புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
44 Posts - 51%
heezulia
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_m10ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 10:54 am

சென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 ஆண்டுகள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி ஆகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை வைத்து ஆராய்ந்த போது. இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே தோன்றி, வளர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இதுநாள் வரை மானுடவியலாளர்கள் தெற்காசிய பகுதியில் வாழும் மக்கள், ஆப்ரிக்காவில் தோன்றி அங்கிருந்து, இங்கே புலம்பெயர்ந்தவர்கள் என்றே கூறியும், நம்பியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் நம்பிக்கை! மனிதன் முதலில் எங்கே தோன்றினான் என்ற கேள்விக்கு, பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியார்கள், பொதுமக்கள் நம்பி வந்த பொது கருத்தானது ஆப்ரிக்கா என்பது தான். இதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் என பலவன இருந்தன. ஏனெனில், நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் மனிதர்கள் தோன்றியதன் ஆதாரம் இருந்தது. எனவே, அங்கிருந்தே மனிதர்கள் ஐரோப்பிய மற்றும் தெற்காசிய கண்டத்திற்கு புலம்பெயர்ந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. Image Source: commons.wikimedia சமீபத்திய கண்டுபிடிப்பு! ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அதிரம்பாக்கம் என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் 3 இலட்சத்து 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், தமிழர்கள், இந்தியர்கள் ஆப்ரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இங்கேயே தோன்றியவர்கள் என்பது உறுதி ஆகியுள்ளது. Image Source: wikipedia மானுடவியலாளர்களால்... இதனால் இத்தனை நாட்களாக மானுடவியலாளர்களால் நம்பப்பட்டு வந்த நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது. ஆகவே, தெற்காசியா, இந்தியாவில் வாழும் மக்களானவர்கள் இங்கேயே தோன்றி, அக்காலத்திலேயே அதிநவீன கருவிகள் உருவாக்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்றும். இவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் இல்லை என்றும் மானுடவியலாளர்களால் கருத்து தெரிவித்துள்ளனர். Image Source: wikipedia கல் கருவிகள்! சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கள் வெறும் கற்கள் அல்ல. அவை பல வேலைகளுக்கு கருவியாக பயன்படுத்த அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கல் கருவிகள். கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்களின் வயதானது 3.85 .000 இலட்சம்ள்ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இதை வைத்து காணும் போது மனிதர்களின் தோற்றம் இங்கே உதயமாகியிருக்கலாம் என்றும் கருத வைக்கிறது. Image Source: wikipedia 7200! அதிரம்பாக்கத்தில் இத்தைகைய கற்கள் 7200 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானுடவியலாளர்கள், இந்த கற்கள் கத்தி போன்ற கூர்மையான கருவிகள் போன்று இருக்கின்றன என்றும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவினுள் 1.25 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் தான் வந்ததாக கருதப்பட்டது. Image Source: commons.wikimedia எங்கே? எப்போது? இதுநாள் வரை இந்த தொழில்நுட்பம் ஆப்ரிக்காவில் 4.5 - 3.2 இலட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டும், தெற்காசியாவிவில் 2.5 இலட்சம் ஆண்ளுடுகளுக்கு இடைப்பட்டும் தோன்றியதாக அறியப்பட்டு வந்தது. தற்போதைய ஆய்வை வைத்து பார்த்தால்... இதே தொழில்நுட்பம் இந்தியாவில் 3.85 இலட்சம் வருடங்களுக்கு முன்னரே தோன்றியிருப்பது உறுதி ஆகியிருக்கிறது. தனித்துவம்! இந்த ஆய்வின் மூலமாக ஆதி மனிதர்கள் ஆப்ரிக்காவில் இருந்து தெற்காசியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் இல்லை என்பது மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே சுதந்திரமாக தோன்றி வளர்ந்தவர்கள் என்பதற்கும் சான்றாக அமைந்துள்ளது. மானுடவியலாளர் யான் காக்! இந்தியாவின் கலாச்சாரமானது நெதர்லாந்து மற்றும் ஆப்ரிக்காவை ஒன்றிணைந்தது என்று விசுகான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியலாளர் யான் காக் தி வெர்ய் என்ற இணையத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதிரம்பாக்கம்! அதிரம்பாக்கமானது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊராகும். இது இந்தியாவின் பழமையான இடமாகவும், அகழ்வாராய்ச்சி நடந்து வரும் இடமாகவும் இருந்து வருகிறது. அதிரம்பாக்கதை1863ல் ஆங்கிலேயே அகழ்வாராய்ச்சியாளர் ராபர்ட் ஃபூட் என்பவர் முதன் முதலில் கண்டுபிடித்தார். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அடிக்கடி இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்திய வரலாற்று தலம்! அதிரம்பாக்கம் எனும் இந்த இடமானது இந்திய வரலாற்றும் அப்பாற்பட்ட வரலாறு கொண்டுள்ளது. இந்த இடத்தில் கல் ஆயிதங்கள் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட கோடாரிகள் தயாரிக்கப்பட்டதர்கான ஆதாரங்களும் இருக்கின்றன. குமரி கண்டம் தான் ஆரம்பமா? இன்றும் பலர் வெறும் கற்பனையே என்று கருதி வரும் குமரி கண்டமானது உண்மையாக இருந்தது தான் என்பதற்கும், அங்கே தோன்றிய ஆதி மனிதர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதற்கும் ஒரு துவக்க புள்ளியாக அமைகிறது இந்த ஆய்வு. Image Source: antiquity.ac.uk தாய் மண்! லெமொரியா என்று அறியப்படும் குமரி கண்டமானது கடலுக்கு அடியே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த போன ஒரு பகுதி ஆகும். இந்திய பெருங்கடலுக்கு அடியே ஆழ்ந்த அமைதியில் உறங்கி வருகிறது ஆதி மனிதனை பெற்றெடுத்த தாய் மண் குமரி கண்டம். ஆதாரம்! இந்த குமரி கண்டமானது ஆசுதிரேலியா மற்றும் ஆப்ரிக்காவை இணைத்து நடுவே அமைந்திருந்த பெரிய கண்டமாகும். இதைத்தொட்டு இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் தமிழன் ஆதி மனித இனத்தில் இருந்து தோன்றியவன் என்பது வெகுவிரைவில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும்.

நன்றி யாழ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 23, 2018 8:44 pm

கார்த்திக் இந்த பதிவில் நிறைய உண்மை வெளிப்பட்டது.
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 9:15 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:கார்த்திக் இந்த பதிவில் நிறைய உண்மை வெளிப்பட்டது.
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1278834

இதை நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கிறேன் அய்யா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2018 3:09 pm

கார்த்திக் செயராம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:கார்த்திக் இந்த பதிவில் நிறைய உண்மை வெளிப்பட்டது.
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1278834

இதை நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கிறேன் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1278850கார்த்தி , சின்ன சின்ன பத்தியாக பிரித்து இங்கு பின்னூட்டத்தில் போடு நான் மேலே அப்டேட் பண்ணிடுறேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக