புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
306 Posts - 42%
heezulia
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
6 Posts - 1%
prajai
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_m10என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 8:45 am

என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! 1_17332
-
“அழுவது எனக்குப் பிடிக்காது;
அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்” - உடல்நிலை
மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க
காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்...
‘பாரத மணி’ என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன
வார்த்தைகள்தான் அவை.

பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை,
தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல...
பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த
கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர் முன் வைத்த வாதம்!

தம் பெயரான கோபாலனையும், தன் தந்தையின் பெயரான
கிருஷ்ண ராவில் உள்ள கிருஷ்ணாவையும், தம் வம்சத்தின்
பெயரான கோகலே என்பதையும் ஒன்றாக இணைத்து
கோபால கிருஷ்ண கோகலே என்று மாறினார் அந்தக் கோபாலன்.

''ஒரு துறவியின் மனநிலையுடன் எல்லாவற்றையும் துறந்து தேச
சேவையில் பலர் ஈடுபட்டு இந்தத் தேச உயர்வுக்குப் பாடுபட
வேண்டும்'' என்று எண்ணினார்; அதற்காக அல்லும்பகலும்
அயராது உழைத்தார். இந்திய - இங்கிலாந்து பொருளாதார
உறவுகளைப் பரிசீலிக்க 'வெல்பி கமிஷன்' எனும் குழு
அமைக்கப்பட்டது.

இந்தக் குழு முன், இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்களைச்
சாட்சியம் அளிக்க பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டது.
அதற்காக இங்கிலாந்து சென்று தன் வாதத்தை வைத்தார்
கோகலே. ''இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவத்துக்கும், உயர் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளம்
மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்குமே செல்கிறது.

இதனால் சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப்
பணம் செலவழிக்க முடிவதில்லை. இந்நிலை மாற வேண்டும்;
பிரிட்டிஷ் அரசு ஏழைகளாய் உள்ள அடிப்படை வசதிகளற்ற
இந்தியர்களின் நிலையை அறிய வேண்டும்; இந்நிலை மாற
வழிவகை செய்ய வேண்டும்'' என்பதுதான் அவர் வைத்த
வாதமாகும்.

இப்படி ஆங்கிலேயர் முன் அவர் அளித்த வாதத்துக்கு அன்றே
வெற்றி கிடைத்தது.

உண்மையின் உறைவிடத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்
கோபால கிருஷ்ண கோகலே. அதற்கு உதாரணமாய் அவரது
வாழ்வில் நடந்த எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம்...
அதில், சிலவற்றை இப்போது காண்போம்.

''என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?''

தன்னுடையச் சிறுவயதில் நண்பர்களோடும்,
தன் சகோதரரோடும் விளையாடுவது வழக்கம். ஒருநாள் தம்
அண்ணன் ஓர் அணியாகவும், தான் ஓர் அணியாகவும் பிரிந்து
விளையாடிக்கொண்டிருந்தார் கோகலே.

அப்போது, இவருடைய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தது.
அந்த நேரத்தில் கோகலேயின் சகோதரரான கோவிந்தா,
கோகலேயை அழைத்து... ''உன்னைவிடப் பெரியவன் நான்;
என்னோடு நீ போட்டிபோடுவதால் உன் அணி வென்றுவிடும்போல்
உள்ளது. எனது அணி தோற்றால் எனக்கு அவமானம்;
உன் அண்ணன் தோற்பதை நீ விரும்புகிறாயா? எனவே, எனக்காக
நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடு. என் அணி தானாக
வெற்றிபெறும்'' என்றார்.

தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கோகலே
, ''அண்ணா... தாங்கள் கூறினால் இந்த விளையாட்டில் இருந்துகூட
விலகிக்கொள்கிறேன். ஆனால், என்னை நம்பியுள்ள எனது
குழுவினரை நான் எப்படி ஏமாற்றுவது... அது தவறல்லவா''
என்றார்.

உண்மையை ஒப்புக்கொண்ட கோகலே!

பால்ய பருவத்தில், அண்ணன் தம்பி இருவருமே ஒரே பள்ளியில்
படித்துவந்தனர். அப்போது, கணக்கு ஒன்றைக் கொடுத்து...
அதை வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரச் சொன்னார்
வகுப்பாசிரியர். மறுநாள், கோகலேயைத் தவிர வேறு எவரும்
அந்தக் கணக்கைச் செய்யவில்லை. ஆகையால், அவரைச்
சிறப்பித்தார் வகுப்பாசிரியர்.

அப்போது, கோகலேயின் கண்களிலிருந்து நீர் கசிந்தது. காரணம்
புரியாத ஆசிரியர், ''ஏன் கோபால் அழுகிறாய்? நீதான் கணக்குச்
சரியாகப் போட்டிருக்கிறாயே'' என்றார்.

அதற்கு கோகலே, ''இல்லை... ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்தக் கணக்கை நான் மட்டும் தனியாகச் செய்யவில்லை.
என் அண்ணன் உதவியுடன்தான் இதைச் செய்தேன்'' என்று
உண்மையை ஒப்புக்கொண்ட கோகலேதான், பின்னாளில் உலகம்
போற்றும் தேச பிதாவாக உயர்ந்த மகாத்மா காந்திக்குக் குருவாக
இருந்தார்.

ரானடேவைத் தடுத்து நிறுத்தினார்!

விழா ஒன்றில், அரங்கத்துக்குள் வருபவர்களை டிக்கெட்
பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் தீவிரமாக இருந்தார்
கோகலே. அந்தச் சமயத்தில் டிக்கெட் கொண்டுவராமல் வந்த
ஒருவரை வாசலிலேயே நிறுத்திவிட்டார் கோகலே.

அவருடைய நேர்மையையும், திறமையையும் பற்றிக் கேள்விப்பட்டு
மிகவும் வியந்துபோனார் டிக்கெட் கொண்டுவராதவர். பின்னர்,
அவரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு நண்பர், கோகலேயிடம் விளக்கிக்
கூறினார். அதன்பின்பே, அவரை உள்ளே அனுப்பினார் கோகலே.
உள்ளே சென்ற அந்த நபர் வேறு யாருமல்ல... குரு மகாதேவ் என்று
அழைக்கப்பட்ட மகாதேவ கோவிந்த ரானடேதான்.

இவர்தான், கோகலேயின் குருவாக இருந்தார். இந்தச் சந்திப்புதான்
அவர்களுக்குள் ஒரு நீண்டகால தொடர்பை ஏற்படுத்தியது.

''ஓய்வெடுக்க வேண்டிய இடம்!''

''என் தாய்நாடே! நீ அரசியல், சமயம், இலக்கியம், விஞ்ஞானம்,
கலை, தொழில் என எல்லா வளமும் பெற்றுத் திகழவேண்டும்.
இதுவே என் மனப்பூர்வமான ஆசை'' என்று சொன்ன கோகலேயின்
ஆசை இன்று ஓரளவு இந்தியாவில் நிறைவேறியிருந்தாலும்,
இதைவிட முழுதாக மாற வேண்டும்; முன்னேற வேண்டும்
என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.
-
------------------------------------------


1912-ல் அமைக்கப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கோகலேயின்
பணி மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் உயர்வான அரசுப்
பணிகளுக்குத் தகுதி உடையவர்களா, இல்லையா என ஆராய்வது
இந்தக் கமிஷனின் நோக்கம்.

இதற்கு வாக்குறுதி அளிக்க வந்தவர்களை விசாரிக்க வேண்டிய
பணி கோகலேவுடையது. இதன் ஓயாத உழைப்பு, அவருக்கு
உடல்நலக் குறைவை உண்டாக்கியது. மருத்துவர்கள்
ஓய்வெடுக்கும்படி அறிவுரை கூறினர். அவரோ, ''இது கர்ம பூமி;
ஓய்வெடுக்க வேண்டிய இடம் வேறு எங்கோ உள்ளது'' என்று
சொல்லி ஓய்வில்லாமல் உழைத்த அந்த கோகலேவை,
அவர் சொன்ன அந்த ஓய்வெடுக்க வேண்டிய இடம் அவரை
நிரந்தரமாக அழைத்துக்கொண்டது.
-
----------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி-விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 09, 2019 12:52 pm

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக