புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
6 Posts - 2%
jairam
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:33 pm

மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆச்சர்ய தகவலை வெளியிட்டுள்ளது

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

நன்றி
சமயம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:34 pm

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:35 pm

மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2019 12:30 pm

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:31 am

Dr.S.Soundarapandian wrote:ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1295738
நன்றி ஐயா

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 13, 2019 2:10 pm

தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 14, 2020 6:10 pm

"தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?"

--சக்தி18 சூப்பர்! சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக