புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
3 Posts - 60%
Manimegala
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
11 Posts - 4%
prajai
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
9 Posts - 4%
Jenila
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
4 Posts - 2%
Rutu
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
2 Posts - 1%
jairam
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Dec 25, 2009 10:26 am

யுத்தம் உச்சம் பெற்றிருந்த காலங்களில் ஆட்களைக் கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிப்பது பரவலாகவும் வெளிப்படையாகவுமே நடைபெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுக்கு பல்வேறு அமைச்சர்களும் படையினரும் பின்னணியில் இருப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வந்த போதும் இவை தொடர்பான எத்தகைய விசாரணைகளும் முறையாக நடைபெறவில்லை. உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படவில்லை.


இப்போது யாழ்.குடாநாட்டில் பணம் பறிப்பதற்கு இன்னொரு புதிய வழிகையைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களை தாம் விடுதலை செய்வதாகவும், அவர்கள் சிறு குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்றும் தாம் கேட்கும் பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.


கிராம அலுவலர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை எடுத்து தாம் புலனாய்வுப் பிரிவில் இருந்து பேசுவதாகவும், குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களின் விவரங்களைத் தரும்படியும் காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விவரங்களைப் பெறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்படுகின்றன.


பின்னர் குறித்த குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உரியவர் சிறு குற்றம் செய்துள்ளார். அவரை விடுவிக்க குறிப்பிட்ட தொகை கட்டும்படி கோருகின்றர்.


பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நம்பி பணம் பறிப்போர் குறிப்பிட்டுக் கூறிய வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் பணத்தை வங்கியில் கட்டியுள்ளதாகவும் பின்னர் பல இடங்களுக்கும் அலைக்களிக்கப்ட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ முகாம் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது இது சம்மந்தமாக காவற்துறையினரும் படைத்தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழமைபோல விசாரணை கிடப்பில் போடப்பட அடுத்த சுற்றிலும் மக்களை ஏமாற்ற இந்தக் கூட்டம் புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இவ்வளவுக்கும் அரசாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றே தனது கடமையைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 10:43 am

அன்புள்ள இளவல்
வணக்கம்
பணப்ப்பறிப்பு மட்டும் நடக்க வில்லை. முதலில் பாலின வண்புணர்ச்சி பிறகு தான் பணப்பறிப்பு. அன்று ஆண்ட இராவணின் அந்தப் புரத்திலும் கூட அவனை விரும்பாத பெண்கள் எவருமில்லை என்று அனுமன் கூறினான். இன்றுள்ள இராவணின் அரண்மனை முற்றிலும் மாறாக இருக்கிறது
கசப்பானது தான், உணர மறுக்கிறதே உறவுகளும் உலகமும்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக