புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5)
Page 1 of 1 •
-
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில், மூன்றாம் பிறை,
நீங்கள் கேட்டவை, ஊமைக்குயில், (மலையாளம்) மற்றும்
உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களில், நடிக்கும்
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பாலு நல்ல நண்பர். சினிமாவில் புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தியவர்.
ஒரு சமயம், பாலுவிடம் பேசும் போது, சிவாஜி பற்றிய, பேச்சு வந்தது.
அப்போது அவர், "நான் சிவாஜியின் ரசிகன், சிவாஜியின் பல படங்களை
மிகவும் ரசித்திருக்கிறேன், சிவாஜியை ஒரு படத்திலாவது இயக்க
வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு' என்று கூறினார்.
இதைக் கேட்ட எனக்கு, இன்ப அதிர்ச்சி. "சிவாஜியை சந்திக்க, ஏற்பாடு
செய் கிறேன்...' என்று கூறினேன்.
அப்போது, சிவாஜி யுடன் பல படங்களில், நடித்துக் கொண்டிருந்ததால்,
தினமும், அவரை சந்தித்து வந்தேன். கவுரவம் படத்தில் ஆரம்பித்து,
அன்புள்ள அப்பா வரை, 35 படங்களில், சிவாஜியுடன் நடித்திருக்கிறேன்.
சிவாஜியிடம், பாலு மகேந்திராவை, நான் சந்தித்ததை பற்றி சொன் னேன்.
"அவரை வரச் சொல்லுடா. தோட்டத்தில், லஞ்ச் சாப்பிட்டபடியே, பேசலாம்...'
என்றார்.
பாலு மகேந்திராவை, சிவாஜியின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன்.
"உங்க படங்களை பார்த் தேன். பிரமாதமா செய்றீங்க...' என்று பாராட்டி,
பாலு மகேந்திராவை, வரவேற்றார் சிவாஜி. பாலு, இதை
எதிர்பார்க்கவில்லை.
தன் படத்தின் கதையை பற்றி பேச வந்தவரை, சிவாஜி, "முதலில்
சாப்பிடலாம். பின், கதை டிஸ்கஷன்...' என்றார். சாப்பிட்ட பின், கதையை
கேட்டார். காணாமல் போன, தன் மகளை, தேடிக் கொண்டு போகும் தந்தை.
சந்தர்ப்பவசத்தால், விபசார விடுதியில், மகளை சந்திக்கிறார்.
இதற்கு பின், தந்தையின் மனப் போராட்டம் தான் இந்தக் கதை.
இக்கட்டத்தை, பாலு விவரித்த போது, நாங்கள், எங்கள் எதிரில்
உட்கார்ந்திருந்த சிவாஜியை, பார்க்கவில்லை. அவர் முகத்தில்,
பெண்ணின் அவல நிலையை நினைத்து, பரிதவிக்கும், அந்த தந்தையை
தான், பார்த்தோம்.
"மகள் ரோலுக்கு, ஸ்ரீதேவியை கேட்கலாம்' என்றார் பாலு.
படத்தில் உள்ள மற்றொரு முக்கிய பாத்திரத்தை, நான் செய்ய
வேண்டும் என்று, சிவாஜியே கூறினார்.
"சார்... இப்போது நீங்க இருக்கிற மாதிரியே இருந்தால் போதும்.
"மேக்-அப்' இல்லாமல், படத்தை எடுக்க விரும்புகிறேன்... ' என்றார்
பாலு. சிறிதும் யோசிக்காமல், "அப்படியே செய்யுங்க...' என்றார்
சிவாஜி. பாலு சொன்ன கதை, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.
இந்தப்படம், சிவாஜி - பாலு மகேந்திரா காம்பினேஷனில் வெளி
வந்திருந்தால், சரித்திரம் படைத்திருக்கும். யார் காரணம் என்று
தெரிய வில்லை. அந்த, "ப்ராஜெக்ட்' நின்று போனது.
சிவாஜி, சினிமாவில் ரொம்ப பிசியாக இருந்த போதும்,
அவர் வீட்டி லிருக்கும் போது, போன் மணி அடித்தால், அவரே தான்
போனை எடுப்பார். அவர், "ஹலோ' என்று சொன்னதுமே,
நமக்கு, "யார் பேசுவது' என்று தெரிந்து விடும்.
தமிழர்கள், கேட்டு கேட்டு, நன்கு பழக்கமான சிம்மக் குரலாயிற்றே.
நான் போன் செய்து, அவரே எடுத்து, பதில் சொல்லிய அனுபவம்,
எனக்கு, நிறைய தடவை நடந்திருக்கிறது.
சென்னையில், வீடியோ கேசட் பிளேயர் வந்த சமயம்.
சிவாஜியின் பழைய படங்களை, வீடியோ கேசட் மூலம், பார்த்து
ரசிப்பதோடு, வீடியோ கேசட்களை சேகரிப்பதிலும், எனக்கு ஈடுபாடு
உண்டு.
ஒரு மாலை பொழுதில், சிவாஜியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.
"நான் தான் பேசறேன்...'
"சொல்லுங்க சார்...'
"என்ன... நீ, நிறைய வீடியோ டேப்ஸ் எல்லாம் வச்சிருக்கியாமே...'
-
"ஆமாம்... எங்க சிவாஜிங்கிறவர் நடித்த, படங்களுடைய, வீடியோ
டேப்ஸ் வைச்சிருக்கேன்...'
"அப்படிங்களா... அந்த, உங்க சிவாஜிங்கிறவர் நடித்த, புதிய பறவை
வீடியோ டேப் கொடுடா. பார்க்கணும் போல இருக்கு... 'என்றார்.
உடனே, ஒரு மணி நேரத்திற்குள், அவர் கேட்ட, புதிய பறவை, வீடியோ
கேசட்டை அனுப்பி வைத்தேன்.
நான், தியேட்டருக்கு சென்று பார்த்த, முதல் சிவாஜி படம்,
பாவ மன்னிப்பு. சென்னை நகரின், முதல், "ஏசி' தியேட்டரான,
சாந்தி தியேட்டரில், அப்படம் ஒடிக் கொண்டிருந்தது. என் பாட்டி
அலமேலு அம்மாள், "சிவாஜி, முஸ்லிமாக நடித்திருக்கிறாராம்.
எப்படி செய்திருக்கார்ன்னு பார்க்கணும்டா...' என்று கூறி,
அழைத்துச் சென்றார். என் பாட்டி,
ரொம்ப ஆச்சாரமானவர். சினிமா அதிகம் பார்ப்பதில்லை.
அப்படிப்பட்டவரைக் கூட, தன் நடிப்பால் கவர்ந்திருந்தார் சிவாஜி.
படத்தில், சிவாஜி படும் கஷ்டங்களை பார்த்து, "என்னடா, இந்த
எம்.ஆர்.ராதா இப்படி, அக்கிரமம் செய்யறான்...' என்று,
அங்கலாய்த்துக் கொண்டார் என் பாட்டி.
படிக்காத மேதை படத்தில், ரங்கனாக, விசுவாசமுள்ள
வேலைக்காரனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி, பாவ மன்னிப்பு
படத்தில், முஸ்லிம் இளைஞராக மாறியிருந்தார்.
இப்படத்தில், சிவாஜி இரைந்து பேசாமல், ரொம்ப நளினமாக
நடித்திருப்பார். இந்தப் படத்தை, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்,
அவரது நடிப்பில், ஒரு புது பரிமாணம் தெரியும்.
நான் கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படித்துக் கொண்டிருந்த
சமயம். என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த,
வட மாநில நண்பன் ஒருவனை, இப்படத்திற்கு அழைத்து சென்றேன்.
படத்தில், முகத்தில் அமிலத்தை ஊற்றும் காட்சியில், அப்படியே,
துடிதுடித்து, தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி.
அதைப் பார்க்கும் போது, யாரோ, நம் முகத்தில் அமிலத்தை ஊற்றி
விட்டது போன்ற உணர்வு, ஏற்படும். அத்தகைய, சிறப்பான நடிப்பை,
வெளிப்படுத்தியிப்பார்.
ஆனால், அந்த வடமாநில நண்பனோ, "அமிலம் முகத்தில் படும்
காட்சியில், அந்த நடிகர், சரியாக நடிக்கவில்லை. ரொம்ப ஓவர்
ஆக்டிங்...' என்று விமர்சித்து பேச ஆரம்பித்தான்.
என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நாம இரண்டு பேரும்,
ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து,
உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங்
செய்யாமல், நளினமாக செய்து காட்டு...' என்றேன்.
என் உணர்வை புரிந்து கொண்ட அந்த நண்பன், மன்னிப்பு கேட்டு
சென்றான்.
மீண்டும் சாந்தி தியேட்டருக்கு வருவோம்.
"என்கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை
குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி. அவ்வளவு வெறுப்பு அவர் மீது.
தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப, வில்லத்தனம் செய்து, ரசிகர்களின்
வெறுப்பை சம்பாதித்ததிலிருந்து, எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய நடிகர்,
என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படத்தின் உண்மையான ஹீரோ எம்.ஆர்.ராதா தான் என்பதை,
படத்தை பார்த்த பின், உணர முடிந்தது. படம் முழுவதும் வருகிற
கதாபாத்திரம் எம்.ஆர்.ராதா தான். தன் திறமை மீது உள்ள
அசாத்தியமான நம்பிக்கையில், சிவாஜி, அவருக்கு, முக்கியமான
பாத்திரத்தை கொடுத்து, முக்கியத்துவம் குறைந்த பாத்திரத்தை,
ஏற்று நடித்திருக்கிறார்.
மொத்த குழுவும், படம் வெற்றி பெற, உழைக்க வேண்டும் என்பதே,
அவருடைய எண்ணம், குறிக்கோளாக இருந்திருக்கிறது.
* ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் திருப்பூர் குமரன், பகத்சிங்;
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி, ரத்த திலகம்
படத்தில் ராணுவ வீரன், கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார்
(பாடல் காட்சியில் மட்டும்) சினிமா பைத்தியம் படத்தில்
வாஞ்சி நாதன், தச்சோளி அம்பு (மலையாளப்படம்) போன்று பல
படங்களில், தேச பக்தியை வெளிப்படுத்தும் பல ஓரங்க நாடகங்களில்
நடித்திருக்கிறார் சிவாஜி.
அப்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு, நம் தேச பக்தி வீரர்களை
அதிகமாக அறிமுகப்படுத்தி வைத்தது, சிவாஜியாகத் தான் இருக்க
முடியும்.
-
--------------------------------------------------
***
— தொடரும்.
எஸ். ரஜத்-
நன்றி- வாரமலர் 27-10-2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|