புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
நீக்கப்பட்டது, மன்னிக்கவும் ஞான முருகன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
பரவாயில்லை ஐயா. வேலை வாய்ப்பு செய்தி கூட ஆங்கிலத்தில் இருக்க கூடாதா ?
தமிழில் இந்த செய்தி படிப்பது கடினம். எல்லாம் பொறியியல் சார்ந்தவை.
வேலை இல்லாதவருக்கு எவரேனும் ஒருத்தருக்கு கூட தேவை படலாம் . இங்கு இருப்பவர்கள் அவர்களை சார்ந்தவருக்கு செய்தி அனுப்பி வைக்கலாம்.
தமிழ் மொழி அவசியமே, இருந்தாலும் நேர்முக தேர்வு தேதி முடிந்ததும் அழிக்கப்பட்டு இருக்கலாம்.
வேலை இல்லாதவருக்கு இது புரியும் என நம்புகிறேன்
தமிழில் இந்த செய்தி படிப்பது கடினம். எல்லாம் பொறியியல் சார்ந்தவை.
வேலை இல்லாதவருக்கு எவரேனும் ஒருத்தருக்கு கூட தேவை படலாம் . இங்கு இருப்பவர்கள் அவர்களை சார்ந்தவருக்கு செய்தி அனுப்பி வைக்கலாம்.
தமிழ் மொழி அவசியமே, இருந்தாலும் நேர்முக தேர்வு தேதி முடிந்ததும் அழிக்கப்பட்டு இருக்கலாம்.
வேலை இல்லாதவருக்கு இது புரியும் என நம்புகிறேன்
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஐயா என் பெயரில் காட்டிய அதே அக்கறையை நீங்களும் கடை பிடித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
இன்று நிறைய நேரம் இருக்கின்றது, எல்லோரையும் ஓட்டலாம்.
இன்று நிறைய நேரம் இருக்கின்றது, எல்லோரையும் ஓட்டலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1292190T.N.Balasubramanian wrote:உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1292192ஞானமுருகன் wrote:மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது
- Code:
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
உங்கள் திறமையை நான் சந்தேகிக்கவில்லை.
நீங்கள் உதாரணம் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை.
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|