புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
2 Posts - 3%
jairam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
1 Post - 1%
சிவா
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
13 Posts - 4%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
9 Posts - 3%
jairam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 30, 2019 5:53 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன் Madhavan
-


ஆ.மாதவன் (பிறப்பு 1934)

ஆவுடை நாயகம் மாதவன் என்ற ஆ.மாதவன் 1934-ஆம்
ஆண்டு பிறந்தார். தாய் சரஸ்வதி அம்மாள் திருநெல்வேலி
மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு
புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பள்ளிப்படிப்பில் மலையாள மொழியை முதல் பாடமாகப்
படித்தார். பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தந்தைக்கு
உதவியாக வணிகத்தில் ஈடுபட்டார்.

ஆ.மாதவன் திராவிட சிந்தனை உடையவர். தமிழ் அறிவாளி.
தமிழில் நிறைய எழுதவேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்.

அவருடைய முதல் சிறுகதை 1952-இல் முரசொலி பொங்கல்
மலரில் வெளிவந்தது. திருவனந்தபுரம் பஜார் - சாலைத்
தெருவில் சிறிய பாத்திரக் கடை வைத்திருக்கிறார். அங்கு
அவருக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து
"சாலைத் தெருக் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை
வெளியிட்டார்.

அது முதல் அவரை "கடைத் தெருவின் கதை சொல்லி' என்று
நண்பர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

ஆ.மாதவனின் முதல் நாவல் "புனலும் மணலும்' வாசகர் வட்ட
வெளியீடாக 1974-ஆம் ஆண்டு வெளியானது. அப்போது
அவரது வயது 40. அவருடைய மற்றொரு முக்கிய நாவல்
"கிருஷ்ண பருந்து'.
அது அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

"எனக்கும் ஒரு நாள் சாகித்ய அகாதமி விருது கிடைக்கும்''
என்று நம்பிக்கையோடு பல ஆண்டுகளுக்கு முன்பே
சொன்ன ஆ.மாதவனுக்கு 2014- ஆம் ஆண்டு இலக்கிய
"சுவடிகள்' என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கு
சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

தமிழில் அதிகமாக எழுதும் ஆ.மாதவனின் மலையாள
மொழி நாவல் "நான் இனி உறங்கட்டும்'.

எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணனின்
"யட்சி' மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
அது தவிர மலையாள மொழி சிறுகதைகள், கட்டுரைகளையும்
தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
தற்போதும் திருவனந்தபுர வாசியாகவே இருந்து வருகிறார்.
-
---------------------------------
-நா.கிருஷ்ணமூர்த்தி
நன்றி- தினமணி கொண்டாட்டம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக