புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கூட்டு வகைகள் !
நம் தென்னிந்திய சமையலில் கூட்டும் ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம்
கூட்டு வகைகள் !
நம் தென்னிந்திய சமையலில் கூட்டும் ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285869krishnaamma wrote:கீரை கூட்டு !
கீரை கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.
இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .
குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன்
விருதுநகர், சாத்தூர், சிவகாசி பக்கம் இதே கீரை கூட்டை
அகத்தி கீரையில் செய்வார்கள். சிறிது கசப்பு சுவையுடன் இருப்பினும்
சுடு சோற்றில் சிறிது நெய் விட்டு பிசைந்து திண்ண ருசியாக இருக்கும்.
நான் அங்கு தான் என் பள்ளி பருவத்தை கழித்தேன்.
அப்போது வாரம் இருமுறை இதை செய்வார்கள். ரொம்பவும் சுலபம்.
நன்றி அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285887பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285869krishnaamma wrote:கீரை கூட்டு !
கீரை கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.
இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .
குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன்
விருதுநகர், சாத்தூர், சிவகாசி பக்கம் இதே கீரை கூட்டை
அகத்தி கீரையில் செய்வார்கள். சிறிது கசப்பு சுவையுடன் இருப்பினும்
சுடு சோற்றில் சிறிது நெய் விட்டு பிசைந்து திண்ண ருசியாக இருக்கும்.
நான் அங்கு தான் என் பள்ளி பருவத்தை கழித்தேன்.
அப்போது வாரம் இருமுறை இதை செய்வார்கள். ரொம்பவும் சுலபம்.
நன்றி அம்மா.
அகத்திக் கீரையை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிடலாம் ஐயா......அதனால் தான் இதை துவாதசிக் கீரை என்று சொல்வார்கள்.... எங்கள் வீடுகளில் துவாதசி அன்று அகத்திக் கீரை கறியமுதும், (பொரியலும் ) நெல்லிக்காய் பச்சடியும் செய்வார்கள். .........கண்டிப்பாக அது உடலுக்கு மிகவும் நல்லது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை ஐயா... ஆனால் அடிக்கடி சாப்பிடக் கூடாது....
இந்த லிங்க் ஐ பாருங்கள்
துவாதசிக் கீரை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மோர் கூட்டு
இதுவும் கிட்ட தட்ட அவியல் போலவே இருக்கும். ஆனால் இதை ஒரே காய் போட்டுத்தான் செய்யவேண்டும். இதற்கு வாழைத்தண்டு, பூசணிக்காய் மிகவும் பொருத்தமாய் இருக்கும். சிலர் சௌ சௌ, சுரைக்காய் மற்றும் முட்டை கோஸிலும் செய்வார்கள்.
தேவையானவை:
பூசணிக்காய் கால் கிலோ
தயிர் – அரை லிட்டர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி ஒரு சின்ன துண்டு
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி சிறிது
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, உப்பு போடவும்.
தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'மோர் கூட்டு ' ரெடி.
சூடு சாதத்தில் நெய் விட்டு இதைப்போட்டு சாப்பிடவும்.
பொரித்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஒருவேளை கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து கரைத்து கூட்டில் விடவும்.
கைவிடாமல் கலக்கவும், இல்லாவிட்டால் கூட்டு அடிபிடித்துவிடும்.
ஆனால், இதுபோல் செய்யாமல் இருப்பது நன்று.
இதுவும் கிட்ட தட்ட அவியல் போலவே இருக்கும். ஆனால் இதை ஒரே காய் போட்டுத்தான் செய்யவேண்டும். இதற்கு வாழைத்தண்டு, பூசணிக்காய் மிகவும் பொருத்தமாய் இருக்கும். சிலர் சௌ சௌ, சுரைக்காய் மற்றும் முட்டை கோஸிலும் செய்வார்கள்.
தேவையானவை:
பூசணிக்காய் கால் கிலோ
தயிர் – அரை லிட்டர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி ஒரு சின்ன துண்டு
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி சிறிது
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, உப்பு போடவும்.
தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'மோர் கூட்டு ' ரெடி.
சூடு சாதத்தில் நெய் விட்டு இதைப்போட்டு சாப்பிடவும்.
பொரித்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஒருவேளை கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து கரைத்து கூட்டில் விடவும்.
கைவிடாமல் கலக்கவும், இல்லாவிட்டால் கூட்டு அடிபிடித்துவிடும்.
ஆனால், இதுபோல் செய்யாமல் இருப்பது நன்று.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
இந்தக் கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது. இதற்கு துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு எதுவேண்டுமானாலும் போடலாம்.
தேவையானவை:
கீரைக்கட்டு - 1 -2 (ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு 1 கப்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு 10 -12 பற்கள்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
கீரை, பூண்டு, மற்றும் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த பருப்பு மற்றும் கீரையை அதில் கொட்டவும்.
ப.மிளகாய், தேங்காய் துருவல் , சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை கொதிக்கும் கீரை இல் கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் மீதமுள்ள எண்ணையை விட்டு இறக்கவும்.
அருமையான, ஹோட்டல் போலக் கீரை கூட்டு தயார்.
பொரித்த அப்பளாம் அல்லது வத்தல் அல்லது காரமான துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
இந்தக் கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது. இதற்கு துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு எதுவேண்டுமானாலும் போடலாம்.
தேவையானவை:
கீரைக்கட்டு - 1 -2 (ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு 1 கப்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு 10 -12 பற்கள்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
கீரை, பூண்டு, மற்றும் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த பருப்பு மற்றும் கீரையை அதில் கொட்டவும்.
ப.மிளகாய், தேங்காய் துருவல் , சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை கொதிக்கும் கீரை இல் கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் மீதமுள்ள எண்ணையை விட்டு இறக்கவும்.
அருமையான, ஹோட்டல் போலக் கீரை கூட்டு தயார்.
பொரித்த அப்பளாம் அல்லது வத்தல் அல்லது காரமான துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|