புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
59 Posts - 50%
heezulia
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Shivanya
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
prajai
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
9 Posts - 2%
jairam
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Jenila
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியச் செய்திகள்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2018 4:46 pm

First topic message reminder :

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..


ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.


தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*


இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:39 am

மகனைக் கொன்ற இளைஞரைப் பழிக்குப்பழி வாங்கும் வகையில், பரபரப்பாக இருக்கும் ஹைதராபாத் சாலையில் ஓட, ஓட விரட்டி தந்தையும், மாமாவும் வெட்டிக் கொலை செய்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான அட்டப்பூர் சாலையில், பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ்சாலையில் ரத்தத்தை உறையவைக்கும் இந்தக் கொலை நடந்தது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ் கவுட். இவரும் ரமேஷ் கவுட்(வயது38) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் ரமேஷ் கவுடுக்கும், ஒருபெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண்ணுடன் மகேஷும் பேசியுள்ளார். இதைக் ரமேஷ் கண்டித்தும் மகேஷ் கேட்கவில்லை.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகள் 3 பேர் உதவியுடன் மகேஷை மலைப்பகுதி கோயிலுக்கு அழைத்துச்சென்று மது குடிக்கவைத்து கொலை செய்து எரித்துவிட்டனர். அதன்பின் போலீஸார் நடத்திய விசாரணையில், மகேஷை கொலை செய்தது, அவரின் நண்பர் ரமேஷ் என்கிற விவரம் தெரிந்து, அவரைக் கைது செய்தனர். அந்தக் கொலை வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

மகேஷை கொலை செய்த ரமேஷை பழிவாங்குவதற்காக மகேஷின் தந்தை கிருஷ்ணா கவுடும், மாமா லட்சுமண் கவுடும் நீண்டநாட்களாகத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரமேஷ் கவுடு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது ஹைதராபாத்தில் உள்ள அட்டப்பூர் பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் ரமேஷ் வந்தபோது, அவரை மகேஷின் தந்தை கிருஷ்ணாவும், மாமா லட்சுமனும் கையில் கத்தியுடன் துரத்தி ஓட ஓட வெட்டினார்கள். ரத்த காயத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ரமேஷ் ஓடினார்.

வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையில் ரமேஷால் ஓடமுடியாமல் கீழே விழுந்தார். அவரை கிருஷ்ணாவும், லட்சுமணும் பட்டப்பகலில் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வெற்றி எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஒருவர் கூட இதைத் தடுக்கவில்லை, மாறாக செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். மேலும், இந்தச் சம்பவம் நடக்கும் போது ஒரு போலீஸ் வாகனம் சென்றது அவர்களும் இதைக் கண்டும் காணாமல் சென்றனர்.

இந்த சம்பவத்தை நேரில்பார்த்த மக்கள் கூறுகையில், இந்தச் சம்பவம் நடக்கும் இடத்தின் அருகே இரு போலீஸார் நின்றிருந்தும் கொலைகாரர்களைத் தடுக்கவில்லை, அந்தப் பகுதியில் ஒரு போலீஸ் வாகனம் சென்றது, அவர்கள் வாகனத்தை நிறுத்தி இதைத் தடுத்திருக்கலாம் ஆனால், அவர்களும் தடுக்கவில்லை என்றனர்.

பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

கொலை நடந்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த போலீஸார் கொலையாளிகள் சென்ற வாகனத்தை விரட்டிப் பிடித்து அதில் இருந்த கிருஷ்ணாவையும், லட்சுமணனையும் கைது செய்தனர். ஆனால், கொலை செய்தவர்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு மிகவும் இயல்பாக போலீஸ் வாகனத்தில் ஏறிச் சென்றனர்.

ஹைதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:40 am

முதல்வர் மற்றும் காவல் அதிகாரியை விமர்சித்து கைது செய்யப்பட்ட கருணாஸை மேலும் இரண்டு வழக்குகளில் 13 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதனால் முதல் வழக்கில் அவர் ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின் பேரில் தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் கடந்த செப். 16 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் கருணாஸ் பேசினார். ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார்.

தனது ஆட்களின் காலை ஒடி, கையை ஒடி என்று அதிகாரி உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்ட அதிகாரியின் காலை ஒடி என்று பேசினார். ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர், ''உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையைக் கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம்'' என்று திரும்பத் பேசினார்.

இதையடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரசிகர்கள் தாக்கப்பட்டனர், போலீஸார் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இந்தப் போராட்டத்தில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருணாஸும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்ற கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் போலீஸார் அவரை கைது செய்தனர்.

அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6) mcp act

வழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii)

ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கருணாஸ் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கிலும் அவரைக் கைது செய்துள்ளதால், முதல்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 27, 2018 3:41 pm

நாக்கை அருப்பேன் என்று கூறிய அமைச்சர் மீது எதனை வழக்கு போடப்பட்டுள்ளது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 5:16 pm

அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளன
அமைச்சர் மாபா பாண்டியராஜன்

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்,

2011-16 ஆண்டுகளில் நடந்த எந்த அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும் மாற்று கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெற்றதில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.


பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

கள்ளஉறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்க கோரும் வழக்கில் நீதிபதி கருத்து

சமூகம் நினைக்கும் வகையில் பெண்கள் நடந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை - உச்ச நீதிமன்றம்



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 5:21 pm

சமூகம் நினைக்கும் வகையில் பெண்கள் நடந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை - உச்ச நீதிமன்றம்
தொடர்பு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எஜமானர் கணவன் அல்ல; ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும்

பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்

தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக்கோரும் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து

நேரலையில் - தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை

பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும் . சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான்

பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது - தலைமை நீதிபதி

தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை

தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல்சாசனத்திற்கு விரோதமானது



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 5:23 pm

சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

கைதான மேலும் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு எதிராக மனு

3 வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதார் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மத்திய அரசின் மீதான களங்கம் நீக்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 350 இடங்களில் பாஜக வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் 2பேர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல்

ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்.3க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி 60 சிலைகளை பறிமுதல் செய்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; மீன், வலை உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்றனர்

கொள்ளையர்கள் தாக்கியதில் ராஜேந்திரன், மணிமாறன், சக்திவேல் உள்ளிட்ட 5 மீனவர்களுக்கு படுகாயம்

கர்நாடகாவில் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலையில் இல்லை; 5 ஆண்டு ஆட்சி முழுமையாக நீடிக்கும்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு போவதாக வந்த தகவல் தவறானது - முதல்வர் குமாரசாமி



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 5:28 pm

சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷா வீட்டில் நீதிமன்ற உத்தரவு பெற்று சோதனை நடந்தது

கோயில் சிலைகள் ரன்வீர்ஷா வீட்டில் பதுக்கப்பட்டது எப்படி என்று விசாரணை

ரன்வீர்ஷா வீட்டில் 2016ல் நடந்த சோதனையில் 300 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன


*தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை நிதியை தாமதமின்றி மத்திய அரசு அளிக்க வேண்டும் *

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி வலியுறுத்தல்


18 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி அடுத்த பெரியபுலியரசி என்ற இடத்தில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேட்பாரற்று நின்ற லாரியில் சுமார் 18 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிப்பு.

அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம். 2011 - 16 ஆண்டுகளில் நடந்த எந்த அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பெயர்கள் இடம்பெற்றதில்லை.

படங்களில் குத்துபாடல்களை குறைக்க வேண்டும். எம்ஜிஆர் படத்தில் சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் பயன்பெறும் பாடல்கள் இடம்பெற்றன. இவ்வாறு அவர் கூறினார்.



பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை
சில அரசியல் கட்சிகள் கூட பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை
பெண் பிள்ளைகளை விரும்பாத பலர் இருப்பதாகவும் திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு
திமுகவில் பெண்களுக்கான முக்கியத்தும் குறைவாக உள்ளது. அதிக முக்கியத்துவம் வழங்க திமுக தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் கனிமொழி பேட்டி


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த பள்ளி மாணவியை கேலி செய்ததால் மாணவியின் தாயார் புகாரின் பெயரில் பெரியசாமி(19). கணேசன்(19). இரண்டு பேர் கைது. பனவலிசத்திரம் போலீசார் விசாரணை.




முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 5:29 pm



புதிய தலைமை செயலக முறைகேடு தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்க தேவையில்லை
குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்கியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


கைப்பற்றப்பட்ட சிலைகளை அருங்காட்சியத்தில் வைக்க இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்கு வைப்பது என திகைத்துக்கொண்டிருக்கிறோம்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்


ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராமேஸ்வரம் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கிராம உதவியாளருக்கும் சிறை தண்டனை
2004ல் சவுந்திரராஜனின் மீன் குட்டையை சுத்தம் செய்ய வாங்கியதாக புகார்


கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அம்சாகுளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் பிறந்து 5 மாதம் ஆன பெண் குழந்தையை சின்னசேலம் போலீசார் மீட்டுள்ளனர். இக்குழந்தை யார் உடையாது என்பது தெரியவில்லை. போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து புதிய ஆணையம் அமைக்க குடியரசு தலைவர் ஒப்புதல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்களை வெளியிட்டது பேரிடர் மேலாண்மை துறை
4399 பகுதிகள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

தூத்துக்குடிக்கு 12.30க்கு செல்லும் தமிழிசை கைது செய்யப்படலாம் என்ற தகவலால் போலிசார் குவிப்பு....

தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்து மத விழாக்களுக்கு தடைகளும் முட்டுக்கட்டைகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் தூத்துக்குடி விமானநிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலதலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
எங்கள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அதை எதிர்த்து என் நடவடிக்கை இருக்கும், அவர்கள் விடுவிக்கபட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - தூத்துக்குடி விமானநிலையத்தில் பாரதியஜனதா கட்சி மாநிலதலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

கர்நாடகாவில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி

கர்நாடகாவில் அரசியல் நிலைமை சீராக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட இஎஸ்ஐசி மண்டல அலுவலகத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் திறந்து வைத்தார்

நலவழித்துறை அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 27, 2018 5:51 pm


இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்

---------
சுமார் 250 பயங்கரவாதிகள் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்
27 நிலைகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக
உயர்மட்ட புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
------------------
அறுவை சிகிச்சை முடிந்து ஸ்டாலின் டிஸ்சார்ஜ்

-------------

இன்று காலை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
வெளியிட்டுள்ளது.

அதில், தொடையில் ஏற்பட்ட நீர்க்கட்டி அறுவை சிகிச்சை
மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு பிறகு
இன்று பிற்பகலில் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிற்பகல் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
---------------------
முக்கியச் செய்திகள் - Page 7 MyfufC2dQXGDtWeTWa3v+gallerye_00181160_2110323

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 1:42 am

100 டன் இந்திய அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி


புதுடில்லி – உலகின் மிகப் பெரிய அரிசி உற்பத்தி நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும். அரிசியை உணவாகப் பயன்படுத்தும் மிகப் பெரிய சந்தைகளையும் இந்த இரு நாடுகள் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து 100 டன் அரிசி முதல் கட்டமாக சீனாவுக்கு ஏற்றுமதியாவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த அரிசி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரிலிருந்து ஏற்றுமதியாகவிருக்கிறது.

இந்திய அரிசியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கை கடந்த ஜூன் மாதத்தில் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இதுவரையில் இந்தியாவிலுள்ள 19 அரிசி ஆலைகள் நெல்லைப் பதப்படுத்தி அரிசியாக்கி சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பதிவு செய்துள்ளன.



முக்கியச் செய்திகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக