புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
31 Posts - 53%
heezulia
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
1 Post - 2%
jairam
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
1 Post - 2%
சிவா
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
1 Post - 2%
Manimegala
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
13 Posts - 4%
prajai
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
9 Posts - 3%
Jenila
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
3 Posts - 1%
jairam
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 1%
Barushree
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பழம் தின்னாத குரங்கு Poll_c10பழம் தின்னாத குரங்கு Poll_m10பழம் தின்னாத குரங்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம் தின்னாத குரங்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 6:33 am

பழம் தின்னாத குரங்கு E_1536810882
மன்னர் கிருஷ்ணதேவராயர் அவையில், விகடகவியாக இருந்த தெனாலிராமனின் கோமாளித் தனத்தால், அரச சபை எப்போதும் குதுாகலமாக இருக்கும்.

ஒரு நாள் -

சபையில், காரசாரமாக விவதாம் நடந்துக் கொண்டிருந்தது.

''பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ... அதுபோல, பணத்தை விரும்பாத மனிதனும் கிடையாது...'' என்று, சபையில் ஒருவர் கூறினார்.

அவர் சொல்வது தான் சரியென்று, மற்றவர்கள் தலையசைத்தனர்.

அப்போது, தெனாலிராமன், ''உலகில் தேடிப் பார்த்தால், பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்...'' என்று கூறினான்.

அரசர் எரிச்சலுடன், ''ராமா... மறுத்துப் பேச வேண்டும் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசாதே...'' என்று, கொஞ்சம் அதட்டலாகவே கூறினார்.

''அரசே... இவற்றை நிரூபித்து விட்டால், எனக்கு என்ன பரிசு தருவீர்...'' என்றான்.

''அப்படி நிரூபித்து விட்டால், ஆயிரம் பொன் தருகிறேன்; நிரூபிக்க முடியவில்லையென்றால், பதவியில் இருந்து நீக்கப்படுவாய்...'' என, கூறினார்.

சவாலை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டான், தெனாலிராமன்.

ஒரு பூனைக் குட்டியை வளர்த்தான். பாலை கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி, அதன் முன் வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை, வாயைச் சுட்டுக் கொண்டு ஓடியது; அதன்பின், வெள்ளை நிறத்தில் எதைப் பார்த்தாலும், பயந்து ஓடியது.
அடுத்து, ஒரு குரங்கை வாங்கினான்; அதை, நன்கு பழக்கினான்; அந்தக் குட்டி குரங்கு, அவனையே வட்டமிட ஆரம்பித்தது.

ஒரு நாள்-

வாழைப்பழத்துக்குள், ஒரு நீளமான இஞ்சியை வைத்து, குட்டிக் குரங்குக்குக் கொடுத்தான்; ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது; காறி உமிழ்ந்தது.
பச்சை வாழை, செவ்வாழை, மொந்தன் வாழை என, பல வகைப் பழங்களையும் இஞ்சி சொருகிக் கொடுத்தான். அது வாழைப்பழத்தைக் கண்டாலே, அலறி ஓட ஆரம்பித்தது.

அடுத்து, ஒரு ஊருக்குச் சென்றான். அந்த ஊரில், பரம ஏழை ஒருவன் இருந்தான்; அவனை, சினேகம் பிடித்தான்.
அந்தப் பரம ஏழையிடம், ''நீ, 24 மணி நேரமும், என்னுடனே இருக்க வேண்டும்; ஒருவேளை, சோற்றைக் கண்ணால் பார்க்காமல் இருந்தால், 10 பொன்; நாள் பூராவும் பட்டினி கிடந்தால், 30 பொன்; பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால், பொன் தர மாட்டேன்; அப்படி நீ சொல்லி விட்டால், எனக்கு, 30 பொன், நீ தர வேண்டும் அல்லது உழைக்க வேண்டும்...
''இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ, அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லையென்றால், சொல்லி விடு, அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக் கொள்ளலாம்; திருட்டுத்தனமாக ஒரு பருக்கையை சாப்பிட்டாலும், பரிசு கிடையாது...

''நீ உயிரோடு இருக்க, குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பின், உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன். அரசர் உனக்குப் பணம் தருவார். அதை நீ பெற்றுக் கொண்டால், நான் தந்ததை போல, மூன்று மடங்காக திருப்பி தர வேண்டும்; அரசரிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தால், நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு, 100 பொற்காசுகள் சேர்த்து தருவேன்; என்ன சொல்கிறாய்...'' என்றான் ராமன்.

நன்கு யோசித்தான் பரம ஏழை.

'வருமானம் இல்லாமல், தினமும் பட்டினி கிடக்கிறோம்; இங்கே ஒரு நாளைக்கு, 30 பொன்; 10 நாள் பட்டினி கிடந்தால், 300 பொன். மேலும் கூடுதலாக, 100 பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம்.

'எதற்காகவோ அரசரிடம் அழைத்துப் போகிறேன் என்கிறானே! இவனில்லாமல் அரசரிடம் செல்வதால் என்ன பயன்... 10, 20 பொன் தருவார்; ராமன் சொன்னபடியே செய்யலாம்' என்ற முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட நாளில், அந்த ஏழை, பூனைக் குட்டி, குரங்குக் குட்டியுடன் அரச சபைக்குச் சென்றான், தெனாலிராமன்.
''அரசே... இவரே பணம் வேண்டாத மனிதர்...'' என்று கூறி, ஏழையை அரசர் முன் நிறுத்தினான்.

ஒரு தட்டு நிறையப் பொற்காசுகளும், ஆபரணங்களும் எடுத்து வரச் சொல்லி, அந்த ஏழையின் எதிரே வைத்து, ''தேவையானதை எடுத்துக் கொள்...'' என்று கூறினார் அரசர்.

'இதில் ஏதோ சூது இருக்கிறது' என்று நினைத்த ஏழை, ''அரசே... இந்தப் பொற்காசுகள் எனக்கு வேண்டாம்...'' என்று மறுத்து விட்டான்.

''என்னப்பா அதிசயமாக இருக்கிறது; எல்லாரும் பணத்துக்கு ஆவலாய் பறக்க, நீ மட்டும் ஏன் பெற்றுக் கொள்ள மறுக்கிறாய்...'' என்று கேட்டார் அரசர்.

''அரசே... பணத்தை தின்ன முடியுமா... பசி வந்தால் சோறு தானே வேண்டும். பணத்தை பார்த்தால், அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா... என்னை சீக்கிரம் விடுங்கள்; நான் போக வேண்டும்...'' என்று கூறியபடியே அங்கிருந்து ஓடி விட்டான் ஏழை.

''தெனாலிராமா... ஏன், இவன் இப்படிப் பேசுகிறான்...'' என்று கேட்டார் அரசர்.

''அதை அப்புறம் சொல்கிறேன்... பால் குடிக்காத பூனை, பழம் தின்னாத குரங்கை பார்க்க வேண்டாமா...'' என்று கேட்டான்.
பூனைக்குட்டியையும், குரங்குக் குட்டியையும் அவையோர் முன் காண்பித்தான், தெனாலிராமன்.

ஒரு அகலமான பாத்திரத்தில், சுவையான பசுவின் பாலை எடுத்து வரக் கட்டளையிட்டார், அரசர்; பால் வந்தது.

தெனாலிராமனின் பூனையோ, பாலைப் பார்த்தது தான் தாமதம், நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்து, ஓடியது.

குரங்கை ஒருவர் தடவிக் கொடுத்து, மலை வாழைப்பழத்தை உரித்து, அதன் வாய்க்கு முன் நீட்டினார். அவரைப் பிராண்டி விட்டு, அங்கிருந்து ஓடியது குரங்கு. போட்டியில் வெற்றி பெற்ற தெனாலிராமன், ஆயிரம் பொன்களைப் பெற்று, வீட்டுக்குச் சென்றான்.


[thanks] சிறுவர் மலர் [/thanks]






பழம் தின்னாத குரங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 1:37 pm

தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:30 pm

SK wrote:தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1277502
எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் கதையில் வரும் ஒரு கேரக்டர் (பாத்திரம்) போல் ஒருவர் உண்டு.அதுதான்
சம்பந்தம் என்று நினைக்கிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 3:32 pm

எனக்கு அரசியல் பிடிக்காது ஐயா 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 6:44 pm

SK wrote:தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1277502

நீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.



பழம் தின்னாத குரங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 15, 2018 11:13 am

சிவா wrote:
SK wrote:தல இந்த கதைக்கும் நிகழ்கால அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1277502

நீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1277567

சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 15, 2018 11:48 am

சிவா wrote:

நீங்கள் தொடர்புபடுத்திப் பார்த்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1277567

ஐயோ தல உங்கள  நம்பி பேனர் எல்லாம் ரெடி பண்ணிருக்கேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக