புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
by mohamed nizamudeen Today at 10:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்வாணன் 10
Page 1 of 1 •
-
பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான
தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இன்று
(மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார்.
இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு
‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம்
வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார்.
எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக
இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக
சேர்ந்தார்.
# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின்
ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும்,
எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது.
‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர்
வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான
நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.
# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார்.
‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’
என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார்.
இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.
இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை
அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’
வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும்
இவரிடம் ஒப்படைத்தார்.
‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த
அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பிப் படித்தனர்.
இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில்
ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.
# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா,
அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும்
பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.
அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.
# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார்.
பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.
கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின்
கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார்.
வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை
பார்ப்பதில் வல்லவர்.
# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து
விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்
செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய
2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார்.
‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம்
எழுதி, தயாரித்து வெளியிட்டார்.
# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை.
ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும்
தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து
அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு
வந்துவிடுமாம்.
# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும்
மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால்
56-வது வயதில் (1977) காலமானார்.
-
---------------------------------------
ராஜலட்சுமி சிவலிகம்
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழ்வாணன் அவர்கள் புத்தகங்களை
படிக்க ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அவர் இறந்த பின் இது குறைந்தது.
இவரின் துப்பறியும் கதைகள்
எப்போதும் அற்புதம்.
நன்றி ஐயா
படிக்க ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அவர் இறந்த பின் இது குறைந்தது.
இவரின் துப்பறியும் கதைகள்
எப்போதும் அற்புதம்.
நன்றி ஐயா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இவர் ஒருமுறை கல்கியின் நாவல்களைத் " தலையணை நூல்கள் " என்று கேலி செய்தார் . ஆனால் கல்கியின் நாவல்களான " பொன்னியின் செல்வன் " , " சிவகாமியின் சபதம் " , காலத்தை வென்று , இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன . தமிழ்வாணனை மக்கள் மறந்துவிட்டார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இவரது துப்பறியும் கதைகளுக்கு மூலம் அயல்நாட்டு ஆர்தர் கனன் டாயில் என்று கூறியதுண்டு. இவருடைய தாரக மந்திரம்."உன்னை ஒருவனும் புகழ்ந்து பேசமாட்டான் .உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொண்டு முன்னேறு"
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றியோ /சிவகாமியின் சபதம் பற்றியோ இவர் தரக் குறைவாக பேசி இருந்தால் அது தமிழ்வாணனின் அறியாமையை காட்டும்.
ரமணியன்
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றியோ /சிவகாமியின் சபதம் பற்றியோ இவர் தரக் குறைவாக பேசி இருந்தால் அது தமிழ்வாணனின் அறியாமையை காட்டும்.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|