புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
31 Posts - 53%
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 3%
சிவா
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
Manimegala
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
jairam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
13 Posts - 4%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
9 Posts - 3%
Jenila
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
jairam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Rutu
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 30, 2019 5:58 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Ka
-
மு.கருணாநிதி (1924- 2018)
---------------------
-
"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று
சொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற
கலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை
கிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 03.06.1924
அன்று பிறந்தார்.
தாய் அஞ்சுகம் அம்மாள். தந்தை முத்துவேல்.

பள்ளிப் படிப்பு 10-ஆவது வரையில்தான். ஆனால் எழுத்து,
படிப்பு, பேச்சு, நடிப்பு என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு
உழைத்தவர்.

13 வயதில் "மாணவ நேசன்' என்ற கையெழுத்துப்
பத்திரிகையை நடத்தினார். அண்ணாதுரையின்
"திராவிடநாடு' இதழில் எழுதினார். பெரியாரின் "குடியரசு'
இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.

மு. கருணாநிதி தேசிய காங்கிரஸ் கட்சியின் வழியாக
உருவாகவில்லை. பெரியாரின் நீதிக் கட்சி வழியாக
அரசியலுக்கு வந்தார்.

தமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கருணாநிதி
சினிமாவிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

பிற பத்திரிகைகளில் எழுதுவதைவிட சொந்தப் பத்திரிகையில்
எழுதலாம் எனத் தீர்மானித்து "முரசொலி' இதழை 1942- ஆம்
ஆண்டு தொடங்கினார். அதில் முழு மூச்சோடு எழுதினார்.

1944- ஆம் ஆண்டு "பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். அதில் அவர் நடிக்கவும் செய்தார்.

1947-இல் சினிமாவிற்கு திரைக்கதை வசனம் எழுதத்
தொடங்கினார். முதல் திரைப்படம் "ராஜகுமாரி' தொடர்ந்து
65 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

"மந்திரிகுமாரி', "பராசக்தி', "மனோகரா', "மலைக்கள்ளன்'
ஆகிய திரைப்படங்கள் மகத்தான வெற்றி. பட்டி
தொட்டிகளில் எல்லாம் இந்தப் படங்களில் இடம் பெற்ற
அடுக்குமொழி வசனங்கள் ஒலித்தன.
இளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப் பட்டன.

மு.கருணாநிதி எழுதிய முதல் நாவல் "சுருளிமலை' என்றும்
சிலர் "வெள்ளிக்கிழமை' என்றும் சொல்வதுண்டு.
அது தொடர்கதையாக வெளிவந்து. பின்னர் புத்தகமாகவும்
வந்தது.
-
மு.க.வின் பிரபலமான பிறநாவல்கள்: "தென்பாண்டி சிங்கம்',
"ரோமாபுரி பாண்டியன்', "பொன்னர் சங்கர்', "ஒரே இரத்தம்'.

1953- ஆம் ஆண்டு கல்லக்குடி ( டால்மியாபுரம்) ரயில் மறியல்
போராட்டத்தில் 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று
திருச்சி சிறைச் சாலையில் இருந்தார். அந்நிகழ்ச்சியை
ஆவணப்படுத்தி ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகத்தை
வெளியிட்டார்.

மு.கருணாநிதியன் சுயசரிதை புத்தகம் "நெஞ்சுக்குநீதி'
அதன்முதல் பகுதி சாவி ஆசிரியராக இருந்தபோது தினமணி
கதிரில் தொடராக வெளிவந்தது. மற்ற ஐந்து தொகுதிகளும்
முரசொலி, குமுதம், குங்குமம் இதழ்களில் தொடராக
வெளிவந்தன.

சுயசரிதை சுமார் 5000 பக்கங்கள் கொண்டவை.

இயற்கை அனுமதித்தால் நெஞ்சுக்குநீதியின் ஏழாவது
தொகுதியையும் எழுதுவேன் என்று சொன்னவர்.
திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவற்றிற்கு
உரை எழுதியுள்ளார். ரஷிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்
"தாய்' நாவலை கவிதையாக எழுதியுள்ளார்.

2016- ஆம் ஆண்டு வரை இடைவிடாது எழுதி வந்த
மு.கருணாநிதியால் உடல் நலக் குறைவால் அதன்பின்
எழுதமுடியாமல் போனது.

13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,
5 முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞர்
மு.கருணாநிதி தனது 94-ஆவது வயதில் 7.8.2018 அன்று
சென்னையில் காலமானார்.
-
--------------------------------------
-நா.கிருஷ்ணமூர்த்தி
தினமணி {கொண்டாட்டம்}

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக