புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
68 Posts - 45%
heezulia
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
5 Posts - 3%
prajai
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 1%
jairam
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
kargan86
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
9 Posts - 4%
prajai
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 1%
jairam
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 1%
viyasan
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர்களை நாடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 6:22 am

நல்லவர்களை நாடு! E_1541579522
-
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.

-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.
----

அவந்தி -- சுதாமா என்றழைக்கப்பட்ட குசேலர்,
இருந்த ஊர் இது. இங்கு, கோடிகர்ணர் என்பவர்,
உபன்யாசம் செய்து வந்தார்.

அவர் சொல்லும் தெய்வ கதைகளை கேட்க, ஏராளமானோர்
கூடுவர். காத்யாயினி என்ற பெண்மணியும், தினமும்,
ஆர்வமாய் கதை கேட்டு வந்தார்.

நாள்தோறும், மாலை நேரத்தில் செல்லும் காத்யாயினி,
இரவு திரும்புவதை, திருடர் கூட்டம் பார்த்தது.
'ஆஹா... நல்ல சந்தர்ப்பம்...' என தீர்மானித்து,
காத்யாயினி போய் சற்றுநேரம் ஆனதும், வீட்டினுள் புகுந்தது.

அதேநேரம், கதை கேட்டுக் கொண்டிருந்த காத்யாயினி,
தன்னுடன் இருந்த பணிப்பெண்ணிடம், 'நீ வீட்டுக்கு போய்
எண்ணெய் எடுத்து வா. இங்குள்ள விளக்குகளுக்கு விட
வேண்டும்...' என்றார்.

வீட்டிற்கு வந்த பணிப்பெண், திருடர்கள் இருப்பதைப்
பார்த்தாள். அவ்வளவு தான்... வேகமாக ஓடி, எஜமானியிடம்,
'அம்மா... அம்மா... திருடர்கள், வீட்டிற்குள் நுழைந்து விட்டனர்...'
என்று படபடத்தாள்.

காத்யாயினியோ மிக அமைதியாக, 'கதை கேட்பதை
கெடுக்காதே... திருட்டு போனால் அந்தப் பொருட்களை,
திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இப்படிப்பட்ட
நல் உபதேசங்களைத் திரும்ப கேட்க முடியாது.

இந்த பாக்கியம், இனிமேல் எப்போது கிடைக்குமோ;
பேசாமல், நீயும் கதையை கேள்...' என்றார்.

திருடர்கள் உள்ளே புகுந்து திருட, யாராவது வருகின்றனரா
என்று நோட்டமிட்டு நின்றிருந்த தலைவன், பணிப்பெண்
வந்து, வேகமாக திரும்பி ஓடுவதைப் பார்த்தான்.

அவள் பின்னாலேயே வந்து, பணிப்பெண்ணும்,
காத்யாயினியும் பேசியதை கேட்டான்.

காத்யாயினியின் துாய உள்ளம்,
அவர் பேசிய வார்த்தைகளில் வெளிப்பட, அதைக் கேட்ட
திருடர் தலைவன், 'இப்படிப்பட்ட உத்தமியின் வீட்டிலா,
திருடத் துணிந்தோம்...' என, வருந்தினான்.

வேகமாக வீடு திரும்பி, தன் கூட்டத்தாரை தடுத்து
நிறுத்தினான். இவ்வாறு, திருந்திய தலைவனால்,
அவன் கூட்டமும் திருந்தி, நல்வழிப்பட்டது.

தெய்வத்திடம், எதை கேட்கிறோமோ இல்லையோ,
'நல்லவர்களை என்னுடன் சேர்த்து வை...' என, கேட்க
வேண்டும்.


உடல் பலம், படை பலம், அரசு பலம் என, எல்லாம் இருந்தும்,
நல்லவர்களின் தொடர்பு, வாலிக்கு இல்லை; அழிந்து போனான்.

ஆனால், அவை எதுவுமே இல்லாத சுக்ரீவன்,
ஆஞ்சநேயர் என்ற ஒரு நல்லவருடன் சேர்ந்தான்.

விளைவு... தெய்வமே, சுக்ரீவனை தேடி வந்தது. இழந்த
அனைத்தையும் திரும்பப் பெற்றான், சுக்ரீவன்.

காத்யாயினியைப் போல, நல்லதை கேட்பதில் ஊக்கமாக
இருப்போம். நல்லவர்களின் தொடர்பை வேண்டிக்
கொள்வோம். துயரங்கள் நம்மை தீண்ட வழியே இருக்காது!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:48 am

Code:


நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.
-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.


அருமையான பதிவு
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக