புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புணர்ச்சி விதிகள் !
Page 1 of 1 •
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
வணக்கம் !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
நீங்கள் கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வேண்டியவர். மேலும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கருத்து மிக்க பதிவு. அருமை.
ரமணியன் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான தகவல்கள் ,நல்ல நிறைவான
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
@ஞானமுருகன் @T.N.Balasubramanian @SK @பழ.முத்துராமலிங்கம் எனது பதிவில் உள்ளிடப்பட்டக் கருத்தையேற்று, ஊக்குவிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வழங்கியமைக்கு உங்களனைவர்க்கும் என் பணிவான நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|