புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
68 Posts - 53%
heezulia
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
1 Post - 1%
Shivanya
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
15 Posts - 3%
prajai
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
9 Posts - 2%
jairam
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
4 Posts - 1%
Rutu
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா குருவே சரணம் சரணம் !!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 10:15 pm

காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !!

ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை...

இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று

கோ தர்சனம் கோடி ஜன்ம சாபல்யம் என்பது சாஸ்திர

விதி. அதாவது கார்த்தால கண்விழிச்சு எழுந்ததும்,

பசுவைப் பார்த்தா, பல ஜன்மத்துப் பாவமும்

விலகிவிடும் என்பது ஐதிகம்.

மகாபெரியவாளுக்கு கோமாதாக்கள் மேல் அலாதி

ப்ரியம் உண்டு. கோ சம்ரக்ஷ்ணம் பண்றதைப்பத்தி

அவர் பேசாத நாளே கிடையாதுன்னு கூட சொல்லலாம்.

மடத்துல இருக்கிற சமயங்கள்ல தினமும் கார்த்தால

அவர் தரிசனம் பண்ணறது கோமாதாவைத்தான்.

அதேமாதிரி பல சமயம் பசுக்கள் பராமரிக்கப்படற

கொட்டகைலபோய் அமர்ந்துண்டுடுவார்.

ஒரு சமயம் மடத்துக் கொட்டில்ல இருந்த பசுக்கள்ல

ஒண்ணு நிறைமாத கர்ப்பமா இருந்தது. பேறுகாலம்

நெருங்கிட்டதால, பசு வேதனைப்பட்டுக்கொண்டே

இருந்தது. குறிப்பிட்ட நாள் கடந்தும் எதனாலயோ

அந்தப் பசுவால் கன்றை ஈன்றெடுக்க முடியலை.

மூச்சு இரைக்க முணகலும்,கத்தலுமா

அவஸ்தைப்பட்டது பசு.மடத்துப் பசுக்களைப்

பார்த்துக்கற கால்நடை மருத்துவர் வந்தார். அவர்

முகத்துல ஒரு கேள்விக்குறி எழுந்தது. இருந்தாலும்

வெளீல காட்டிக்காம, மேலும் சில கால்நடை

மருத்துவர்களை வரவழைச்சார்.ரொம்பவே அனுபவம்

உள்ளவர்களான அந்த டாக்டர்களும் பரிசோதனை

பண்ணினாங்க.

ஒருத்தர் ரெண்டுபேர் இல்லை. மொத்தம் ஆறுபேர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துட்டு, பசு ஏன்

இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தை

கண்டுபிடிச்சா. அது என்னன்னா, கன்றுக்குட்டி,பசுவோட

வயிற்றுக்குள்ள இறந்து போயிருந்தது. அதை வெளியே

எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும்.அந்த ஆறு

டாக்டர்களும் ஊர்ஜிதமாக இந்த விஷயத்தைச்

சொன்னார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டதும் மடத்தோட நிர்வாகிகளுக்கு

அதிர்ச்சி.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 10:16 pm

பரமபவித்ரமான மடத்துக்குள்ளே இப்படி ஒரு

சம்பவம் நடந்திருக்கு அப்படிங்கற திகைப்பு..

அதுமட்டுமல்லாம, இந்த விஷயத்தை மகாபெரியவாகிட்டே

எப்படிப் போய்ச் சொல்வது? யார் போய் சொல்றதுன்னு ஒரே

குழப்பம் எல்லாருக்கும்.

இருந்தாலும் இந்த முக்யமான விஷயத்தை அவர்கிட்டே

சொல்லாமல் இருக்க முடியாது. அதானால தயங்கித்

தயங்கி மெதுவாப்போய் ஆசார்யாளிடம் விஷயத்தைச்

சொன்னார்கள்.

சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்ட பரமாசார்யா,

மெதுவா தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு

இருந்த கொட்டகைக்கு வந்தார்.கீழே பலகையைப் போடச்

சொன்னார்.பசுவுக்கு நேரா அமர்ந்தார்.கண்களை மூடிண்டு

தியானத்துல அமர்ந்தார்.

பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் கண்ணைத் திறந்தவர்

வேற எந்தப் பக்கமும் கவனத்தை திசை திருப்பாம, பரிதாபமா

வேதனைப்பட்டுண்டு இருந்த அந்தப் பசுவையே உத்துப்

பார்க்க ஆரம்பிச்சார்.

எல்லாரும் பரபரப்பா ஏதோ நடக்கப்போறதுன்னு பார்த்துக்

கொண்டு இருந்தார்கள். மகானோட பார்வை,பசுவைத் தவிர

வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள்

இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன

டாக்டர்கள் ஒரு பக்கம் நின்று, மகானையும்,பசுவையும்

மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.கிட்டத்தட்ட

அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இப்படியும்,அப்படியுமாக

நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு சட்டுன்னு

ஓர் இடத்தில் நின்றது.

அதேசமயம், அதோட வயித்துல இருந்து மெதுவா,மெதுவா

கன்றுக்குட்டி வெளியே வர ஆரம்பிச்சுது. ஒண்ணு ரெண்டு

நிமிஷத்துக்குள்ளே,அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது.

அதுமட்டுமல்லாம, வெளியே வந்து விழுந்த கன்று அதற்கே

உரிய துள்ளலுடன் எழுந்து நின்று, கொஞ்சம் தள்ளாடி தடுமாறி

பிறகு நேரா நின்னு, தாய் மடியைத் தேடி, முட்டி,முட்டி பால்

குடிக்க ஆரம்பிச்சது.தாய்ப்பசு சந்தோஷமா கன்னுக்குட்டியை

நக்கிக் குடுத்தது.

நடந்தை எல்லாரும் ஆச்சரியமா பார்த்துண்டு இருந்த அதே

சமயம், ஆறு டாக்டர்களுக்கும் அதிர்ச்சி. இது எப்படி நடந்தது?

எப்படி உயிர் வந்தது? அறிவியலுக்கும் தெரியாத

ஆச்சரியத்தோட பார்த்துக் கொண்டிருந்த சமயத்துல,

இதெல்லாம் ஒரு ஆச்சரியமும் கிடையாதுங்கற மாதிரி,

மெதுவா எழுந்தார். பரமாசார்யா. பசுமாட்டை நெருங்கினார்.

வாஞ்சையோட அதோட கழுத்தில நன்றாகத் தடவிக்

கொடுத்தார். பிறகு எதுவுமே நடக்காத மாதிரி அவர் பாட்டுக்கு

உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை.

இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று

சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்.

சிலர் மடத்தோட சிப்பந்திகள்கிட்டே எப்படி இந்த அதிசயம்

நிகழ்ந்ததுன்னு கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்;

"ஸதகோடி காயத்ரீ மஹாமந்திர ஜபம் செய்த மஹான்.

மகாபெரியவா. பரமேஸ்வரனோட திருவிளையாடல்

மாதிரி சாட்சாத் மகேஸ்வர அம்சமான ஆசார்யாளோட

எத்தனை எத்தனையோ மகிமைகள்ல இதுவும் ஒண்ணு.

இதையெல்லாம் நேர்ல பார்க்கும் பாக்யம் நமக்கு இன்னிக்கு

கிடைச்சிருக்கு!" என்பதுதான் உண்மை...

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 21, 2018 6:17 am

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
மஹா பெரியவா முக்காலம் உணர்ந்தவர்
அவர் மகிமையே மகிமை>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக