புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருக்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 11:43 am

கடவுள் எங்கே இருக்கிறார் God10

குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் இளங்கோவனும்
ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும்
புத்திசாலியாக இருந்ததால் குருவுக்கு அவனை மிகவும்
பிடித்திருந்தது.

அதனால், தனக்கு தெரிந்த அனைத்தையும்
இளங்கோவனுக்கு குரு கற்றுக் கொடுத்தார்.
குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற
இளங்கோவனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் குரு அவனை அழைத்து, மகனே நீ கற்றுக்
கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டு
விட்டாய். இனிமேல் குருகுலவாசம் உனக்கு போதும்.
நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத்
தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத்
துணை இருப்பார் என்று வாழ்த்தினார்.

தனது குருவை வணங்கிய இளங்கோவன் அவரிடம்
பணிவாக, குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள்
கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப்
பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும்
எனக்குக் காட்டவில்லையே!

கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத்
துணை இருப்பார்? என்று வினவினான்.

உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை
அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள
காட்டின் வழியே சென்றால் ஒரு நகரம் வரும்.

அங்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து
அவரை நலம் விசாரித்து வா? என்றார்.
இளங்கோவனும் மறுநாள் காலை கிளம்பினான்.
அப்போது அவனுக்கு மிகவும் தாகமாக இருந்தது.
அப்போது அவன் கண்களில் ஒரு வயதான
பார்வையற்ற ஒருவர் தென்பட்டார்.

அவர் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப்
பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்
கொண்டார்.

அதைப் பார்த்த அவன் ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?
என்று கேட்டான். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு
வழங்குகிறேன். இது பாம்புக் கடிக்கான மூலிகை.

இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில்
விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில்
சுற்றுகிறாய். இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்,
என்று சில இலைகளைக் கொடுத்தார்.
பிறகு குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான்.

அருகில் ஒரு கிணறு உள்ளது! என்று கிணறு இருக்கும்
இடத்தைக் காட்டினார். அந்தக் கிணற்றை அடைந்து தாகம்
தீர தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு
உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான்.

அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக்
கண் விழித்த பார்த்த போது கண்களில் ஒரு முயல்
தென்பட்டது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து
கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர்
தப்பினான்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த இளங்கோவன்
இருட்டும் நேரத்தில் நகரை அடைந்தான். அன்று இரவு ஒரு
சத்திரத்தில் தங்கினான். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்த இளங்கோ தன் அருகில் உறங்கிக்
கொண்டிருந்தவர் வாயில் நுரைதள்ளியதை பார்த்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை
கண்டதும் உடனே இளங்கோ தன்னிடமிருந்த விஷக்கடி
மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அவர் வாயில்விட்டதும்
அவர் உயிர் பிழைத்தார்.

மறுநாள் காலை குருவின் சகோதரரை சந்தித்து விசாரித்து
விட்டு, பிறகு தன் குருவிடம் திரும்பினான். தான் சென்று
வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும்
விளக்கிக் கூறினான்.

இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:37 am

ayyasamy ram wrote:
இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்
மேற்கோள் செய்த பதிவு: 1279588
அருமையான விளக்கம் கடவுளுக்கு இதை சிறப்பாக வழங்கிட முடியாது ஐயா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 1:23 pm

மிக அருமையான கதை அண்ணா, கிட்ட தட்ட இதே போல ஒரு வாட்சப் பகிர்வை   இப்போது தான் பதிவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 29, 2018 9:14 pm

கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 30, 2018 7:12 am

அருமையான கதை அழகான கருத்து... பகிர்வுக்கு நன்றி ஐயா..🙏🏼

SK wrote:கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்

உண்மையோ உண்மை..🤣😂🤣

Sent from Topic'it App



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக