புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் போதை மீள்வது எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள் என அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களைப் பயன்படுத்துகிறார்கள். `அதீதமான மொபைல் பயன்பாட்டால் ஒருவருக்கு உடலளவிலும் மனதளவிலும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்’ என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. கண் எரிச்சல், தலைவலி போன்ற உடலளவில் உண்டாகும் பாதிப்பை நாம் எளிதில் உணர்ந்துகொள்கிறோம். ஆனால், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வளவு எளிதாக நாம் உணர்வதில்லை. இந்தப் பிரச்னையை மருத்துவரீதியாகக் கையாளும் வழிகளை விளக்குகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
“அண்மைக் காலமாக இதுபோன்ற பாதிப்பை இளம்பருவத்தினரிடையே அதிகமாகக் காண முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடிவு செய்துவிட்டால், முதலில் மொபைலில் எவற்றையெல்லாம் தேவையில்லாமல் பயன்படுத்துகிறோம் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிடுவது முக்கியமானது. மொபைல் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலலாம். ஆரம்பநிலையில், மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி சுயக்கட்டுப்பாடு மூலமாகவே இதிலிருந்து மீண்டுவிட முடியும். தூங்கும்போதும் தேவையில்லாத நேரத்திலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவது நல்லது.
இரவு உறங்கப்போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிட வேண்டும். சில பெற்றோர், குழந்தைகள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பதற்காக ஸ்மார்ட்போனில் கேம்களையோ, அவர்கள் ரசிக்கும்படியான வீடியோக்களையோ ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களை அறியாமலேயே குழந்தைகளை மொபைலுக்கு அடிமையாக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் கையில் முடிந்தவரை மொபைலைக் கொடுக்காமல் தவிர்ப்பதே சிறந்தது. அப்படிப் பயன்படுத்தினாலும் அவர்களைக் கண்காணிக்கவேண்டியது மிக அவசியம். மனதளவில் பாதிப்பு அதிகமானால், மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
“அண்மைக் காலமாக இதுபோன்ற பாதிப்பை இளம்பருவத்தினரிடையே அதிகமாகக் காண முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடிவு செய்துவிட்டால், முதலில் மொபைலில் எவற்றையெல்லாம் தேவையில்லாமல் பயன்படுத்துகிறோம் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிடுவது முக்கியமானது. மொபைல் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலலாம். ஆரம்பநிலையில், மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி சுயக்கட்டுப்பாடு மூலமாகவே இதிலிருந்து மீண்டுவிட முடியும். தூங்கும்போதும் தேவையில்லாத நேரத்திலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவது நல்லது.
இரவு உறங்கப்போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிட வேண்டும். சில பெற்றோர், குழந்தைகள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பதற்காக ஸ்மார்ட்போனில் கேம்களையோ, அவர்கள் ரசிக்கும்படியான வீடியோக்களையோ ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களை அறியாமலேயே குழந்தைகளை மொபைலுக்கு அடிமையாக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் கையில் முடிந்தவரை மொபைலைக் கொடுக்காமல் தவிர்ப்பதே சிறந்தது. அப்படிப் பயன்படுத்தினாலும் அவர்களைக் கண்காணிக்கவேண்டியது மிக அவசியம். மனதளவில் பாதிப்பு அதிகமானால், மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?
* திரையில் தோன்றும் நோட்டிஃபிகேஷன்கள் நம் கவனத்தை மொபைல் பக்கம் திருப்பக்கூடும். எனவே, அவற்றை ஆஃப் செய்துவிடுவது நல்லது. இரவில் தூங்கும்போது ‘Do Not Disturb’ வசதியைப் பயன்படுத்தலாம்.
ஆப்களும் உதவும்!
மொபைல் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நிறைய ஆப்கள் இருக்கின்றன. இவற்றின் மூலமாக மொபைலில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிய முடியும். மொபைலிலிருக்கும் அடிப்படை வசதிகளை மட்டும் பயன்படுத்த அனுமதித்துவிட்டு மற்றவற்றை லாக் செய்யும் வசதிகளும் சில ஆப்களில் இருக்கின்றன. இந்த ஆப்களில் நேரத்தை செட் செய்துவிட்டால், அந்த நேரத்தில் மற்ற ஆப்களைப் பயன்படுத்த முடியாமல் தடை செய்துவிடும்.
தனிமையைத் தவிர்க்கலாம்!
நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருப்பது மொபைல்போனைப் பயன்படுத்தத் தூண்டக்கூடும். எனவே, முடிந்தவரை தனிமையைத் தவிர்க்கவும்.
அந்த 60 நிமிடங்கள்
ஒரு மனிதன் காலையில் எழுந்த பிறகான 60 நிமிடங்களும், இரவு தூங்குவதற்கு முன்பான 60 நிமிடங்களும் மிக முக்கியமானவை. காலைப் பொழுதின் முக்கியமான நிமிடங்கள்தாம் நம் அன்றைய நாளைத் தீர்மானிக்கின்றன, இரவில் நம் தூக்கத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, அந்த நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். காலையில் 60 நிமிடங்களை உடலுக்குப் புத்துணர்வூட்டவும், இரவில் மனதை அமைதிப்படுத்தவும் செலவழிக்கலாம்.
உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்!
`இந்த நேரத்தில் மொபைலைப் பயன்படுத்தக் கூடாது’ என்று முடிவெடுப்பதோடு, அதற்கான நேரத்தை ஒதுக்கவும் வேண்டும். அந்த நேரத்தில் `அவசரத் தேவையின்றி மொபைலைப் பயன்படுத்துவதில்லை’ என்று முடிவெடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம்.
சோஷியல் மீடியா பயன்பாடு
மொபைலைப் பயன்படுத்தத் தூண்டுவதில் சோஷியல் மீடியாவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இது தவிர மொபைலில் இருக்கும் என்டர்டெயின்மென்ட் ஆப்களும் நம் கவனத்தைத் திசை திருப்பக்கூடும். `மொபைலை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்’ என்ற சந்தேகம் எழுந்தால், சோஷியல் மீடியா தொடர்பான ஆப்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அவற்றிலிருந்து விலகிவிடுவது நல்லது.
பேஸிக் மாடல் பெஸ்ட்!
மொபைல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பேஸிக் மாடல் மொபைலுக்குத் திரும்புவது. நிரந்தரமாகச் சாத்தியமில்லை என்றாலும், சில நாள்களுக்காவது ஒரு மாறுதலுக்காக வசதிகள் குறைவாக உள்ள பேஸிக் மாடல் மொபைல்களைப் பயன்படுத்தலாம்.’’
மொபைல் அடிக்ஷன் பாதிப்பை எப்படிக் கண்டறியலாம்?
* மொபைல்போன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டால் பதற்றமடைவது.
* மொபைலைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் கோபம் வருவது.
* அடிக்கடி தேவையில்லாமல் மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* ஏதாவது செய்திகளைக் தேடிக்கொண்டே இருப்பது.
* மகிழ்ச்சியோ, துக்கமோ உடனே மொபைலைக் கையில் எடுப்பது.
* இரவில் அடிக்கடி மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* மொபைல் அடிக்கடி ரிங் ஆவதைப்போல உணர்வது.
* குடும்பத்தினரிடமிருந்து மொபைலை மறைத்துவைக்க விரும்புவது.
* மொபைலைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் கோபம் வருவது.
* அடிக்கடி தேவையில்லாமல் மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* ஏதாவது செய்திகளைக் தேடிக்கொண்டே இருப்பது.
* மகிழ்ச்சியோ, துக்கமோ உடனே மொபைலைக் கையில் எடுப்பது.
* இரவில் அடிக்கடி மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* மொபைல் அடிக்கடி ரிங் ஆவதைப்போல உணர்வது.
* குடும்பத்தினரிடமிருந்து மொபைலை மறைத்துவைக்க விரும்புவது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்ல பயனுள்ள செய்தி.
அமல் படுத்துவது அவரவர் மன உறுதியை பொறுத்தது.
ரமணியன்
அமல் படுத்துவது அவரவர் மன உறுதியை பொறுத்தது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 601098
இந்த பதிவில் நான் சொன்ன தீர்வு போல முயற்சி செய்தால் பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த பதிவில் நான் சொன்ன தீர்வு போல முயற்சி செய்தால் பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்
ஆம் அக்கா, போன் இல்லாமல் வெளியில் சென்றால் நிம்மதியாகச் சென்று வரலாம்.ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் சில நேரம் வேலைக்கு செல்லும்போது போனை மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுவேன் . அன்று எனக்கு ரொம்ப பிரீயாக இருக்கும். போன் இருந்தால் தான் அடிக்கடி எடுத்து பார்க்கச் சொல்லும்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK wrote:பயனுள்ள பதிவு தல
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா
குழந்தைகள் போன் பயன்படுத்துவது ஒரு வகையில் நன்மையாகத்தான் உள்ளது.
என் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரே டேப்பில் பதிந்து கொடுத்திருந்த ஏபிசிடி மற்றும் ரைம்ஸ் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275916சிவா wrote:SK wrote:பயனுள்ள பதிவு தல
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா
குழந்தைகள் போன் பயன்படுத்துவது ஒரு வகையில் நன்மையாகத்தான் உள்ளது.
என் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரே டேப்பில் பதிந்து கொடுத்திருந்த ஏபிசிடி மற்றும் ரைம்ஸ் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
Sent from Topic'it App
ஆம் அண்ணா இப்போது பல ரைம்ஸ், நிறங்கள் , அல்பபெட்ஸ் சரியாக சொல்கிறாள் என் கவலை
குனிந்தே பார்ப்பதால் கழுத்து வலி
தொடர்ந்து பார்ப்பதால் பார்வை குறைபாடு வரக்கூடாது என்பது தான்
நீண்ட நேரம் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
Sent from Topic'it App
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|