புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகம் நூறு: டி.எஸ்.பி. சரோஜா
Page 1 of 1 •
-
குடும்பத்தின் வறுமையைப் போக்க ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என நினைத்தார் சரோஜா. தமிழ்நாடு காவல் துறை நடத்திய ஆயுதப் படையினருக்கான உடற்தகுதித் தேர்வுக்குச் சென்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் குறைவான புள்ளிகள் பெற்று, சோகத்துடன் வீடு திரும்பினார். ஆனால், இந்தத் தேர்வு நடந்த சில மாதங்களிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வை எழுதி, தற்போது காவல்துறையின் உயர்பதவிகளில் ஒன்றான காவல் துணைக் கண்காணிப்பாளருக்கான (டிஎஸ்பி) பணி ஆணையைப் பெற்றுள்ளார் சரோஜா.
திருநெல்வேலி மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. அப்பா முருகானந்தம் திரையரங்கில் வேலைசெய்து வருகிறார். அம்மா பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளி.
மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவருக்கு அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்குப் பொருளாதார பலம் இல்லை. “அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்படுறாங்க.
அண்ணனுக்கு விபத்துல அடிபட்டதால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில் காலேஜ் போக முடியலை. பகுதி நேரமாக ஏதாவது வேலை செய்துகிட்டே தொலைதூரக் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க முடிவெடுத்தேன்” என்று சொல்லும் சரோஜா, மாண்டிசோரி கல்வி முறையில் ஆசிரியர் பயிற்சிபெற்று அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தொலைதூரக் கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்து, குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.
காத்திருந்த வேலை
சரோஜாவின் குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரம், அவரின் கணவர் பிரம நாயகம் இருவரும் சரோஜாவை அரசுத் தேர்வுகளை எழுதச்சொல்லி ஊக்குவித்தனர்.
சரோஜாவுக்கோ எங்குச் சென்று படிப்பது, அரசுத் தேர்வெழுத என்னென்ன செய்ய வேண்டும் எனக் குழப்பமாக இருந்துள்ளது. பின்னர், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் அரசுத் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டார்.
ஆனால், மகளை அவ்வளவு தொலைவு அனுப்பப் பெற்றோர் யோசித்தனர். தலைமை ஆசிரியை ஈஸ்வரம் எடுத்துச்சொன்ன பிறகே சரோஜாவின் பெற்றோர் சம்மதித்தனர்.
“வீட்டிலிருந்து காலைல ஏழு மணிக்குப் புறப்பட்டால் திரும்ப வீட்டுக்கு வர நைட்டு ஒன்பது மணியாகிவிடும். அகாடமியில் கொடுக்கிற பயிற்சி மட்டும்தான். மற்றபடி வேறெந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் போனதில்லை.
வார இறுதி நாட்களில்தான் பயிற்சி என்பதால் வேலைக்குப் போவதிலும் சிக்கல் இல்லை. ரயிலில் தினமும் டிக்கெட் வாங்கினா அதிகமா செலவாகும்னு சீசன் டிக்கெட் எடுத்துக்கிட்டேன்.
-
மதியத்துக்கு அம்மா சாப்பாடு கட்டிக்கொடுத்துடுவாங்க. ரயில் பயணம்தான் பாடம் படிப்பதற்கான நேரம். வகுப்பில் நடத்திய பாடங்களை ரயிலில் படிப்பேன்” என்கிறார் சரோஜா. 2016-ல் குரூப் -1 தேர்வை முதன்முறையாக எழுதினார். முதன்மைத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. ஆயுதப்படைக் காவலர்களுக்கான தகுதித் தேர்வு பற்றிக் கேள்விப்பட்டார்.
“நம்ம குடும்பத்தோட வறுமையைப் போக்க அரசு வேலை வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி என நினைத்தேன். சிறப்புக் காவலர்களுக்கான உடற்தகுதி நடக்கும் இடத்துக்குப் போனபோதுதான் நிறைய போலீஸ்காரர்களைப் பார்த்தேன். அதுக்கு முன்னால போலீஸை அருகில் சென்று பார்த்ததில்லை.
அங்கு நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் என்னால் ஜெயிக்க முடியவில்லை. நம்மால் இந்தச் சின்ன வேலையில்கூட ஜெயிக்க முடியவில்லையேன்னு கஷ்டமா இருந்தது. ஆனால், இதைவிட வேற ஒரு பெரிய வேலை நமக்காகக் காத்துகிட்டு இருக்கு என எனக்கு நானே தைரியம் செல்லிக்கிட்டேன்” என்கிறார் அவர்.
விடுதலைக்கான திறவுகோல்
புத்தகங்களையும் நாளிதழ்களையும் படித்து, பொது அறிவை வளர்த்துக் கொண்டார் சரோஜா. ஆனால், அவரது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களோ ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால் உடனே ஸ்மார்ட் போனில் பதிலைத் தேடி சொல்லிவிடுவார்களாம்.
அப்போது சரோஜாவிடமிருந்தது பழைய மாடல் பட்டன் போன். அதுபோன்ற நேரத்தில் மட்டும் வருத்தம் ஏற்படும் என சரோஜா சொல்கிறார்.
குடும்பத்தின் வறுமையைப் போக்கக் கல்வி ஒன்றுதான் வழி என்பதைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட சரோஜா விடாமுயற்சியுடன் படித்தார். 2017-ல் நடந்த குரூப் – 1 தேர்வை எழுதினார். தகுதித் தேர்வு, முதன்மைத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சிபெற்றார்.
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேர்வு முடிவு வெளியானது. நான் தேர்ச்சிபெற்ற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உடனே அண்ணனிடம்தான் தகவல் சொன்னேன்” என்று சொல்லும் சரோஜாவின் குரலில் எல்லையற்ற மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு நடந்தது. துணை ஆட்சியர், தீயணைப்புத் துறை, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆகிய பணிகள் இருந்துள்ளன. “நேர்முகத் தேர்வுக்கு என்னைத் தவிர மேலும் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ஒருவர் துணை ஆட்சியர் பணியைத் தேர்வு செய்தார். அடுத்தவர் தீயணைப்புத் துறையைத் தேர்ந்தெடுந்துவிட, டிஎஸ்பி பணிக்கான ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டது” என்கிறார்.
தமிழ் வழியில் படித்து, குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கல்வியைப் பற்றுக்கோலாகக்கொண்டு வென்றிருக்கிறார் சரோஜா. கல்வியே விடுதலை தரும் கருவி என்பதைத் தன் வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார் சரோஜா.
---
எல்.ரேணுகாதேவி
படங்கள்: மு.லெட்சுமி அருண்
இந்து தமிழ் திசை
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேர்வு முடிவு வெளியானது. நான் தேர்ச்சிபெற்ற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உடனே அண்ணனிடம்தான் தகவல் சொன்னேன்” என்று சொல்லும் சரோஜாவின் குரலில் எல்லையற்ற மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு நடந்தது. துணை ஆட்சியர், தீயணைப்புத் துறை, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆகிய பணிகள் இருந்துள்ளன. “நேர்முகத் தேர்வுக்கு என்னைத் தவிர மேலும் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ஒருவர் துணை ஆட்சியர் பணியைத் தேர்வு செய்தார். அடுத்தவர் தீயணைப்புத் துறையைத் தேர்ந்தெடுந்துவிட, டிஎஸ்பி பணிக்கான ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டது” என்கிறார்.
தமிழ் வழியில் படித்து, குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கல்வியைப் பற்றுக்கோலாகக்கொண்டு வென்றிருக்கிறார் சரோஜா. கல்வியே விடுதலை தரும் கருவி என்பதைத் தன் வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார் சரோஜா.
---
எல்.ரேணுகாதேவி
படங்கள்: மு.லெட்சுமி அருண்
இந்து தமிழ் திசை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாழ்த்துக்கள் சகோதரிடிஎஸ்பி சரோஜா அவர்களே!!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் சகோதரி.
நமக்கும் சன்யாசி கிராமம் /மீனாட்சி பள்ளி தொடர்பு உள்ளவருடன் தொடர்பு உண்டு.
ரமணியன்
நமக்கும் சன்யாசி கிராமம் /மீனாட்சி பள்ளி தொடர்பு உள்ளவருடன் தொடர்பு உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|