள். எனவே உண்மையைப் பேசுங்கள், எப்பொழுதும் பொய் பேச மாட்டேன் என்பதனை மனதில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு செயலை செய்யுமுன் அதில் மிகவும் சிநதனை செலுத்த வேண்டும். அதனை உடனே செய்துவிடக் கூடாது. மெல்ல மெல்ல செய்ய வேண்டும். சீக்கிரமே செய்யவேண்டியிருப்பின் நீங்கள் அதனை சிந்தித்த வண்ணமே செய்ய வேண்டும். ஒரே விஷயத்தை நாள் முழுதும் சிந்தித்து உங்கள் மூளையை வீணாக்கிவிடாதீர்கள். சிந்தனைக்கும் அளவுண்டு.சிந்தனை உங்களை மீறி விட்டால் அது உங்களையே மீறி விடும். அப்பொழுது உங்களின் உலகம் தடுமாறும். பூகம்பமே ஏற்பட்டுவிடும்.
நரம்புத்தளர்ச்சி ஏற்படும். கடைசிவரை உஙகளை அது வாட்டும். அச்சம் உண்டாகும். பித்து பிடிக்கும். வைத்தியர்களுக்கு பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகி விடும்.
கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியன ஒரு மனிதனுக்கு எதிரிகள். இவை அவனை அழித்து விடும். கோபம், பொறாமை, தற்பெருமை இவைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிலருடனேயே இவை பிறந்து இரத்தத்தில் ஊறிவிட்டமையால் அவர்களை விட்டுப்பிரிந்து செல்வதில்லை.
ரசூல்(ஸல்) அவர்கள் எல்லாம் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எல்லாவகைச் செல்வங்களும் அவர்கள் காலடியில் இருந்தும் தற்பெருமையோ அகங்காரமோ இல்லாமல் மிகவும் அடக்கமாகவே இருந்தார்கள். எனவே மனிதர்கள் தற்பெருமை, ஆணவம் இன்றி இருத்தல் வேண்டும். ரசூல்(ஸல்) அவர்களை உயிரினும் மேலாக கருத வேண்டும். அவர்களின் பாதையை பினபற்ற வேண்டும். அவர்கள் சொல்லிச் சென்ற முறையை கடைபிடிக்க வேண்டும்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ரசூல்(ஸல்) அவர்கள் எல்லாம் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எல்லாவகைச் செல்வங்களும் அவர்கள் காலடியில் இருந்தும் தற்பெருமையோ அகங்காரமோ இல்லாமல் மிகவும் அடக்கமாகவே இருந்தார்கள். எனவே மனிதர்கள் தற்பெருமை, ஆணவம் இன்றி இருத்தல் வேண்டும். ரசூல்(ஸல்) அவர்களை உயிரினும் மேலாக கருத வேண்டும். அவர்களின் பாதையை பினபற்ற வேண்டும். அவர்கள் சொல்லிச் சென்ற முறையை கடைபிடிக்க வேண்டும்.
நாமும் இந்த வாழ்க்கையை கடைப்பிடிப்போம் நன்றி தமிழ் அண்ணா.
நாமும் இந்த வாழ்க்கையை கடைப்பிடிப்போம் நன்றி தமிழ் அண்ணா.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
///முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார்.
அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக
இருக்க இயலாது.///
சிறப்பான கருத்தை வலியுறுத்தும் கடுரையை தந்த தமிழனுக்கு நன்றி!
அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக
இருக்க இயலாது.///
சிறப்பான கருத்தை வலியுறுத்தும் கடுரையை தந்த தமிழனுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நல்ல ஹதீஸ் இப்பெல்லாம் இவைகள் இல்லாமல் வாழ்பவர்கள் ( கோபம், பொறாமை , தற்ப்பெருமை )
மிகவும் குறைவாகவே காணப் படுகிறார்கள்
மிகவும் குறைவாகவே காணப் படுகிறார்கள்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ஹாசிம் wrote:வாழ்கைக்கு முக்கியமான அம்சங்களை சஹாபாக்களின் சம்பத்துடன் தொடர்பு படுத்தி விளக்கிய தமிழன் அவர்களுக்கும்
அருமையாய் சொன்ன அப்புவுக்கும் மிக்க நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா wrote:///முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார்.
அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக
இருக்க இயலாது.///
சிறப்பான கருத்தை வலியுறுத்தும் கடுரையை தந்த தமிழனுக்கு நன்றி!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் நின்றி, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்
அருமையான பதிப்பு.
உண்மையான வார்த்தைகள்.நன்றி ,நன்றி .
சின்ன தல .
அருமையான பதிப்பு.
உண்மையான வார்த்தைகள்.நன்றி ,நன்றி .
சின்ன தல .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|