புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "கங்கை கொண்ட சோழன்" - அனைத்து பாகங்களும்(4 பாகங்களும்) ...
தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ..
எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "கங்கை கொண்ட சோழன்" - அனைத்து பாகங்களும்(4 பாகங்களும்) ...
தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
aeroboy 2000 அவர்களே
உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1303078T.N.Balasubramanian wrote:aeroboy 2000 அவர்களே
உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.
ரமணியன்
அய்யா
மீண்டும் அந்த குறிப்பைப்
படித்துப் பாருங்கள்
மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது
எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...
மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது
முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்
நன்றி ---
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1303101aeroboy2000 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1303078T.N.Balasubramanian wrote:aeroboy 2000 அவர்களே
உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.
ரமணியன்
அய்யா
மீண்டும் அந்த குறிப்பைப்
படித்துப் பாருங்கள்
மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது
எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...
மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது
முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்
நன்றி ---
திரு பாலகுமாரன் நாவல்கள் எனக்கு பிடிக்கும். தனிப்பட்ட முறையிலும் பழக்கம் உண்டு.
மற்றவர்களை, தன்னில் வயதில் இளையவரையும் தரக்குறைவாக பேசாதவர் அவர்.
அவர் ஒரு சகாப்தம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒன்றும் புரியவில்லை.......
புரியாமல் இருப்பதும் நல்லது தான்.
புரியாமல் இருப்பதும் நல்லது தான்.
காவிரி மைந்தன் எழுதிய கட்டுரையிலிருந்து:-{பகிர்வுக்காக}
----------------
தினமலர் நாளிதழின் தீபாவளி
இணைப்பில் “ப்ரியமுடன்” என்கிற தலைப்பில் {பாலகுமாரன்}
அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரை என்னை நொந்து போகச்
செய்து விட்டது.
தனது அம்மாவுக்கு எழுதுவதாக ஒரு கடிதம்…
அதில் உலகில் எந்த ஒரு மகனும் பயன்படுத்த முடியாத
கேவலமான வார்த்தைகளால் தன் தந்தையை ஏசி
இருக்கிறார். தந்தையை ஏசும் வார்த்தைகள் தன் தாயையும்
சேர்த்தே அவமானப்படுத்துவதாக இருக்கின்றன என்பதைக்
கூடவா அவரால் உணர முடியவில்லை…?
எப்போதோ, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே
இறந்து போய் விட்ட தந்தையின் மீது ஒரு மகனுக்கு
இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமா…இருக்கலாமா..?
அதுவும் பாலகுமாரன் போன்ற வயதிலும், உயரத்திலும்
இருப்பவர்களுக்கு…?
எழுத்தாளர், ஆசிரியர் என்கிற நிலையிலிருந்து உயர்ந்து –
குரு, ஆன்மிகவாதி – அடுத்து ஆசிரமம் அமைக்கலாமா
என்று யோசிக்கும் நிலையில் இருப்பவருக்கு…?
ஒருவேளை மனதில் இருந்தாலும் கூட, அதை இப்போது,
இந்த நிலையில், இந்த வயதில் – இப்படி பொதுமேடையில்
அள்ளிக்கொட்ட வேண்டிய அவசியம் என்ன…?
அவரது தந்தை மிகவும் மோசமான மனிதராகவே
இருந்திருந்தாலும் கூட இறந்து போன மனிதரை இப்படி
எல்லாம் அசிங்கப்படுத்தலாமா…? இதன் மூலம் தனது
தாயின் அந்தரங்க வாழ்க்கையையும் சேர்த்து
அசிங்கப்படுத்துகிறார் என்பதைக் கூட உணர முடியாமல்
எது அவரது கண்களையும், சிந்தனையையும் மறைக்கிறது…?
ARROGANCE – தானே…?
தனது தாயின் நினைவையும், உயர்வையும் நினைந்து,
போற்றி எழுத நினைத்திருந்தால் – தந்தையை இகழாமலேயே
அதை மிக அழகாக அவர் செய்திருக்கலாம்….
தன் தாயின் வாழ்க்கையை சொல்வதன் மூலம்
மற்ற பெண்களுக்கு எதாவது செய்தி
சொல்ல நினைத்திருந்தால் – அதையும் கூட, தந்தையை
இப்படி அசிங்கப்படுத்தாமலே சொல்லி இருக்கலாம்…
———————————-
ஆனாலும் – நீங்கள் இப்படி செய்தது குறித்து –
வருந்துகிறேன். உங்கள் நீண்ட நாள் அபிமானி என்கிற முறையில்
மிகவும் வருந்துகிறேன் பாலகுமாரன் அவர்களே.
———————————–
----------------
தினமலர் நாளிதழின் தீபாவளி
இணைப்பில் “ப்ரியமுடன்” என்கிற தலைப்பில் {பாலகுமாரன்}
அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரை என்னை நொந்து போகச்
செய்து விட்டது.
தனது அம்மாவுக்கு எழுதுவதாக ஒரு கடிதம்…
அதில் உலகில் எந்த ஒரு மகனும் பயன்படுத்த முடியாத
கேவலமான வார்த்தைகளால் தன் தந்தையை ஏசி
இருக்கிறார். தந்தையை ஏசும் வார்த்தைகள் தன் தாயையும்
சேர்த்தே அவமானப்படுத்துவதாக இருக்கின்றன என்பதைக்
கூடவா அவரால் உணர முடியவில்லை…?
எப்போதோ, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே
இறந்து போய் விட்ட தந்தையின் மீது ஒரு மகனுக்கு
இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமா…இருக்கலாமா..?
அதுவும் பாலகுமாரன் போன்ற வயதிலும், உயரத்திலும்
இருப்பவர்களுக்கு…?
எழுத்தாளர், ஆசிரியர் என்கிற நிலையிலிருந்து உயர்ந்து –
குரு, ஆன்மிகவாதி – அடுத்து ஆசிரமம் அமைக்கலாமா
என்று யோசிக்கும் நிலையில் இருப்பவருக்கு…?
ஒருவேளை மனதில் இருந்தாலும் கூட, அதை இப்போது,
இந்த நிலையில், இந்த வயதில் – இப்படி பொதுமேடையில்
அள்ளிக்கொட்ட வேண்டிய அவசியம் என்ன…?
அவரது தந்தை மிகவும் மோசமான மனிதராகவே
இருந்திருந்தாலும் கூட இறந்து போன மனிதரை இப்படி
எல்லாம் அசிங்கப்படுத்தலாமா…? இதன் மூலம் தனது
தாயின் அந்தரங்க வாழ்க்கையையும் சேர்த்து
அசிங்கப்படுத்துகிறார் என்பதைக் கூட உணர முடியாமல்
எது அவரது கண்களையும், சிந்தனையையும் மறைக்கிறது…?
ARROGANCE – தானே…?
தனது தாயின் நினைவையும், உயர்வையும் நினைந்து,
போற்றி எழுத நினைத்திருந்தால் – தந்தையை இகழாமலேயே
அதை மிக அழகாக அவர் செய்திருக்கலாம்….
தன் தாயின் வாழ்க்கையை சொல்வதன் மூலம்
மற்ற பெண்களுக்கு எதாவது செய்தி
சொல்ல நினைத்திருந்தால் – அதையும் கூட, தந்தையை
இப்படி அசிங்கப்படுத்தாமலே சொல்லி இருக்கலாம்…
———————————-
ஆனாலும் – நீங்கள் இப்படி செய்தது குறித்து –
வருந்துகிறேன். உங்கள் நீண்ட நாள் அபிமானி என்கிற முறையில்
மிகவும் வருந்துகிறேன் பாலகுமாரன் அவர்களே.
———————————–
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கூட்டல்களும் உண்டு கழித்தல்களும் உண்டு.
அவரது தந்தையை பற்றிய கட்டுரையை நானும் படித்துள்ளேன்.
கரும்புள்ளி கண்ணுக்கு பளிச்சென்றே தெரிகிறது.
சிறு தொழில் செய்தாலும் மரியாதை தவறி பேசினால்
நிச்சயமாக கரும்புள்ளிகள் கொண்ட முகம் கண்ணுக்கு தெரியும்.
ரமணியன்
அவரது தந்தையை பற்றிய கட்டுரையை நானும் படித்துள்ளேன்.
கரும்புள்ளி கண்ணுக்கு பளிச்சென்றே தெரிகிறது.
சிறு தொழில் செய்தாலும் மரியாதை தவறி பேசினால்
நிச்சயமாக கரும்புள்ளிகள் கொண்ட முகம் கண்ணுக்கு தெரியும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரஞ்சனிGuest
உளமார்ந்த நன்றிகள் பல
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|