புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
14 Posts - 45%
Guna.D
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
17 Posts - 4%
prajai
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்பின் அவதாரம்! Poll_c10அன்பின் அவதாரம்! Poll_m10அன்பின் அவதாரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அவதாரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 21, 2018 7:30 am

அன்பின் அவதாரம்! E_1545292190
-
அன்பிற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது, 'இயேசு'
போன்று தான் இருக்கும். கடவுளாய் இருப்பினும்,
மனிதனாய் பிறந்து, வாழ்ந்த, ஒவ்வொரு நொடியிலும்,
அன்பை மட்டுமே, தன்னிடமிருந்து வெளிப்படுத்தி,
இவ்வுலகமே, சொர்க்கமாக, வாழ்ந்துக் காட்டினார்.

இயேசு இப்போதும், எப்போதும் நம்மிடையே தான்
வாழ்கிறார்.

எப்போதெல்லாம், நாம் பிறர் மீது அன்பு செலுத்துகிறோமோ,
அப்போதெல்லாம், 'இயேசு' அங்கே தோன்றி விடுகிறார்.
அவர் இருப்பது நமக்கு தெரிந்து விடுகிறது.

அன்பு இல்லாத, நம் நேரங்கள், மனித தன்மை அற்றது
மட்டுமல்ல; ஆண்டவரையே மறக்க துணிந்த நேரமுமாகும்.
இயேசுவின் மேல் அன்பு வைத்தவர்கள், உலகத்து உயிர்கள்
அனைத்தின் மேலும் அன்பு செலுத்த வேண்டும்.

அதுதான், இயேசுவின் பிறந்த நாளுக்கு நாம் அவருக்கு தரும்
சிறந்த பரிசு!

விண்ணைக் கடந்து வந்து, மண்ணகத்தில் தன்னை
வெளிப்படுத்தியவர், முழுமையான இறைவன், மனிதர்களின்
பாவம் போக்கவே மனிதனாக பிறந்து, சிலுவையில்
அறையப்பட்டு, தன்னுடைய பரிசுத்தமான ரத்தத்தை முழு
உலகத்திற்கும் பாவ பரிகார பலியாக சிந்திக் கொடுத்தார்.

நமக்குள் குடி கொள்ள விரும்பும் அவர், நம் இதயத்து
குடில்களை தான் எதிர்பார்க்கிறார்.

அவர் சொன்னதெல்லாம் இதுதான்!

'தன்னைத் தானே நேசிப்பது போல், பிறரையும் நேசி;
உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை
காட்டு;
உன்னை சபிப்பவர்களையும் நீ ஆசிர்வதி...' என்றார்.

இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில், நம் எதிரிகளையும்
நேசிப்போம்; அன்பு நிறைந்த உலகமாக மாற்றுவோம்!

பல்லாயிரம் செலவழித்து, மின்னலங்காரமும், வெட்டுகிற
இனிப்பும், ஜோடனைகளும், கிறிஸ்துமஸ்க்கு
இலக்கணமாகாது.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து நாம் மட்டும் உடை
வாங்கிக்கொள்ளாமல், நம்மைச் சுற்றிலுமுள்ள ஏழைகளுக்கு
உடைகள், கேக் வாங்கித் தருவோம்.

நம்முடைய எதிரிகளிடம் சென்று, கிறிஸ்துமஸ் வாழ்த்துச்
சொல்லி, அவர்கள் நமக்கு செய்த துரோகங்களை மன்னித்து
விட்டேன் என்று சொல்லுவோம்.
அவர்களையும் இயேசுவின் பெயரால் ஆசிர்வதிப்போம்.

இப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகையை தான்,
இந்த இயேசு பாலன் விரும்புகிறார்.

அவரைப்போல எல்லாரையும் அன்பு செய்வோம்.

ஹேப்பி கிறிஸ்மஸ்!
-
---------------------------------
நன்றி-தினமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 21, 2018 8:30 pm

அன்பின் அவதாரம்! 3838410834 அன்பின் அவதாரம்! 103459460 அன்பின் அவதாரம்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக