புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 7 அற்புத இடங்களுக்கு செல்லவும்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாட்டிலும் சரி வெளி நாட்டிலும் சரி சுற்றுலா என்றால் விரும்பும் மக்கள் ஏறாளம். அதிலும் சுற்றுலா என்றால் உடனே நம் நினைவில் வருவது குளிர் பிரதேசம் தான். இல்லாவிடில் நதிகள் அமைந்த அல்லது மலை பகுதியே.
இப்போது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனே ஒரு பார்ட்டி வைப்பது அல்லது சுற்றுலா செல்வது என்ற காலம் ஆகிவிட்டது. அவ்வாறு இருக்கையில் எந்த இடத்திற்கு சென்றால் என்ன பார்க்கலாம் என்று முதலில் தெரிந்துக் கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதாவது தெற்கு பகுதிக்கு வந்துளீர்களா? அதாவது தமிழ் நாட்டிற்கு வந்துள்ளீர்களா? தயங்க வேண்டாம். ஒரு முறை வந்தால் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது.
முதலில் மலைப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால். உதகை, கொடைக்கானல், திருப்பதி போன்ற குளிர் பிரதேசத்திற்கு செல்வதும், அங்கு உள்ள பல விதமான இடங்களை சுற்றி பார்ப்பதற்கும் தங்குவதற்கும் செல்வதற்கும் வசதியாக இருக்க வேண்டும். ஆனால் அதுவும் அங்கு செல்லும் நாட்களை பொறுத்து உள்ளது.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் நாட்டில் எங்கு போகலாம்?
தமிழ் நாட்டிற்குள் சென்னை, முதுமலை, பாண்டிச்சேரி, தனுஷ்கோடி, ஹொகேனக்கல், கன்னியாகுமாரி, மதுரை, சிதம்பரம், மஹாபலிபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு போன்ற பல இடங்களுக்கு செல்லலாம்.
1. சென்னை (நவம்பர் - பிப்ரவரி)
சென்னை தமிழ் நாட்டின் தலைநகர். இங்கு பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தான் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை (மெரினா) உள்ளது. சரி, இங்கு பல புடவை கடைகள், நகைக் கடைகள் எல்லாம் உள்ளது. சென்னையில் பார்க்க ஆசியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பூங்காவும், விலங்கியல் பூங்காவும் இருக்கிறது.
2. கன்னியாக்குமாரி (அக்டோபர் – மார்ச்)
கன்னியாகுமரியில் மிகப் பிரபலமான இடங்கள் என்றால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தரின் கற் நினைவுச்சின்னம், சங்குத்துறை பீச். இந்த குமாரியில் உள்ள கோட்டையில் அமைந்துள்ள அம்மன் கூட இங்கு பிரசித்தமான ஒன்று. இங்கு நிறைய சங்கு பொருட்கள் கிடைக்கும். இந்த நகரம் கலாச்சாரத்திற்கு பிரசித்தமான ஒன்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
3. புதுச்சேரி (அக்டோபர் – மார்ச்)
இப்பொழுது இதை பாண்டிச்சேரி இந்து சொல்கிறார்கள். இங்கு வரி வாங்க மாட்டார்கள். அதோடு, இது பிரெஞ்சு அரசால் ஆழப்பட்டதால் தற்பொழுதும் பிரெஞ்சு மக்களும், திருப்பி பேர்கள் பிரெஞ்சு மக்களின் பேர்களும் ஆக இருக்கிறது. இந்த பேச்சும், அங்குள்ள காந்தி சிலையும் பார்க்காமல் இருக்க மாட்டீர்கள். இங்குள்ள கடற்கரை நீர் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
அதேபோல் இந்த பாண்டிச்சேரியில் ஆரோவில் மனதிற்கும் , உடலுக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இங்கு பல பிரெஞ்சு மக்கள் அணியும் உடை கிடைக்கும். அதே போல் அனைத்து பொருட்களும் எளிதில் வரி இல்லாமல் வாங்கலாம்.
4. மதுரை (டிசம்பர் – பிப்ரவரி)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மிகவும் பிரசித்தம் . அதே போல் மதுரை ஜிகிர்தண்டா வேறு எந்த ஊரில் செய்தாலும் இங்கு கிடைப்பது போல் சுவையாக கிடைக்காது. மதுரை மல்லிகைப் பூ மற்றும் இட்லியும் மிக மிக பிரபலமான ஒன்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
5. முதுமலை (அக்டோபர் - மே)
இது நீலகிரி மலைத்தொடரில் உள்ளது. இங்கு பூங்காவனம் மிக அழகாக இருக்கும் ஏன் என்று கேட்டால், அழகான வண்ண மயில்களும், பிற விலங்குகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு மயில்கள் மட்டும் அல்ல புலி, சிறுத்தை,குள்ளநரி, போன்ற எண்ணற்ற விலங்குகளை பார்க்கலாம்.
6. தனுஷ்கோடி (அக்டோபர் - பிப்ரவரி)
சில வருடங்களுக்கு முன் இது ஒரு மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இது அமைதியான இடமாக மாறிவிட்டது. இந்த தனுஷ்கோடியை சுற்றி பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். அதோடு இது ராமேஸ்வரம் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
7. ஹொகேனக்கல் (செப்டம்பர் – மார்ச்)
இந்த இடம் நிறைய தம்பதிகளுக்கும் சிறு வயதினருக்கும் மிக பிரசித்தமான ஒன்று. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது நாம் சுற்றி பார்க்கும் இடங்களுக்கு செல்லும் வழி என்றால் விமானத்திலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கார்களிலோ அல்லது இப்போதைய காலக் கட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கூட சென்று உல்லாசமாகவும் நிம்மதியாகவும் இந்த இடங்களை அவரவர்களுக்கு பிடித்த முறையில் சென்று பார்க்கிறார்கள்.
அதை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை உடனடியாக இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
இது நீலகிரி மலைத்தொடரில் உள்ளது. இங்கு பூங்காவனம் மிக அழகாக இருக்கும் ஏன் என்று கேட்டால், அழகான வண்ண மயில்களும், பிற விலங்குகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு மயில்கள் மட்டும் அல்ல புலி, சிறுத்தை,குள்ளநரி, போன்ற எண்ணற்ற விலங்குகளை பார்க்கலாம்.
6. தனுஷ்கோடி (அக்டோபர் - பிப்ரவரி)
சில வருடங்களுக்கு முன் இது ஒரு மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இது அமைதியான இடமாக மாறிவிட்டது. இந்த தனுஷ்கோடியை சுற்றி பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். அதோடு இது ராமேஸ்வரம் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
7. ஹொகேனக்கல் (செப்டம்பர் – மார்ச்)
இந்த இடம் நிறைய தம்பதிகளுக்கும் சிறு வயதினருக்கும் மிக பிரசித்தமான ஒன்று. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது நாம் சுற்றி பார்க்கும் இடங்களுக்கு செல்லும் வழி என்றால் விமானத்திலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கார்களிலோ அல்லது இப்போதைய காலக் கட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கூட சென்று உல்லாசமாகவும் நிம்மதியாகவும் இந்த இடங்களை அவரவர்களுக்கு பிடித்த முறையில் சென்று பார்க்கிறார்கள்.
அதை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை உடனடியாக இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவ்வாறு செல்ல வேண்டும் என்று எண்ணுபவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் தேவைப்படும் உணவு, தங்கும் வசதி அனைத்தையும் முன்னரே தயார் செய்துக் கொண்டு பயணத்தை தொடங்குவார்கள். இப்பொழுது எல்லாம் நிறைய பணம் செலவு செய்பவர்களுக்கு என்று சில இணையதளம் (வெப்சைட்) உள்ளது. உணவகங்கள் (ஹோட்டல்கள்) பதிவு செய்யும் இணையதளங்கள் என்று சில இந்தியன் உணவகங்களுக்கு என்று உள்ளது.
அப்பொழுது செல்லும் வழியில் ஏதாவது இடையூறு வந்தால், (RSA) ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்ற தொலைபேசி எண்ணை அணுகினால் உடனடி உதவி கிடைக்கும்.
அப்பொழுது செல்லும் வழியில் ஏதாவது இடையூறு வந்தால், (RSA) ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்ற தொலைபேசி எண்ணை அணுகினால் உடனடி உதவி கிடைக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்பொழுது இந்த உதவி தேவைப் படும்? யாருக்குத் தேவைப் படும்?
# பயணம் செய்யும்போது வழியில் ஏதாவது (பிரேக்டௌன்) சீர்குலைவோ அல்லது (பஞ்சர்) சக்கரத்தில் கிழிசலோ ஆகி இருந்தால்.
# பெட்ரோல் தீர்ந்து போய் விட்டாலோ
# கால நிலை மாற்றங்களால் ஏற்படும் சாலை சீர்குலைவோ
# அதே போலவே இயந்திர வல்லுநர் இருக்கும் இடம் தொலை தூரத்திலோ இருந்தால்
# எரிபொருள் நிலையம் அருகில் இல்லாமல் போனால்
ஆகிய முக்கியக் காரணங்களால் இருக்கலாம். இந்த சமயங்களில் உடனடியாக அவர்களது உதவியை நாடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
நன்றி வெப் துனியா
# பயணம் செய்யும்போது வழியில் ஏதாவது (பிரேக்டௌன்) சீர்குலைவோ அல்லது (பஞ்சர்) சக்கரத்தில் கிழிசலோ ஆகி இருந்தால்.
# பெட்ரோல் தீர்ந்து போய் விட்டாலோ
# கால நிலை மாற்றங்களால் ஏற்படும் சாலை சீர்குலைவோ
# அதே போலவே இயந்திர வல்லுநர் இருக்கும் இடம் தொலை தூரத்திலோ இருந்தால்
# எரிபொருள் நிலையம் அருகில் இல்லாமல் போனால்
ஆகிய முக்கியக் காரணங்களால் இருக்கலாம். இந்த சமயங்களில் உடனடியாக அவர்களது உதவியை நாடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
நன்றி வெப் துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
இன்னும் 6 நாட்கள்தான் இருக்கின்றன.
ஆகவே அடுத்த வருடம் முயற்சிக்கவேண்டும்.
ரமணியன்
ஆகவே அடுத்த வருடம் முயற்சிக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:இன்னும் 6 நாட்கள்தான் இருக்கின்றன.
ஆகவே அடுத்த வருடம் முயற்சிக்கவேண்டும்.
ரமணியன்
okok
Similar topics
» தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது - சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்
» கடற்கரை மணலில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டுமா? - இங்கே செல்லவும்
» மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
» 5 ராஜ்யசபா இடங்களுக்கு ஜன.,16ல் தேர்தல்
» அ.தி.மு.க வில் 40 இடங்களுக்கு 4,537 பேர் மனு,ஜெயலலிதா போட்டியிட கோரி 1,171 மனுக்கள்
» கடற்கரை மணலில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டுமா? - இங்கே செல்லவும்
» மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
» 5 ராஜ்யசபா இடங்களுக்கு ஜன.,16ல் தேர்தல்
» அ.தி.மு.க வில் 40 இடங்களுக்கு 4,537 பேர் மனு,ஜெயலலிதா போட்டியிட கோரி 1,171 மனுக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|