புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு எவ்வளவு கேடான ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக சர்க்கரை என்பது மாறிவிட்டது. இனிப்புப் பலகாரங்கள் வடிவத்தில் நீங்கள் சர்க்கரை ஒதுக்கினாலும் காலையில் காபி குடிப்பது தொடங்கி, சர்க்கரையை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றாலும் அதை பக்குவமாக மண. நீக்கி, வடிகட்டி பயன்படுத்த நமக்கு நேரமோ பொறுமையோ கிடையாது. ஒருவேளை நம்முடைய உடலில் ஆரோக்கியம் கருதி , நாம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும்.
சர்க்கரை என்பது ஏன் நம் எல்லோராலும் தவிர்க்க முடியவில்லை என்றால், அது அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்புச் சுவையில்இருபு்பதனால் தான். இனிப்பாக இருக்கும் எந்த உணவும் பார்த்ததுதம் யாராலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. தவிர்த்துவிட்டு ஓரமாக ஒதுங்க மனமே வராது.
ஆய்வு முடிவு
நாம் டீயில் மட்டும் தானே அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஒரு நாளில் பல்வேறு வடிவங்களில் சர்க்கரை சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாம் நாளொன்றுக்கு கிட்டதட்ட 20 ஸ்பூன் சர்க்கரைக்கும் மேலாக சாப்பிடுகிறோமாம்.
சர்க்கரை உடலுக்கு முழுக்க முழுக்க கேடு எஎன்று தெரிந்தும் ஒரு சிலர் மட்டுமே நாவை அடக்கிக் கொண்டு, சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் படிப்படியாகத் தான் முடியும். உடனடியாக சர்க்கரையை நிறுத்தி விட்டு வாழ்பவர்கள் மிக மிக சொற்பம். ஆம். சர்க்கரை என்று நாம் சொல்வது ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றையும் சேர்த்து தான். நேரடியாக சாப்பிடும் சர்க்கரை மட்டுமல்ல, மறைமுகமாக நாம் சாப்பிடும் சர்க்கரையில் தான் அதிக கெடுதலே இருக்கிறது. ஒருவேளை நாம் சர்க்கரை சார்ந்த எந்த பொருளையும் கையால் தொடுவதில்லை என்று சூளுரைத்து முற்றிலும் நிறுத்திவிட்டால் நம்முடைய உடம்புக்குள் என்ன நடக்கும்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி நிறுத்தினால் நம்முடைய உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். அவை பற்றி இங்கே பார்ப்போம்.
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய முதல் நாளில் இருந்தே உங்களால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நன்கு உணர முடியும். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோவப்படுவது போன்ற திடீர் மன நிலை மாற்றங்கள் (mood swing) ஏற்படுவது குறையும். உடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
உடலின் சக்தி இயல்பாகவே முன் எப்போதையும் விட அதிகரித்திருப்பதை உங்களால் நன்றாக உணர முடியும். எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் பலமும் பல மடங்கு அதிகரித்து காணப்படும்.
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஏழு நாட்களில் இரவில் படுத்தவுடன் நல்ல தூக்கம் உண்டாகும். நடு ராத்திரியில் இடையில் கண் விழிப்பது போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. காலையில் எழுந்திருக்கும் பொழுது, எந்தவிதமான மன சோர்வும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பத்தாவது நாளிலேயே உடல் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆம். ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
முப்பதாவது நாள் உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்துக் காணப்படும். சரியாக ருசி பார்ப்பது, மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று கண்டுபிடிக்கும் அளவுக்கு மாற்றங்களை உணர்வீர்கள். முப்பத்தைந்தாம் நாள் முப்பத்தைந்தாம் நாள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு மாதத்துக்குள் பல நல்ல மாற்றங்களை அடைந்திடுப்பீர்கள். அடுத்ததாக, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் அத்தனையும் மறைந்து முகம் பொலிவாகக் காணப்படும். உங்களுடைய அழகு மெருகேறியிருப்பதை உங்களாலேயே நன்கு உணர முடியும்.
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு வருடத்தில் உங்கள் உடலுக்குள் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி விடும். உடல் அழகான தோற்றத்தைப் பெற்றிருக்கும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். மூளை சுறுசுறுப்படைந்திருக்கும். எப்போதும் துடிப்புடன் காணப்படுவீர்கள்.
ஆரம்பத்தில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அதிலும் இனிப்பு சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைலவது அவ்வளவு எளிதானதல்ல. ஆரம்ப கட்டத்தில் வெறும் 25 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்யுங்கள். படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
சர்க்கரை என்பது ஏன் நம் எல்லோராலும் தவிர்க்க முடியவில்லை என்றால், அது அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்புச் சுவையில்இருபு்பதனால் தான். இனிப்பாக இருக்கும் எந்த உணவும் பார்த்ததுதம் யாராலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. தவிர்த்துவிட்டு ஓரமாக ஒதுங்க மனமே வராது.
ஆய்வு முடிவு
நாம் டீயில் மட்டும் தானே அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஒரு நாளில் பல்வேறு வடிவங்களில் சர்க்கரை சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாம் நாளொன்றுக்கு கிட்டதட்ட 20 ஸ்பூன் சர்க்கரைக்கும் மேலாக சாப்பிடுகிறோமாம்.
கட்டுப்பாடு
சர்க்கரை உடலுக்கு முழுக்க முழுக்க கேடு எஎன்று தெரிந்தும் ஒரு சிலர் மட்டுமே நாவை அடக்கிக் கொண்டு, சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் படிப்படியாகத் தான் முடியும். உடனடியாக சர்க்கரையை நிறுத்தி விட்டு வாழ்பவர்கள் மிக மிக சொற்பம். ஆம். சர்க்கரை என்று நாம் சொல்வது ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றையும் சேர்த்து தான். நேரடியாக சாப்பிடும் சர்க்கரை மட்டுமல்ல, மறைமுகமாக நாம் சாப்பிடும் சர்க்கரையில் தான் அதிக கெடுதலே இருக்கிறது. ஒருவேளை நாம் சர்க்கரை சார்ந்த எந்த பொருளையும் கையால் தொடுவதில்லை என்று சூளுரைத்து முற்றிலும் நிறுத்திவிட்டால் நம்முடைய உடம்புக்குள் என்ன நடக்கும்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி நிறுத்தினால் நம்முடைய உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். அவை பற்றி இங்கே பார்ப்போம்.
முதல் நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய முதல் நாளில் இருந்தே உங்களால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நன்கு உணர முடியும். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோவப்படுவது போன்ற திடீர் மன நிலை மாற்றங்கள் (mood swing) ஏற்படுவது குறையும். உடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
மூன்றாவது நாள்
உடலின் சக்தி இயல்பாகவே முன் எப்போதையும் விட அதிகரித்திருப்பதை உங்களால் நன்றாக உணர முடியும். எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் பலமும் பல மடங்கு அதிகரித்து காணப்படும்.
ஏழாம் நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஏழு நாட்களில் இரவில் படுத்தவுடன் நல்ல தூக்கம் உண்டாகும். நடு ராத்திரியில் இடையில் கண் விழிப்பது போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. காலையில் எழுந்திருக்கும் பொழுது, எந்தவிதமான மன சோர்வும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
பத்தாவது நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பத்தாவது நாளிலேயே உடல் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆம். ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
முப்பதாம் நாள்
முப்பதாவது நாள் உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்துக் காணப்படும். சரியாக ருசி பார்ப்பது, மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று கண்டுபிடிக்கும் அளவுக்கு மாற்றங்களை உணர்வீர்கள். முப்பத்தைந்தாம் நாள் முப்பத்தைந்தாம் நாள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு மாதத்துக்குள் பல நல்ல மாற்றங்களை அடைந்திடுப்பீர்கள். அடுத்ததாக, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் அத்தனையும் மறைந்து முகம் பொலிவாகக் காணப்படும். உங்களுடைய அழகு மெருகேறியிருப்பதை உங்களாலேயே நன்கு உணர முடியும்.
ஒரு வருடம்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு வருடத்தில் உங்கள் உடலுக்குள் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி விடும். உடல் அழகான தோற்றத்தைப் பெற்றிருக்கும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். மூளை சுறுசுறுப்படைந்திருக்கும். எப்போதும் துடிப்புடன் காணப்படுவீர்கள்.
கடினம் தான்
ஆரம்பத்தில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அதிலும் இனிப்பு சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைலவது அவ்வளவு எளிதானதல்ல. ஆரம்ப கட்டத்தில் வெறும் 25 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்யுங்கள். படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அதான் என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து, அதான்டா உனக்கு கொழுப்பு அதிகம் னு சொல்லுராங்க, ஆதனால இனி சர்க்கரைய தொடவே மாட்டேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277174SK wrote: "வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல இல்ல அதுக்கும் தடையா
எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277196T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277174SK wrote:"வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல இல்ல அதுக்கும் தடையா
எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள்
ரமணியன்
அய்யா ஒரு சின்ன எழுத்து பிழை இதற்க்கு எதற்கு நீதி விசாரணை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277198SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277196T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277174SK wrote:"வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல இல்ல அதுக்கும் தடையா
எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள்
ரமணியன்
அய்யா ஒரு சின்ன எழுத்து பிழை இதற்க்கு எதற்கு நீதி விசாரணை
"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு
விசாரணை குழு அமைக்கவேண்டும்.
ஹிந்தியில் ஒரு ஜோக் உண்டு.
கிறுக்கல் கையெழுத்துக்காரர்.
" பஹு அஜ்மீர் கயி" அதாவது மருமகள் அஜ்மீர் (ஊர்) போயிருக்கிறார்.
அவர் எழுதிய அழகு, படிக்கும் போது
"பஹு ஆஜ் மர் கயி " அதாவது மருமகள் இன்று இறந்து விட்டாள்.
இப்பிடி இருக்கக்கூடாது அல்லவா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277205SK wrote:"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு
விசாரணை குழு அமைக்கவேண்டும்
இரண்டு புள்ளி எழுத்துக்கள் ஒன்றாக வராது என்பதை மறந்து விட்டேன் இனி என் பதிவுகள்
வெள்ளம் போல இனிக்கும்
உங்கள் பதிவு ," நள்ளா வெலங்கிடிச்சு"
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|