புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
31 Posts - 44%
jairam
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:06 pm


மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா, சத்தியவதி என்ற
மீனவப் பெண்ணிடம் காதல் கொள்கிறார். அவருக்கு
ஏற்கெனவே கங்கையின் மூலம் பிறந்த திறமை வாய்ந்த
தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான்.

ஆனாலும், அவர் உள்ளம் சத்திய வதியை நாடியது.
அவளோ சந்தனுவை மணந்து கொள்ள தந்தையின்
மூலம் நிபந்தனை விதிக்கிறாள்.

சத்தியவதியின் தந்தை, 'உங்களைத் திருமணம் செய்து
கொண்டால் என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகளே
பட்டத்துக்கு வர வேண்டும்' என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

சந்தனு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம்,
சத்தியவதியை மறக்கமுடியாமல் தவிக்கவும் செய்தார்.
அவருடைய மனவாட்டத்தை அறிந்த தேவ விரதன்
சத்தியவதியின் இல்லத்தை நெருங்கி அனைத்தையும்
அறிந்துகொள்கிறான்.

'நான் ராஜ்யத்துக்கு உரிமை கோர மாட்டேன்' என்று
சத்தியம் செய்கிறான். ஆனாலும், சத்தியத்தை
நம்பாதவளாகவே இருக்கிறாள் சத்தியவதி.
'உனக்குக் குழந்தைகள் பிறந்து, அவர்கள் உரிமை
கோரினால் என்ன செய்வது?' என்று அவளுடைய தந்தை
கேட்கிறார்.

இப்போது தேவவிரதன் இன்னொரு சத்தியம் செய்கிறான்,
'நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று.
அப்பொழுது வானத்திலிருந்து 'பீஷ்ம பீஷ்ம’ என்ற குரல்
ஒலிக்கிறது!

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி
இருக்கிறது.
சத்தியவதியின் புதல்வன் வாரிசு இன்றி
இறந்துபோகிறான். குரு வம்சம் தொடர பீஷ்மரையே
தன் மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தருமாறு
சத்தியவதி கெஞ்சுகிறாள்.

ஆனால் பீஷ்மரோ மறுத்துவிடுகிறார். நியாயப்படியான
ஆசைகளே நிறை வேற முடியும். அநியாயமானவை
ஏதேனும் ஒரு நொடியில் தூள் தூளாக உடைந்து விடும்
என்பதுதான் மகாபாரதம் உணர்த்தும் மகத்தான உண்மை.

வாழ்வைப் பற்றிய சிக்கல்களை முடிச்சுப் போட்டு
நம்முன் வைத்து அவற்றை நாம் எப்படி தீர்க்க முயற்சி
செய்கிறோம் என்பதை இலக்கியங்கள் பரிசோதிக்கின்றன.

அவற்றில் வரும் திருப்பங்கள் நமக்கான இடைவெளியை
கணிசமாக ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நாம் அந்தச்
சிக்கலை தீர்ப்பது குறித்து நம் அளவில் சிந்திப்பதற்கு
வாய்ப்பு உண்டு.

நாம் அதைப் பயன்படுத்தாமல் போனால், கணக்கைப்
போடாமல் விடையை கடைசிப் பக்கத்தில் பார்க்கும்
மாணவனைப்போல, இலக்கியத்தின் சுவாரஸ்யம்
பிடிபடாமலேயே போய்விடும்.
-
----------------------------------
இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 5:53 pm

அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:05 pm

SK wrote:அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:11 pm

சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 6:27 pm

ஒரு கதைக்குள் பல நீதி கதைகள்  ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834 ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:12 pm

காப்பி செய்துள்ளமைக்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 11:00 am

T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 11:47 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:18 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு  சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1279068


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக