புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்" ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது
விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....
மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.
நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா !
( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது
விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....
மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.
நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா !
( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)
ஒருவரின் துன்பம்
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
அதிர்ச்சி தரும் தகவல்.
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக பிரார்த்திக்கிறோம்..
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்
ரமணியன்
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக பிரார்த்திக்கிறோம்..
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|