புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்வாணன் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 7:57 pm

தமிழ்வாணன் 10 Lena
-

பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான
தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இன்று
(மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார்.
இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு
‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம்
வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார்.
எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக
இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக
சேர்ந்தார்.

# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின்
ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும்,
எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது.

‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர்
வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான
நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 7:57 pm


# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார்.
‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’
என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.
இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை
அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’
வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும்
இவரிடம் ஒப்படைத்தார்.

‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த
அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பிப் படித்தனர்.

இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில்
ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா,
அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும்
பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.
அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார்.

பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.
கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின்
கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை
பார்ப்பதில் வல்லவர்.

# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து
விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்
செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய
2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார்.

‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம்
எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை.
ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும்
தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து
அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு
வந்துவிடுமாம்.

# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும்
மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால்
56-வது வயதில் (1977) காலமானார்.
-
---------------------------------------
ராஜலட்சுமி சிவலிகம்
தி இந்து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:50 pm

தமிழ்வாணன் அவர்கள் புத்தகங்களை
படிக்க ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அவர் இறந்த பின் இது குறைந்தது.
இவரின் துப்பறியும் கதைகள்
எப்போதும் அற்புதம்.
நன்றி ஐயா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 11, 2018 2:36 pm

இவர் ஒருமுறை கல்கியின் நாவல்களைத் " தலையணை நூல்கள் " என்று கேலி செய்தார் . ஆனால் கல்கியின் நாவல்களான " பொன்னியின் செல்வன் " , " சிவகாமியின் சபதம் " , காலத்தை வென்று , இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன . தமிழ்வாணனை மக்கள் மறந்துவிட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 11, 2018 3:28 pm

இவரது துப்பறியும் கதைகளுக்கு மூலம் அயல்நாட்டு ஆர்தர் கனன் டாயில் என்று கூறியதுண்டு. இவருடைய தாரக மந்திரம்."உன்னை ஒருவனும் புகழ்ந்து பேசமாட்டான் .உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொண்டு முன்னேறு"
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றியோ /சிவகாமியின் சபதம் பற்றியோ இவர் தரக் குறைவாக பேசி இருந்தால் அது தமிழ்வாணனின் அறியாமையை காட்டும்.

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக