புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
by ayyasamy ram Today at 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புணர்ச்சி விதிகள் !
Page 1 of 1 •
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
வணக்கம் !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
நீங்கள் கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வேண்டியவர். மேலும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
கருத்து மிக்க பதிவு. அருமை.
ரமணியன் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான தகவல்கள் ,நல்ல நிறைவான
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
@ஞானமுருகன் @T.N.Balasubramanian @SK @பழ.முத்துராமலிங்கம் எனது பதிவில் உள்ளிடப்பட்டக் கருத்தையேற்று, ஊக்குவிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வழங்கியமைக்கு உங்களனைவர்க்கும் என் பணிவான நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|