புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
Page 1 of 1 •
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297488-
‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை
உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' -
இது, திப்பு சுல்தான் தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்...
1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான
பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம்
அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான்.
அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை.
முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர்
வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது.
அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த்
திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ,
அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்;
ழிவாங்க காத்திருந்தனர்.
''மக்களின் நன்மைக்காக!''
இந்தப் போர், திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது;
இதயத்தையே வறுத்தெடுத்தது; இரவுபகல் எல்லாம்
சிந்திக்கவைத்தது. அதற்குக் காரணம், திப்பு சுல்தான்
முதன்முதலாகப் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில்,
ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமையைக் கண்டதுதான்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காண
ஓடினார்; கண்டதும் கதறினார்; கட்டியணைத்து ஆறுதல்
சொன்னார்
. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும்
சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கட்டளை பிறப்பித்தார்.
காயங்களையும், சண்டைகளையும் பலமுறை பார்த்திருந்த
ஹைதர் அலி...
திப்புவிடம்,‘‘வா... நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்’’ என்றார். வாலிப வயதில் இவ்வளவு பெரிய
வலியையும், வேதனையையும் கண்டிராத திப்பு,
அப்போதுதான் மேற்கூறிய வலிமிகுந்த வார்த்தைகளை
உதிர்த்தார்.
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
அந்த வலிதான் அவரை, அப்படிச் சிந்திக்கவைத்தது;
சிகரத்தில் ஏற்றியது; சிம்மசொப்பனமாக விளங்கவைத்தது.
தந்தையின் இறப்புக்குப் பிறகு அரியணை ஏறிய
திப்பு சுல்தான், ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்...
அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண
அடிப்படையிலேயே தம்முடைய ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுசென்றார்;
உள்நாட்டு வணிகத்தை ஊக்குவித்தார்;
உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை
உரிமையாக்கினார்; குறிப்பாக, மது உற்பத்திக்கும்
விற்பனைக்கும் தடைவிதித்தார்.
இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை
செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார்.
அதற்கு திப்பு, ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான்.
அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான்.
அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’
என்று பதிலுரைத்தார்.
Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297489-
ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!
‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை
எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’
என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான், துரோகிகளைக்கூட
மன்னித்துவிடக் கூடியவர்;
எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர்; எல்லா மதங்களையும்
உயர்வாகக் கருதியவர்; எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர்.
ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி,
அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார்.
ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார், திப்பு.
‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க,
‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன்
முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’
என்று பதிலளித்தார்.
அதேபோல், ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர்
கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது, இறுதிவரை போராடிக்
கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில்,
இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன்
கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல்.
எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து
வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து,
‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’
என்று பாராட்டினார்.
மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல்
, ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை
எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.
'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற
கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர்
, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது
படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு
இறந்துபோனார் திப்பு.
இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத்
தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்
கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.
-
-------------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி - விகடன்
ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!
‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை
எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’
என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான், துரோகிகளைக்கூட
மன்னித்துவிடக் கூடியவர்;
எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர்; எல்லா மதங்களையும்
உயர்வாகக் கருதியவர்; எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர்.
ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி,
அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார்.
ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார், திப்பு.
‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க,
‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன்
முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’
என்று பதிலளித்தார்.
அதேபோல், ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர்
கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது, இறுதிவரை போராடிக்
கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில்,
இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன்
கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல்.
எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து
வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து,
‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’
என்று பாராட்டினார்.
மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல்
, ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை
எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.
'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற
கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர்
, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது
படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு
இறந்துபோனார் திப்பு.
இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத்
தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்
கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.
-
-------------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி - விகடன்
Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297494முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297499- GuestGuest
பதிவுக்கு
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
இதை இன்றைய ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
இதை இன்றைய ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Sponsored content
Similar topics
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!
» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
» அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» இறந்த நாள் எது என்பது சந்தேகம் : ஜெ. நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரி மனு
» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
» அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» இறந்த நாள் எது என்பது சந்தேகம் : ஜெ. நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரி மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|