புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
56 Posts - 50%
heezulia
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற துளிகள்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:25 pm

First topic message reminder :

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 7:56 pm

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்வதற்கான தடையை மார்ச் 8 ம் தேதி வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:00 pm

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அது போல கடமையும், பணியும் முக்கியம் என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:01 pm

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. சாலையில் வைக்கப்பட்டுள்ள விதிமீறிய பேனர்கள் அதிகாரிகளுக்கு தெரிவதில்லையா ? அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? சாலையில்தானே செல்கின்றனர். இவ்வாறு கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:03 pm

புதுடில்லி : போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 20, 2019 8:31 pm

திருநெல்வேலி மணல் கடத்தல்காரர்களை பிடிக்க சென்ற தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ் துரையை கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜய நாராயணம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 2018 மே 6 ம் தேதி இரவில் பரப்பாடி அடுத்துள்ள கக்கன்நகர் நம்பியாற்றில் மணல் கடத்தி வந்த டிராக்டரை அந்த வழியாக பைக்கில் வந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ்துரை தடுத்தார்.இதில் ஏற்பட்ட மோதலில் மணல் கடத்திய கும்பல், அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டரில் தப்பினர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் குற்றவாளிகள் முருகன் 29, கிருஷ்ணன் 50, மணிகுமார் 24, ராஜா ரவி 25, அமிதாபட்சன் 25 ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கிளாட்ஸன் பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டார்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 21, 2019 12:04 pm

அருமையான தொகுப்பு ஐயா
வாழ்த்துகள்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm

நன்றி அன்பரே நன்றி.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 23, 2019 4:48 pm

சென்னை, தமிழகம் முழுவதும், அரசு நிலங்கள், நீர் நிலைகள், நீர்வழி தடங்களை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.'அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து, வழிபாட்டு தலங்கள் கட்டக்கூடாது' என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடக் கோரி, ராமகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட, வழிபாட்டு தலங்கள் குறித்த விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நகராட்சி நிர்வாக துறையின் துணை செயலர், ராமநாதன், அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை விபரம்:சென்னை உட்பட, 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், அரசு நிலங்கள், சாலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில், 3,003 கோவில்கள்; 131 தேவாலயங்கள்; 27 மசூதிகள்; பிற மதத்தை சேர்ந்த ஏழு வழிபாட்டு தலங்கள் என, மொத்தம், 3,168 வழிபாட்டு தலங்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துகட்டப்பட்டுள்ளன.இவ்வாறு,அறிக்கையில்\கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 6:11 pm

நீராதாரம் காக்க நிச்சயம் நடவடிக்கை
அவசியம்.
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக